நேருமீது அபாண்டபழி சுமத்துவது சரியா?
நாடாளுமன்றத்தில் 'வந்தே மாதரம்' பாடலின் 150-ஆவது ஆண்டு நிறைவு குறித்த விவாதத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ‘திருப்திப்படுத்தும் அரசியலை செய்தார்’ எனக் குற்றம் சாட்டியதற்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'எக்ஸ்' (X)…
சுகாதாரத் துறையில் பணி வாய்ப்பு
தமிழ்நாடு சுகாதார துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘பீல்டு அசிஸ்டென்ட்’ பிரிவில் மொத்தம் 41 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பிளஸ் 2, ஓராண்டு மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பு. வயது: பொது 18 - 32 மற்ற பிரிவினருக்கு 18…
எது குற்றம்?
குற்றம் என்பது நிர்ப்பந்த மில்லாமலே ஒரு மனிதன் தான் எதை எதைச் செய்ய பயப்படுகிறானோ, - மறுக்கிறானோ அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றமாகும். 'குடிஅரசு' 3.11.1929
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் பணி
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் (டி.ஆர்.டி.ஓ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சீனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 561, டெக்னீசியன் 203 என மொத்தம் 764 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அய்.டி.அய்., / டிப்ளமோ / பி.எஸ்சி., வயது: 18-28 (1.1.2026இன்படி) தேர்ச்சி…
மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள்!
அண்ணல் அம்பேத்கர் கடுமையாக உழைத்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கினார்! ஆனால், 80 விழுக்காடு நீதித்துறை, உயர்ஜாதியினரிடம் இருக்கிறது! பெரியார் மண்– சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டை அழிக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்! சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை,…
ஒன்றிய தோல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
தகுதி: தொடர்புடைய துறையில் எம்.எஸ்சி., பி.இ, பி.டெக்., எம்.பி.ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். வயது வரம்பு: 18 முதல் 32, 35, 40-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு…
சட்ட விழிப்புணர்வுப் பயிலரங்கம்
நாள்: 27.12.2025 சனிக்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை-7 கருத்துரையாளர்கள்: மதச்சார்பின்மை, ஜனநாயகம், மாநில உரிமை - அரசியலமைப்புச் சட்டம் - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் புதிய கிளைக் கழகங்கள் அமைக்க தீர்மானம் கழக இளைஞரணி அமைப்புக் கூட்டத்தில் முடிவு
மண்ணச்சநல்லூர், டிச. 17- இலால்குடி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கழகக் கொடியேற்றி புதிய கிளைக் கழகங்கள் அமைப்பது என கழக இளைஞரணி அமைப்பு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 14.12.2025 ஞாயிறு காலை 10.00 மணியளவில் நகரச்…
நினைவேந்தல்
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியரின் நன்மதிப்பைப் பெற்றவரும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சார செய்தவருமான திருவலஞ்சுழி சாந்தன் அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர்கள் இல்லத்திற்கு சென்று மாவட்டச் செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி,…
‘மகாத்மா காந்தி மீது பிரதமர் மோடிக்கு வெறுப்பு உள்ளது!’ ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் குற்றச்சாட்டு
புதுடில்லி, டிச.17 மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: - பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயங்கள் மீது ஆழமான வெறுப்பு உள்ளது — மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும்…
