தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் மாணவன் நான்! ‘‘வாழ்க்கை என்பதை நமக்காக வாழக்கூடாது; அப்படி வாழ்ந்தால், அது சாதாரணம்’’ – தந்தை பெரியார்!
சமுகத்திற்காக நாம் பணியாற்ற வேண்டும் – தொண்டாற்ற வேண்டும் – பொதுத் தொண்டு மனிதனுக்கு அவசியமானது!திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, மார்ச் 31 தந்தை பெரியார் அவர்களுடைய வாழ்நாள் மாணவன் நான். அய்யா, சொல்வார், வாழ்க்கை…
நமது கூட்டணி – கொள்கைக் கூட்டணி! ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!
மே 5 ஆம் தேதி மீண்டும் நமது முதலமைச்சர் கோட்டையில் அமர்வார்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை சென்னை, மார்ச் 31 நமது கூட்டணி – கொள்கைக்…
சொன்னதை மட்டுமல்ல – சொல்லாததையும் செய்த தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் எங்கே?
சொன்னதை ஏன் செய்யவில்லை என்று கேட்டால், அவையெல்லாம் வெறும் ‘ஜூம்லா’ என்று சொல்லும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு எங்கே? சாதனைகளின் மறுபெயரான தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்வது உறுதி! சொன்ன வாக்குறுதிகளை ஏன் செயல்படுத்த வில்லை என்றால், அவையெல்லாம் வெறும் ‘ஜூம்லா’…
அவர்தான் அழகிரி!
‘மண்டைச் சுரப்பை உலகு தொழும், மனக் குகையில் சிறுத்தை எழும்’ அவர் தாம் பெரியார், ஈட்டி எட்டிய வரையில் பாயும், பணம் பாதாளம் வரை பாயும், எங்கள் தந்தை பெரியாரின் கொள்கைகள் அண்ட , பிண்ட, சராசரங்கள் தாண்டி, அதற்கு அப்பாலும்…
தி.மு.க. கூட்டணி மாநில உரிமைகளுக்கான கூட்டணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்
சென்னை, மார்ச் 31 தமிழ் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில், மதச்சார்பின் மையைப் போற்றவும், மாநில உரிமைகளைக் காக்கவும் அமைக்கப்பட்ட வலுவான கூட்டணி இது என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது வெறும் எண்ணிக் கையால் உருவான கூட்டணி…
சட்டமன்றத் தேர்தல் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் தேர்தல் அதிகாரி உறுதி!
சென்னை, மார்ச் 31 தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் முழுமையாகச் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி கற்பகம் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் சென்னை மாநகராட்சி…
ஒன்றிய பிஜேபி அரசின் திருநர் மசோதாவுக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?-ஒரு தெளிவுப் பார்வை
ஒன்றிய அரசு அறிமுகம் செய்த திருநர் சட்ட மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. மக்களாவையில் வழக்கம்போலவே எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையிலும் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இப்போது எதிர்ப்புக்…
உயர்ந்து நிற்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்
உயர்ந்து நிற்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சித் தலைவர் களுக்கான தேநீர் விருந்துடன் கூடிய கலந்துரை – ஆலோ சனைக் கூட்டம் ஒன்றினை தி.மு.க. தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று…
மன்னராட்சியின் பலன்
சேர, சோழ, பாண்டிய ஜாதியாரான அரசர்கள் யோக்கியதையும்; அவர்கள் மக்களுக்குச் செய்த நன்மையையும் சரித்திர ஆதாரப்படி கவிராயர்களின் கவிப்படிப் பார்ப்போமானால், நம் தமிழரசர்கள் யோக்கியதையெல்லாம் பெருங் கோவில் கட்டி, சோம்பேறிகளும், அறிவற்ற நபர்களும் மக்களை வஞ்சித்து இங்கு மடையர்களாக ஆக்கி வாழ்ந்து…
இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடங்குகிறது
புதுடில்லி, மார்ச் 31 இந்தியாவின் 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதற்கட்டமான 'வீடுகள் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு' பணிகள் நாளை (ஏப்ரல் 1) முதல் தொடங்குகின்றன. டில்லி, கருநாடகா, ஒடிசா உள்ளிட்ட குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த முதற்கட்டப்…
