சுகாதாரம் மற்றும் கால்நடைத் துறைகளில் தேர்வான 542 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, மார்ச் 13- சுகாதாரம், கால்நடைத் துறைகளில் தேர்வு செய்யப் பட்ட 542 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: மருத்துவப் பணியாளர் தேர்வுவாரியத்தின் மூலமாக மகப்பேறியல் மற்றும் மகளிர்…
அறிவின் பயன்
‘பகுத்தறிவு’ என்று சொல்லப்படுவது பொதுப் பெயரானாலும் அது மனிதனுடைய அறிவுக்கே உபயோகப் படுத்தப்படுவதாகும். மனிதன் உலகிலுள்ள பல்வேறு ஜீவப்பிராணிகளில் ஒன்றானாலும், உருக்காண முடியாத சிறிய கிருமியிலிருந்து பெரிய திமிங்கலம் வரையிலுள்ள கோடானுகோடி வரை ஜீவன்களைப் போன்ற ஒரு ஜீவனேயானாலும், மற்ற ஜீவன்களின்…
பகுத்தறிவு
மனித சமூக நன்மைக்காக மக்கள் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும். அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு உள்ளாகி, உழைப்பாளியும் பாட்டாளியும் பட்டினியாக இருக்கப் பயன்படுகின்றனவோ அதுபோலவே, மனிதனுக்கு மேன்மையையும் திருப்தியையும் கவலையற்ற தன்மையையும்,…
இதுவும் “கடவுள் சித்த”மோ?
விளைவு இல்லாத காரணத்தால் மற்றும் பொருள் உற்பத்தி இல்லாத காரணத்தால் மக்கள் பட்டினி கிடப்பது ஒருசமயம் “கடவுள் சித்தமாக” இருக்கலாம். ஆனால், ஏதேஷ்டமாய் விளைந்து தாராளமாய் பொருள்கள் உற்பத்தி ஆகி இருக்கின்ற காலத்திலும் மக்கள் பட்டினி கிடந்து கஷ்டப்பட வேண்டு மானால்…
வருந்துகிறோம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சார்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தீவிர விடுதலை வாசகர். சி.அரங்கநாதன் (வயது 83) அவர்கள் மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வு இன்று 13.3.2026 மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தலைமை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஓபிசி கிரீமிலேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாகவும், இது அந்த மக்களின் நீதிக்கான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கிரீமிலேயர் நிர்ணயத்தின்போது ஊதிய வருமானத்தையும் தொழில் அல்லது…
பெரியார் விடுக்கும் வினா! (1915)
தமிழ்நாடும், தமிழ்மொழியும் தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால் - தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன், அவன் எப்படிப்பட்டவனானாலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டாமா? வேறு எதை ஒழித்தாவது இது ஒழிக்கப்பட வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
“அறிவு இல்லம்” அறிமுக விழா! பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு!
சென்னை, மார்ச் 13- சென்னை, சின்ன போரூரில், ம.பழனிவேல் ராஜா, ப.தெய்வசிகாமணி (எ) கலா ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட அறிவு இல்லத்தை, 12.03.2026 அன்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். “அறிவு இல்லம், மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு"…
காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா – படத்திறப்பு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஓரிக்கை, மார்ச் 13- 10.3.2026 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில், காஞ்சிபுரம், ஓரிக்கை பகுதியில் உள்ள குறளகம், தமிழர் தலைவர் கூடத்தில், அன்னை மணியம்மையார் படத்திறப்பு விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி, அன்னை மணியம்மையார்…
நன்கொடை
அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளிகள் புலவர் வை.கண்ணையன் - இலக்குமி அம்மாள் இணையரது கொள்ளுப் பேரனும், க.எழிலன் - தமிழ்ச்செல்வி இணையரது பேரனும், வெங்கடேஷ் - யாழினி இணையரது மகனுமான வெ.நித்விக் (14.03.2026) 6ஆம் பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு…
