கும்பமேளா முதல் சபரிமலை வரை 2025 – கூட்ட நெரிசல் மரணங்கள்!

ஒவ்வோர் ஆண்டும் ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் கோவிலுக்கும் சாமியார்களைப் பார்ப்பதற்கும் சென்று கூட்ட நெரிசலில் மரணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கும்பமேளா கூட்ட நெரிசல்: (பிரயாக்ராஜ், உத்தரப் பிரதேசம் – ஜனவரி 29, 2025)மகா கும்பமேளாவின் மிக முக்கியமான நாளான…

viduthalai

‘பெரியார் மண்’ என்று சொல்வதற்குக் காரணம் என்ன? – வி.சி.வில்வம்

"பெரியார் எந்த ஜாதியை ஒழித்தார்?", எனச் சிலர் கேட்பார்கள். அவர்கள் யாரெனில், ஜாதி ஒழியக் கூடாது என நினைப்பவர்கள்; இன்னும் சொன்னால் ஜாதிப் பெருமை பேசுபவர்கள், ஜாதி எனும் நெருப்பு அணைந்து விடக் கூடாது என ஆயிரமாயிரம் முயற்சிகளைச் செய்யும் ஆரியத்திற்குத்…

viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (13) ‘‘மறந்த வரலாறும், மாறாத வடுக்களும்!’’ மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

நம்பூதிரிப் பார்ப்பனர்கள் கீழ்ஜாதிப் பெண்களைக் கொடுமைப்படுத்தியது என்பது உலக வரலாற்றில் எங்கும் நிகழாதது. நம்பூதிரிகளுக்கு கீழ் ஜாதிப் பெண்கள் மீது எப்பொழுதும் பாலியல் உரிமை உண்டு. பார்ப்பனர்களின் பாலியல் இச்சைக்கு இணங்காதவர்கள் “வழி கெட்டவர்கள்” (வேசிகள்) என்று முத்திரைக் குத்தப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக…

viduthalai

‘செல்வந்தர்களையும் ஒரே நாளில் மன நோயாளிகளாக மாற்றிவிட்ட’ தனியார் மயத்தின் ஆபத்து!

புனேவில் தொழில் செய்துவரும் செல்வந்தர் நவம்பர் இறுதி வாரத்தில் தனது தாயாரின் உடல் நிலை மோசமாகியதால் புனேவில் இருந்து டில்லி சென்று அங்கிருந்து தரைமார்க்கமாக அரியானாவில் உள்ள ரோஹதக் செல்ல ‘இண்டிகோ’ விமானத்தில் பதிவு செய்து 29.11.2025 அன்று புனே விமான…

viduthalai

‘இண்டிகோ’ நெருக்கடியும் – ஏகபோக ஆதிக்கமும்!

விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் கார்ப்பரேட்டின் ஆதிக்கமே இந்த நெருக்கடிக்குக் காரணம் தற்போது இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையில் இண்டிகோ நிறுவனம் மட்டும் 65 சதவீதத்துக்கும் அதிகமான சந்தைப் பங்கினைக் கொண்டுள்ளது. இவ்வளவு பெரிய நிறுவனத்தில் ஏற்பட்ட நெருக்கடி, அதிகமான…

viduthalai

“சக்சம் இல்லை… ஆனால் என் காதல் இன்னும் இருக்கிறது” ஆணவப் படுகொலை செய்வர்களின் முகத்தில் கரியைப் பூசிய இளம்பெண்!

மகாராட்டிர மாநிலம் நாந்தேட் நகரின் ஜூனாகாட் பகுதியில் நடந்த கொடூரமான கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜாதி வேறுபாடு காரணமாக காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த காதலியின் குடும்பத்தினர், காதலனை வஞ்சகமாகப் பிடித்து கொலை செய்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.…

viduthalai

தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் இந்தியப் பொருளாதாரம் – யார் காரணம்?

இந்தியப் பொருளாதாரம் 2025-2026 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 8.2 விழுக்காடு உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக இந்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்தக் காலாண்டில் தனிநபர் நுகர்வு அதிகரித்ததுதான் இதற்கு முக்கியக் காரணம் என்று…

viduthalai

மகாராட்டிராவில் தோல்வியில் முடிந்த மகளிர் உதவித் தொகைத் திட்டம்! அம்மாநில முதலமைச்சரின் ஒப்புதல்

"கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தன் சிறகை விரித்தாடினால் போலுமே கல்லாதான் கற்ற கல்வி” என்பதற்கு எடுத்துக்காட்டாக மகாராட்டிரா அரசைக் கூறலாம். திராவிட மாடல் அரசின் வெற்றிகரமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அப்படியே காப்பி அடித்து 2024…

viduthalai

‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ வென்றது திராவிட மாட(லா)ல்! -பாணன்

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து தனித்துவமானது. இது "திராவிட மாடல்"  என்று குறிப்பிடப்படுகிறது. திராவிட மாடலின் வெற்றிப்பயணம் சமூக நீதிக்கான முதலீடு: கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலத் திட்டங்களில் ஆரம்பத்திலிருந்தே அதிக அளவில் முதலீடு செய்தது. குறிப்பாக,…

viduthalai

13.12.2025 சனிக்கிழமை திருவண்ணாமலை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் சந்திப்புக் கூட்டம்

திருவண்ணாமலை: காலை 10.30 மணி *இடம்: மாறன் சிற்றரங்கம், நல்லவன் பாளையம், திருவண்ணாமலை *தலைமை: சி.மூர்த்தி (மாவட்டத் தலைவர்)*முன்னிலை: தி.பட்டாபிராமன் (காப்பாளர்), கு.பஞ்சாட்சரம் (பொதுக்குழு உறுப்பினர்) *செயலூக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர்…

viduthalai