மறைக்கப்படும் ஆங்கிலம்; திணிக்கப்படும் ஹிந்தி

‘தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி’ (EPFO) இணையதளத்தில் ஆங்கில மொழியைப் புறக் கணித்து, ஹிந்தியை முன்னிலைப்படுத்தும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சமீபகாலமாக ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் ஹிந்தி மொழி திணிக்கப்படுவதை  எதிர்த்துக் கண்டனங்கள்  எழுந்து வரும்…

Viduthalai

ஆண்களின் சூழ்ச்சி

ஆண்கள், பெண்களின் விடுதலைக் குப்பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய…

Viduthalai

கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா எழுச்சி மாநாடு 2026

நேற்றைய (6.3.2026) தொடர்ச்சி கருநாடக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிகழ்ச்சிக்குத் தலைமையேற்கும் தலைவர் வீரமணி அவர்களே! பேராசிரியர் ரவிவர்மகுமார் அவர்களே! பேராசிரியர் நரேந்திரநாயக் அவர்களே!  நானும், ரவிவர்மகுமார் அவர்களும் ஒன்றாக சட்டப்படிப்பு படித்தோம். ரவிவர்மகுமார்…

Viduthalai

‘வந்தே மாதரம் தேசியப் பாடலா?’ கண்டனக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் தோழர் நாகை மாலி உரை

இது எல்லோருக்குமான நாடு- ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டு முறை என்று தனித்தனியாக இருக்கிறது - ஒன்று கூடினால் தான் ஒற்றுமை! முரண்பாடான பல விஷயங்களை நிராகரித்த தமிழ்மண் – இதையும் நிராகரிக்கும்; இந்தியாவை நிராகரிக்க வைப்போம் என்பதற்கான ஓர் அறிகுறிதான் இந்தக்…

Viduthalai

குரு – சீடன்!

பெருங்குற்றம்! சீடன்: பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடக்கும் மார்ச் 21 ஆம் தேதியைக் குறித்து கொடுத்த பெண் ஜோதிடர் என்று செய்தி வந்துள்ளதே, குருஜி! குருஜி! குரு: இது போன்ற ஆபத்தான ஜோதிடர்களைக் கைது செய்யாமல் இருப்பது பெருங்குற்றம், சீடா!

Viduthalai

மத்திய கிழக்குப் போர்: 200 குழந்தைகள் பலி

மத்திய கிழக்குப் போரில் இதுவரை சுமார் 200 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. இதில் ஈரானில் 181, லெப னானில் 7, இஸ்ரேலில் 3, குவைத்தில் ஒரு குழந்தை பலியானதாக UNICEF தெரிவித்துள்ளது. பிப்ரவரி 28 அன்று…

Viduthalai

இந்தியாவின் சுதந்திரத்தை மோடி அரசு அடமானம் வைத்துவிட்டது ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் காங்கிரஸ் சாடல்

புதுடில்லி, மார்ச் 7 மத்திய கிழக்கு போர் சூழலால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கு ஏற்றுமதி பாதையாக உள்ள ஹார்முஸ் நீரி ணைப்பு ஈரான்…

Viduthalai

மனசாட்சியை மறந்துவிட்டுப் பதவியைக் காப்பாற்றிட – அரசியல் அறத்தை மறந்துவிடக் கூடாது என்பதே நமது வேண்டுகோள்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்; கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கூடுதல் பொறுப்பு! மண்ணின் மனோபாவம் (Soil Psychology) பார்த்து நடந்துகொள்வது அவருக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லது! தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்; கேரள…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி: அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எஃப்.எஸ் பதவிகளில் பார்ப்பனர் - உயர் ஜாதியினரின் ஆதிக்கத்தைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் தலைவர்களும், ஏராளமான இளைஞர்களும் - மாணவர்களும் கலந்துகொண்டு எழுச்சி முழக்கமிட்டு ஆர்ப்பரித்த பாங்கு…

Viduthalai

கொலை வழக்கும், பிணை வரவேற்பும்!

சுமார் 70 க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ வலம் வருபவர் யார் தெரியுமா? கோரக்பூர் பா.ஜ.க. பிரமுகரின் உறவினர். இவர் என்ன உள்ளூர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி ஊர்வலம் போகிறாரா? அதுதான் இல்லை. 23 வயது மருத்துவ மாணவியை கார் ஏற்றி…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026