மோடி தலைமையில் அமைந்த பா.ஜ.க. ஆட்சிக்கு காந்தி பெயரே உறுத்திக் கொண்டிருந்தது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை ‘விக்சித் பாரத் ஜி ராம் ஜி’ என்று மாற்றியிருக்கிறார்கள்
ஆத்தூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேட்டி ஆத்தூர், டிச.18 – மோடி தலைமையில் அமைந்த பா.ஜ.க. ஆட்சிக்கு காந்தி பெயரே உறுத்திக் கொண்டிருந்தது; மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை ‘விக்சித்பாரத் ஜி ராம்…
படைப்பார்வம் சுடர்விட்ட எழுத்தாளர் பயிற்சி அரங்கு!
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என வாசிப்பில் இன்பம் கொண்டு, எழுத்தில் ஆர்வம் கொண்டு, எங்கிருந்து தொடங்குவது? எப்படித் தொடங்குவது? எதையெல்லாம் எழுதுவது? என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த கல்லூரி மாணவர்களின் தேடல்களுக்குப்பெரும் விடைத்தீனியாக மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் கடந்த 12, 13,…
ஆதரவற்றோருக்கான தங்கும் இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் மேயர் பிரியா பேட்டி
பெரம்பூர், டிச.18- சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 65ஆவது வார்டு கிழக்கு தெரு மைதானம் சந்திப்பு மற்றும் ஜெயராம் நகர் பகுதிகளில் 16.12.2025 அன்று காலை நடைபெற்ற “அன்னம் தரும் அமுதக்கரங்கள்’’நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம்…
பெரியார் விடுக்கும் வினா! (1843)
லஞ்சம் ஒழிய வேண்டுமானால் தனி உடைமைத் தர்மம், மனுதர்மம் அழிந்து, ஒழிந்து பொது உடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்று உரத்தக் குரலில் கூப்பாடு போடுவதில் ஏதாவது பலன் கிட்டுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
பிஜேபி ஆட்சியில் மருத்துவத் துறையின் நிர்வாக லட்சணம்! ரத்தம் செலுத்தப்பட்ட நான்கு குழந்தைகளுக்கு எச்.அய்.வி. பாதிப்பு
சத்னா, டிச.18- மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் தலசீமியா எனப்படும் வியாதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட மருத்துவமனையின் குருதி (ரத்த) வங்கி உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டது. இந்நிலையில், அவர்களில் 4 குழந்தைகளுக்கு எச்.அய்.வி. தொற்று ஏற்பட்டு உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி…
திருப்பரங்குன்றம் பிரச்சினை தர்காவுக்கு சொந்தமான படி, பாதையில் சென்று தீபம் ஏற்றினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்: காவல்துறை வாதம்!
மதுரை, டிச.18- தர்கா அருகில் உள்ள தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும் என்று திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் காவல்துறை வாதிட்டுள்ளது. மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம்…
சென்னையில் மட்டும் 15 லட்சம்? எஸ்.அய்.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் ஆபத்து!
சென்னை, டிச.18- எஸ்.அய்.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், சட்டீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் என 9 மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகள், புதுச்சேரி,…
பிற்படுத்தப்பட்டோருக்கான கிரீமிலேயேர் உச்சவரம்பை உயர்த்த வேண்டும் மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. வில்சன் வலியுறுத்தல்
புதுடில்லி, டிச.18- ஓபிசி கிரீமிலேயேர் உச்சவரம்பை ரூ. 8 லட்சத்தில் இருந்து உயர்த்த திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தி உள்ளார். சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையில் மேம்பட்டு இருக்கும், ஓ.பி.சி. வகுப்பினர், ‘கிரீமிலேயர்' என்று வகைப்படுத்தப்படுகின்றனர். அவர்கள், கல்வி,…
சுயமரியாதை நாள் விழா – கருத்தரங்கம்
உண்மை வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற 5ஆவது நிகழ்வாக, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா 13-12-2025 திருத்தணியில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் மா.மணி தலைமை ஏற்க, தேவ.நர்மதா சிறப்பு பேச்சாளராக கலந்து…
இதுதான் ஆர். எஸ். எஸ். -பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பண்பாட்டுப் பாதுகாப்புப் பொதுக் கூட்டம்
ஜெயங்கொண்டம் நாள்: 20. 12. 2025, சனிக்கிழமை, மாலை 5. 00 மணி இடம்: சன்னதி தெரு, ஜெயங்கொண்டம் வரவேற்புரை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) தலைமை: சி. காமராஜ் (மாவட்டக் காப்பாளர்) இணைப்புரை: க. சிந்தனைச் செல்வன் (தலைமைச் செயற்குழு…
