சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் வழிகாட்டும் உரை!
தகுதி, திறமை என்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதற்கு தோழர் ஆலடி அருணா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு! சென்னை, மார்ச் 10- "அநீதியான முறையில் அவரது வாழ்க்கை பறிக்கப்பட்டது" என்றும், "இதைத்தான் தந்தை பெரியார் இயற்கையின் கோணல் புத்தி என்று சொல்வார்"…
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நோயைவிட மோசமான மருந்து ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, மார்ச் 10- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நோயைவிட மோசமான மருந்து என்று ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் குறித்து பல்வேறு நாடுகளின் தேர்தல் முறையை ஒப்பிட்டு முதலமைச்சர்…
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி : ‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல்’ நூல் வெளியீட்டு விழா
*திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி சார்பில், ‘ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகளில் மருந்தியல் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள். * திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘வாழ்வியல் சிந்தனைகள்’…
அன்னை மணியம்மையார் 107ஆம் ஆண்டு பிறந்த நாள் : நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை
அன்னை மணியம்மையாரின் பிறந்த நாளான இன்று (10.3.2026) அவரது சிலைக்கு மகளிரணி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டும், அவரது நினைவிடத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மலர் வளையம் வைத்தும்…
இந்நாள் – அந்நாள்
பொப்பிலி அரசர் நினைவுநாள் (10.03.1978) சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ராமகிருஷ்ண ரங்கா ராவ் எனும் இயற்பெயர் கொண்ட பொப்பிலி அரசர் – அனைவருக்குமான சமூக நீதியைக் கோரி தொடங்கப் பட்ட நீதிக்கட்சி யின் தலைவர்களுள் ஒருவர். 1946-1951இல் இந்தியாவின் அரசியலமைப்புச்…
சென்னை மண்ணடியில் நடைபெற்ற ‘‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா – 2026’’வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உறுதி!
‘தமிழ்நாடு சுயமரியாதை மண்’ என்று அலங்காரத்திற்காகவோ, ஆடம்பரத்துக்காகவோ சொல்லப்படுவது அல்ல! ‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வரும்! மீண்டும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்பார்! சென்னை, மார்ச் 10 ‘தமிழ்நாடு சுயமரியாதை மண்’ என்று அலங்காரத்திற்காகவோ, ஆடம்பரத்துக்காகவோ சொல்லப்படுவது அல்ல!…
வாழ்க நீ அம்மா!
தொண்ணூறைத் தாண்டியும் தொண்டு செய்தார் தந்தை பெரியார்! அந்தத் தொண்டு அன்றாடம் தொடர எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின் பெயர்தான் அன்னை மணியம்மையார்! ‘‘என் இதயத்தின் துடிப்பு கூட்டை விட்டு பறந்து செல்லாமல் பத்திரமாகப் பாதுகாத்தது மணியம்மையாரின் சிமிட்டாத கண்தானே!’’…
உலக மகளிர் நாளில் ‘பெரியார் மருந்தியல் கல்லூரி’ மாணவிகள் மத்தியில் கழகத் தலைவர் உரை!
மருந்தாளுநர்கள் நீங்கள்! உங்கள் பணிகளை சிறப்பாகச் செய்யுங்கள்! அறிவுக்கு எல்லை கட்டக்கூடாது என்றார் பெரியார்! உங்கள் அறிவை விரிவு செய்யுங்கள்!! திருச்சி, மார்ச் 10 ‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’’ எனும் குறளில் ‘அறிவை' வைத்து பாருங்கள்!…
திருச்சி தி.மு.க. மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனை முழக்கம்!
• தந்தை பெரியார் வாழ்ந்த திருச்சியிலே கூடியுள்ளது இந்த தி.மு.க. மாநில மாநாடு • நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும், டில்லிக்கும் நடக்கும் சித்தாந்த போராட்டம்! கடந்த 5 ஆண்டில் நமது சாதனைகளை எடுத்துச் சொல்வீர்! அடுத்த 5…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேலைவாய்ப்பு முகாம் – 2026
வல்லம், மார்ச் 10- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பயிலும் கலை, அறிவியல், மேலாண்மை வணிகவியல் பொறியியல் துறைகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்புக்கான நேர்காணல் முகாம் இப்பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு மய்யத்தால் 07.03.2026 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது.…
