கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ராமேஸ்வரம், ஜன.3  தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை யினர் மீண்டும் ஒருமுறை தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (2.1.2026) சிறைபிடித்தனர். ராமேஸ்வரம் பகுதியில் இருந்து…

Viduthalai

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1:  93 வயதிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஒரே நாளில் 736 கி.மீ. தூரம் பயணித்துத் தாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயன்றமைக்கு அடிப்படை தந்தை பெரியாரிடம் பெற்ற பயிற்சியா? அல்லது தங்களுக்கு சமுதாயத்தின் மீதுள்ள அளப்பரிய அக்கறையா? -…

viduthalai

திருப்பாவை… திருவெம்பாவையா? இல்லை… இது பெண்ணியப் பாவை!

மானாய் மயிலாய் மடப்பிடியாய் மாங்குயிலாயத் தேனாய் நறவாய்ச் சிலையாய்த் திறள்கனியாய் ஊனாய் உடலாய் உனைவேட்கும் ஆண்வலையில் தானாய்நீ வீழச் சதிவளர்த்தார் பெண்ணேகேள்! கூனாய் உனதுரிமை குன்றிவிட ஆணுருமை வானாய்க் கதிராய் வளர்த்தார்உன் மேனிமிசை! மீனாய் வலைப்படலை விட்டினியுன் மெய்யுணர்வின் பானாய்வாய்= வையாமற்…

viduthalai

ஆரிய சூழ்ச்சியால் அழிந்த மாவீரன்

(மாவீரன் சிவாஜி அந்நாளிலே பார்ப்பன எதிர்ப்பாளன். நாடுகள், சொத்துகள் பல பெற்றான். பின் காகப்பட்டர், ராத்தாஸ் என்ற இரு வேதப் பார்ப்பனர்களின் கைப்பாவையானான். விளைவு பக்திப் பித்தம், உயர்ஜாதிப் பித்தம், இதனால் முடிசூட்டு விழாவில் அவனது பெரும் செல்வமும் பொருள்களும், பிராமணாந்தக்…

viduthalai

திருவாங்கூர் சமஸ்தானம் (16) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’-மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி

கடவுளின் ஆணை என்றும், ஜாதிய சட்டங்கள் என்றும் அனைத்து மக்களையும் நம்ப வைத்து நம்பூதிரிப் பார்ப்பனர்கள் செய்த கொடுமைகள் உலகில் எந்த நாட்டிலும், எந்த மக்களிடமும் நிகழாத கொடுமைகளாகும். நாட்டின் அரசர்களும் பார்ப்பனர்களின் கீழடுக்கு ஜாதியான சத்திரியர்கள் என்பதால் அவர்களும் இந்த…

viduthalai

அதிகாரத்தின் பிடியில் நீதி: உன்னாவ் வழக்கும், பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளும்!

“இந்திய அரசியலில் "பதவியைத் தக்கவைக்க எத்தகைய மோசமான நபரையும் பக்கபலமாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று சாணக்கிய நீதி பற்றிக் கூறும்போது மேற்கோள் காட்டுவார்கள்.” உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் பகுதியில் ஒரு சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையும், அதில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக…

viduthalai

பா.ஜ.க. பிரமுகர்களின் மீதான பாலியல் வழக்குகளில் சட்ட மீறல்கள்

பாரதிய ஜனதா கட்சியின் தொடர்புடைய சம்பவங்கள் சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தேர்தல் கால பரோல் மற்றும் சொகுசு வாழ்க்கை குர்மீத் ராம் ரஹீம் சிங்: தேரா சச்சா சவுடா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங்,…

viduthalai

மனுவின் சித்தாந்தத்தை வீழ்த்திய மராட்டியப் புயல்கள்: காந்தாபாய் – ஷிலாபாயின் வீர வரலாறு!

“வாழ்நாள் முழுவதும் ஆடாக வாழ்வதை விட ஒரு நாள் சிங்கமாக வாழ்ந்து மடிவோம்” வரலாற்றுப் பக்கங்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களாலேயே நிரப்பப்படுகின்றன. ஆனால், அமைதியாக ஓடிக்கொண்டிருக்கும் கால நதியில், ஒரு பெரும் பாறையை எறிந்து அலைக்கழிப்ப வர்கள் சாமானிய உழைக்கும் வர்க்கத்தினர்…

viduthalai

ஏஅய் சிறந்த கூட்டாளிதான்- ஆனால், நம்மை ஆளக்கூடாது!

பொதுவாக அனைவரும் கேள்விப்பட்ட தத்துவம் என்ற பெயரில் வரும் திரைப்பட வசனம்: “பணத்தின் பின்னே நாம் போகக்கூடாது. நம் பின்னால்தான் பணம் வர வேண்டும்” என்பது. ஆனால், இன்று ஏஅய் என்ற ‘செயற்கை நுண்ணறிவு’ நமக்கு ஒரு பாடத்தைச் சொல்கிறது. ‘ஏஅய்…

viduthalai

எட்ட முடியா வளர்ச்சியில் தமிழ்நாடு தடுக்கப் பார்க்கும் வடநாடு! -பாணன்

இந்தியாவின் ஹிந்தி மொழி பேசும் வட மாநிலங்கள் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றுக்கு இடையேயான வளர்ச்சியில் குறிப்பாக 2025-2026 காலக்கட்டத்தில் தமிழ்நாடு எட்டிய இலக்கு மிக அபாரம்! பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமானம் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, ஹிந்தி பெல்ட் மாநிலங்களில் உத்தரப்…

viduthalai