நாவலர் சோமசுந்தர பாரதியார் நினைவு நாள் இன்று (14.12.1959)

இந்நாள் – அந்நாள் இன்று நாவலர் சோமசுந்தர பாரதியார்  நினைவு நாள் (14.12.1959). தாய்மொழிக் காவலராக வும் ஹிந்தி எதிர்ப்புப் போர் வீரராகவும் திகழ்ந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் தமிழ் மொழியின் மேன்மைக்காகவும், பொதுவெளியில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து…

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. ஆட்சி,  இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி’’ – தொடர் சிறப்புக் கூட்டம், பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா 15.12.2025 திங்கள்:மாலை5மணி: திண்டிவனம்: பரப்புரை தொடர் பயண பொதுக்கூட்டம் இரவு 7 மணி: புதுச்சேரி:…

Viduthalai

வருமானம் ஈட்டும் மனைவிக்கு ஜீவனாம்சம் கிடையாது அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அலகாபாத், டிச. 14 பிரிந்து வாழும் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவை அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வருமானம் ஈட்டும் அந்தப் பெண் தனது உண்மையான சம்பளத்தை மறைத்து விட்டதாக உயர் நீதி  மன்றம்…

Viduthalai

யார் அந்த 56 மேனாள் நீதிபதிகள்?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது ‘இம்பீச்மெண்ட்’ கொண்டு வருவதற்கு 120-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ள  தாக்கீது – இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பதறிப் போயிருக்கும் பார்ப்பனர்கள்  நாள்தோறும் ஊடகங்களில் புலம்பித்…

Viduthalai

புதிய தொழிலாளர் சட்டங்கள் விவகாரம் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை

நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப உறுதி புதுடில்லி,டிச.14 புதிய தொழிலாளர் நலச்சட்டங்கள் தொடர்பான தொழிற்சங்கத்தினரின் கவலைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி, இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதாக உறுதியளித்துள்ளார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக…

Viduthalai

செய்திகள்,சிந்தனைகள்

செய்திகள் தீண்டாமையை ஒழிக்க போராடிய சாவர்க்கர்: அமித்ஷா நாட்டில் தீண்டாமையை ஒழிக்க, சாவர்க்கர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்து மதத்தில் இருந்த தீமைகளை அகற்ற அவர் போராடியதாகவும், இந்தியாவின் விடுதலை மற்றும் எதிர்காலம் குறித்து அசைக்க…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

கலைஞர் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நாள் இன்று (14.12.2006) இன்று கலைஞர் மூலம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமல் படுத்தப்பட்ட நாள் (14.12.2006) கலைஞர்  அவர்கள் தந்தை, பெரியார் மற்றும் அண்ணா ஆகியோரின் சமூக நீதிப் பாதையில் பயணித்தவர்.…

Viduthalai

ஏற்கெனவே இருந்த முறையை மாற்ற நீதிபதிகள் துடிப்பது ஏன்?

திருப்பரங்குன்றம் தீபத் தூண் பிரச்சினை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி சென்னை, டிச.14- திருப்பரங்குன்றம் விவ காரத்தில், தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தர வுக்கு தடை கோரும் மேல் முறையீட்டு மனுக்கள், நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.…

Viduthalai

16 சதவிகித ஜிஎஸ்டிபி வளர்ச்சியுடன் முதலிடத்தில் தமிழ்நாடு! முதலமைச்சர் பெருமிதம்

சென்னை, டிச.14- பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு 16% ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் முதலிடம் பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுபற்றி தனது எக்ஸ் பக்கத்தில், "வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை! பரப்பளவில் பெரிய மாநிலம்…

Viduthalai

குரூப் 4 தேர்வில் கூடுதல் இடங்கள் மொத்தம் 1,384 காலிப் பணியிடங்கள் அதிகரிப்பு!

சென்னை, டிச. 14- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்இ) நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த இடங்களுடன் கூடுதலாக 1,372 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 12 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக…

Viduthalai