‘திராவிட மாடல்’ வழிகாட்டுகிறது!
தமிழ் நாட்டைப் போலவே உத்தரப் பிரதேசத்திலும் பலமான எதிர்க் கட்சியான சமாஜ் வாடி கட்சி எஸ்.அய்.ஆர் நட வடிக்கையை எதிர்க்கிறது. இருப்பினும் அது ஒரு சட்ட நடைமுறை. மக்கள் எஸ்.அய்.ஆர் விண்ணப்பத்தை கொடுக்காமல் இருந்தால் அவர்களது வாக்களிக்கும் உரிமை பறிபோகும் என்பது…
‘‘தேர்தல் ஆணையம் நடுநிலைமை தவறிவிட்டது!’’
சச்சின் பைலட் ஆவேசம் புதுடில்லி, டிச.15 டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் "வாக்குத் திருடர்களே, நாற்காலியை விட்டு வெளியேறு" என்று வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சச்சின் பைலட் பேசும்போது, தேர்தல் ஆணையத்தின் பார பட்சம்…
இது உண்மையா?
த ிருப்பெரும்புதூரில் இயங்கி வரும் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் பதவி கடந்த சில ஆண்டுகளாகவே காலியாக உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் தலைமைப் பதவியை எப்படியேனும் ஆர்.எஸ்.எஸ்…
இராமேஸ்வரத்தின் கடல் சூழலையும், மீனவர்கள் வாழ்வையும் கேள்விக்குறியாக்கும் புதிய மூடநம்பிக்கை
தமிழ்நாடு அரசின் உரிய நடவடிக்கை அவசியம்! இந்தியத் துணைக் கண்ட பெருநிலப்பரப்பிலிருந்து இராமேஸ்வரம் தீவை இணைக்கும் பாம்பன் பாலத்தில் புதிதாக ஒரு மூடநம்பிக்கை கிளப்பிவிடப்பட்டுள்ளது. அந்த மூடநம்பிக்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், கடல் சூழலையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இராமேஸ்வரம் வரும் பல மாநிலங்களையும் சேர்ந்த…
தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, டிச. 15- தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் தலைவர் 13.12.2025 அன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமன…
தமிழ்நாடு விரைவில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உறுதி!
சென்னை, டிச. 15- சென்னை நந்தம் பாக்கத்தில் நடைபெற்று வரும் யுஇஎஃப் வர்த்தக உச்சி மாநாட்டில், தமிழ்நாடு விரைவில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளா தாரத்தை எட்டும் என்று அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதியாகத் தெரிவித்தார். அய்க்கிய பொருளாதார மன்றத்தின் (யுஇஎஃப்)…
சென்னை மெட்ரோ இரயில் அடுத்த கட்டப் பணிகள் தொடக்கம்!
சென்னை, டிச.15- ‘மயில்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் பனகல் பூங்கா நிலையம் முதல் போட் கிளப் நிலையம் வரை சுரங்கம் அமைக்கும் பணியை தொடங்கியது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், கட்டம் 2இல் 118.9 கி.மீ. நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை…
சர்க்கரை அளவு குறைய என்ன காரணம்?
« நீரிழிவில் சர்க்கரை அளவு உயர்வு மட்டுமே பிரச்சினைக்குரியது அல்ல. ரத்தச் சர்க்கரை குறையும் (Low sugar) என்பதும் கவனமாக கையாளப்பட வேண்டும். « தாழ்நிலைச் சர்க்கரை என்று சொல்லப்படும் இந்தப் பிரச்சினை கொண்டவர்களை சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். «…
நினைவாற்றலை அறியும் பரிசோதனைகள் பத்மசிறீ டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல மருத்துவர் சென்னை
அல்ஸைமர் டிமென்சியா (மறதி நோய்) டாக்டர் அலாய்ஸ் அல்ஸைமர், ஜெர்மனியைச் சேர்ந்த மனோதத்துவ பேராசிரியர் இந்த நோயை 1907 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டுபிடித்தார். இது முதுமையைத் தாக்கும் ஒரு கொடிய நோயாகும். இந்த நோய் சுமார் 70 –…
ஒன்றிய அமைச்சர்களின் பேச்சுக்குக் கண்டனம்: மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி!
புதுடில்லி, டிச.15 நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், பகல் பன்னிரண்டு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது . எஸ்.அய்.ஆர். பணி, வந்தே மாதரம் பாடலின்…
