நன்கொடை
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தருமபுரி அ.சங்கீதா, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ஆசிரியர் இர.கிருஷ்ணமூர்த்தி இணையரின் 19ஆம் ஆண்டு (16.03.2026) வாழ்க்கை இணையேற்பு நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள். நன்றி! -…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.3.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.3112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தலைமை தேர்தல் ஆணையரை பதவி…
பெரியார் விடுக்கும் வினா! (1916)
உண்மைக்கு இன்றைக்கு மதிப்பில்லை என்றாலும் எப்போதாவது ஒரு காலத்தில் உண்மைக்கு உயர்வு கிடைத்தே தீரும். இன்றைக்கு இருப்பது போலவே பெரும்பாலான மக்கள் என்றென்றும் அறிவீனர்களாகவும், முட்டாள்களாகவும், உண்மைக்கு மதிப்புக் கொடுக்காமல் இருப்பவர்களாகவும் இருப்பார்கள் என்று கூற முடியுமா? ஆதலால் உண்மை வெளிப்பட்டு…
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! எரிவாயு உருளையும் இல்லை! தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! தஞ்சாவூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பங்கேற்கிறார்
சென்னை, மார்ச் 14- தமிழ் நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ. அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண் டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் 15.03.2026 அன்று காலை 10.30 மணிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி…
மறைவு
மலேசிய திராவிடர் கழகத்தின் துணைத் தலைவராக இருந்தவரும், பேராக் மாநிலத்தில் பெரியார் பாசறை என்ற அமைப்பை நடத்தி வந்தவருமான கே.வாசுகங்கன் (வயது 81) இன்று (14.3.2026) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள்!
சென்னை, மார்ச் 14- 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. திமுக கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. அந்த வகையில் இதுரை காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம்…
தஞ்சையில் 11 மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் மாநில மாநாட்டிற்கு உழைத்த தோழர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமைக் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து பாராட்டி சிறப்பு செய்தார்
தஞ்சை, மார்ச் 14- தஞ்சை, பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்ப கோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், திருச்சி, லால்குடி, துறையூர், மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் 13-03-2026 வெள்ளி மாலை 05.30 மணியளவில் தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது…
நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கான ஊக்கத்தொகையினை ரூ. 3 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஆணை! அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
சென்னை, மார்ச் 14- பொங்கல் பரிசு தொகுப்பினை சிறப்பாக வழங்கியதற்காக நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கான ஊக்கத் தொகையினை ரூ.3.00 ஆக உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரிய…
மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடரும்! கிருஷ்ணகிரியில் நடந்த விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
கிருஷ்ணகிரி, மார்ச் 14- கிருஷ்ணகிரியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடரும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள்…
உடன்குடியில் ரூ.13,077 கோடியில் நிறுவப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, மார்ச் 14- தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ரூ.13,077 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் 2ஆவது அலகும் மின் உற்பத்தியை தொடங்கி, இரு…
