தமிழ்மொழி காக்கும் சமரில் உயிரை ஈந்த இரண்டாம் மாவீரன் தாளமுத்து நினைவுநாள் (12.3.1939)
தமிழ் மொழியின் வரலாற்றில் 1930-களின் பிற்பகுதி ஒரு முக்கியமான காலகட்டம். அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் ராஜ கோபாலாச்சாரியார் கொண்டு வந்த கட்டாய ஹிந்தித் திணிப்பு, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்த மொழிப் போரில் முன்னின்று களம் கண்டு, சிறைப்பட்டு,…
கடந்த அய்ந்து ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை, மார்ச்.12 திமுக ஆட்சியில், இந்தியாவின் விளை யாட்டுத் தலைநகராகத் தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இளைஞர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுத்தவும், சிதறிக்கிடக்கும் இளைஞர்களின் ஆற்றல்களைத் திரட்டவும், அவர்களை மனஉறுதி படைத்தவர்களாக உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு…
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு விரைந்து விசாரிக்கப்படும் உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மார்ச்.12 முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் நேற்று (11.3.2026) முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது தமிழ்நாடு விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை…
‘நவோதயா’ பள்ளிகளை அனுமதிக்க முடியாது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
புதுடில்லி, மார்ச் 12 இரு மொழி கொள்கைக்கு எதிராக இருப்பதால், ஜவஹர் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை…
ஆம், டில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும்தான் போர்!
திருச்சி சிறுகனூரில் கடந்த 9.3.2026 அன்று மாலை நடைபெற்ற தி.மு.க. மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை ஒரு கொள்கை சங்கநாதம் – பிரகடனம் என்றே சொல்ல வேண்டும். நடக்க…
விபச்சாரம் என்றால்
விபச்சாரம் என்பது பெண்கள் அடிமைகள் என்பதைக் காட்டும் ஒரு குறிப்பு வார்த்தையே. ஏனெனில், விபச்சார தோஷம் என்பதும், விபச்சாரம் செய்வதால் ஒழுக்கக் குறைவு என்பதும் வழக்கத்தில் பெண்களுக்குத்தான் உண்டேயொழிய, ஆண்களுக்குக் கிடையாது. ‘குடிஅரசு’ 26.10.1930
நன்கொடை
குடந்தை மாவட்டக் காப்பாளர் தாராசுரம் வை.இளங்கோவன் 86ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (26.3.2026) பெரியார் உலகத்திற்கு ரூ.500 வழங்கினார்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 12.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்திய வரலாற்றில் முதன்முறையாக தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக 120 எம்.பி.க்கள் கையெழுத்து; இந்தியா கூட்டணி தலைவர்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1914)
இந்த நாடு காட்டுமிராண்டி நாடாக இருந்தாலும் நாம் உரிமையோடு இருக்கின்றோம். இது முரடன் கைக்கு வந்தால், நாம் கண்டிப்பாக உதை வாங்க நேரிடும். பொருள்கள் யாவும் பறிபோகுமே! சீனாக்காரனோ, பாகிஸ்தானோ வந்தாலும் நம்முடைய கீழ் ஜாதி இழிவு மாறுமா? எனவே, எதிரிகளுக்கு…
குடியேற்றம் ந.தேன்மொழியின் “சம்மட்டி” நூல் திறனாய்வு
குடியேற்றம், மார்ச் 12- வேலூர் மாவட்டம் குடியேற்றம், போடிப்பேட்டை சாலையில் உள்ள பெரியார் அரங்கத்தில் அன்புமொழி இல்லத்தின் சார்பில் திராவிடர் கழக மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் ந.தேன்மொழி எழுதிய "சம்மட்டி"கவிதை நூல் திறனாய்வு வேலூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்…
