மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி: மாணவர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை!
உறையூர், மார்ச் 9- திருச்சி மாவட்ட சதுரங்கக் கூட்டமைப்பு (TDCA) அங்கீகாரத்துடன், ஸ்டார் செஸ் பவுண்டேஷன் (STAR CHESS FOUNDATION) நடத்திய மாவட்ட அளவிலான சிறுவர்களுக்கான சதுரங்கப் போட்டி யில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர் மூன்றாம் இடம்…
மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டி: பள்ளி மாணவர் சாதனை!
தாம்பரம், மார்ச் 9- செங்கல்பட்டு மாவட்ட வாள்வீச்சு சாதனையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு வாள்வீச்சு சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வாள்வீச்சுப் போட்டியில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர் எஸ். தீபக்…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை!
மாணவர் ஒழுக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் சிறப்புப் பயிற்சி: பள்ளி ஆசிரியர் பங்கேற்பு! திருச்சி, மார்ச் 9- இன்றைய சூழலில் மாணவர்களின் கல்வியோடு சேர்த்து அவர்களின் ஒழுக்கப் பண்புகளையும் மேம்படுத்துவது அவசியமாகிறது. இதனை முன்னிறுத்தி, தமிழ்நாடு அரசு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்…
தினமும் உங்கள் கண்களை பராமரிப்பது எப்படி? உங்கள் கண்களைத் தேய்க்க வேண்டாம்
கைகளில் அழுக்கு, பாக்டீரியா மற்றும் தூசி இருக்கலாம், மேலும் இவை அனைத்தும் நீங்கள் அவற்றைத் தொடும் போதோ அல்லது தேய்க்கும்போதோ உங்கள் கண்களை அடையலாம். கண்களைப் பராமரிப்பதில் தொற்று மற்றும் எரிச்சலைத் தடுக்க உங்கள் கண்களைத் தொடுவதைத் தவிர்ப்பது அடங்கும். அடிக்கடி…
கழுத்து வலி காரணமும், சிகிச்சையும்! மருத்துவர் தி.செந்தில்குமார் பிசியோதெரபி மருத்துவ நிபுணர், அரசு தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தேனி
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் கழுத்து வலி என்பது மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சினையாக மாறிவிட்டது. அலுவலக வேலை, கணினி பயன்பாடு, கைப்பேசி பயன்பாடு போன்றவை அதிகரித்ததால் இளம் வயதினரிடமும் கூட கழுத்து வலி அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக 40 வயதிற்கு…
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மகன் நிஷாந்த் குமார் தந்தையின் கட்சியான அய்க்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்!
பாட்னா, மார்ச் 9- பீகார் அரசியலில் ஒரு முக்கிய நகர்வாக, முதலமைச்சர் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார், தனது தந்தையின் கட்சியான அய்க்கிய ஜனதா தளத்தில் (ஜேடியு) அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி இருந்த நிஷாந்த்…
கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 9- கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கும் விழா நேற்று (8.3.2026) நடைபெற்றது. நவீன அங்காடி இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சிஎம்டிஏ சார்பில் ரூ.28.25…
மக்கள் நல்வாழ்வுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 41 ஆயிரம் பேருக்கு மே மாதம் முதல் ஊதிய உயர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, மார்ச் 9- சுகாதாரத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 41,000 பேருக்கு மே மாதம் முதல் ஊதியம் உயா்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். பணி நியமன ஆணை! சென்னை அண்ணா சாலையில் உள்ள…
வேளாண்துறையில் ஒரு பாய்ச்சல்! 13 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ரூ.125 கோடியில் தூர் வாரும் பணி அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச் 9- தமிழ்நாட்டில் 13 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில், ரூ.125 கோடி மதிப்பீட்டிலான சிறப்பு தூர்வாரும் பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று முன்தினம் (7.3.2026) தொடங்கி வைத்தார். தூர்வாரும் பணி…
பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் திமுக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை, மார்ச் 9- திமுக அரசின் 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள், ‘தமிழ்நாட்டைப் பாருங்கள்' என்று பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவரது அறிக்கை: இன்று மார்ச் 9ஆம் தேதி திமுகவினரின் திருமுகம் கண்டு நான்…
