பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற 33 விழுக்காடு மதிப்பெண்! பரிந்துரையை பரிசீலிக்கும் கருநாடக அரசு
பெங்களூரு, ஜூலை 27- கர்நாடகாவில் 10-ம் வகுப்பில் தேர்ச்சிக்கு 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே போதும் என்று அந்த மாநில அரசு விதிமுறையை மாற்ற திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்வு மற்றும் மதிப்பீட்டு ஆணையம் இது தொடர்பான பரிந்துரையை மாநில கல்வித்துறைக்கு…
பீகார் மாநிலத்தில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது அசல் மோசடி! ப.சிதம்பரம் பகிரங்க குற்றச்சாட்டு
திருப்பத்தூர், ஜூலை 27- பீகாரில் 66 லட்சம் வாக்காளர்களை நீக்கியது மிகப் பெரிய மோசடி என மேனாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு…
“உங்களுடன் ஸ்டாலின்”
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியம், சேர்க்காடு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை நேற்று (26.07.2025) தொடங்கி வைத்து, நேற்று மனு அளித்தவர்களில் 10 பயனாளிகளுக்கு குடும்ப அட்டை, மின் இணைப்பு பெயர்…
போக்குவரத்துத் துறையில் 3,200 பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு அமைச்சர் சிவசங்கர்
கடலூர், ஜூலை 25- போக்குவரத்துத் துறையில் 3,200 பணியிடங்களை நிரப்ப விரைவில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார். கடலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- போக்குவரத்து துறையில் கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போதைய முதல்-அமைச்சர்…
திருமணத்துக்கு முன்பு எச்.அய்.வி. பரிசோதனை கட்டாயம் மேகாலயாவில் சட்டம் வருகிறது!
ஷில்லாங், ஜூலை 27- எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா 6ஆவது இடத்தில் உள்ளது என்று மேகாலயா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேகாலயா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அப்பரீன் லன்டோ நேற்று முன்தினம் (25.7.2025) செய்தியா ளர்களிடம்…
“தேஜஸ்வி யாதவைக் கொல்ல ஆளும் கூட்டணி சதி!” ராப்ரி தேவி பகீர் குற்றச்சாட்டு
பாட்னா, ஜூலை 27- பீகாரில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) முக்கிய தலைவருமான தேஜஸ்வி யாதவைக் கொலை செய்ய ஆளும் அய்க்கிய ஜனதா தளம் (ஜேடியு) மற்றும் பாஜக கட்சிகள் சதி செய்கின்றன…
கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கிய திராவிட மாடல் ஆட்சியின் சாதனை – ரூபாய் 4632 கோடியில் மருத்துவ கட்டடங்கள் ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளடக்கம்
சென்னை, ஜூலை 27- தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டு களில் மட்டும் பல்வேறு புதிய கட்டமைப்புகளை உருவாக்கி பொதுப்பணித் துறை சாதனை புரிந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுப்பணித் துறை, தமிழ்நாட்டின்…
பிஜேபி ஆளும் ராஜஸ்தான் பள்ளியில் விபத்து மேற்கூரை இடிந்து 7 மாணவர்கள் உயிரிழப்பு, 23 மாணவர்கள் கவலைக்கிடம்!
ஜெய்சால்மேர், ஜூலை 27- ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் மேற்கூரை இடிந்து விழுந்த கோர விபத்தில் 7 மாணவர்கள் உயிரிழந்தனர். 23 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கபப்ட்டுள்ளனர். மேற்கூரை இடிந்து விழுந்தது ராஜஸ்தான்…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணியுடன் சந்திப்பு
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் இணையர் கலைச்செல்வி ஆகியோர் வெளிநாடு (அமெரிக்கா) செல்வதையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். தமிழர் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: மோகனா வீரமணி (சென்னை, 26.7.2025) கழக வழக்குரைஞரணித் தலைவர்…
இந்நாள் – அந்நாள்
உலகமயமாகும் பெரியார் ஜெர்மனியில் பெரியார் பன்னாட்டு அமைப்பு மாநாடு! (27,28, 29 ஜூலை 2017) உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியாருக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக…
