வரவேற்கத்தக்க சட்டம்! மதவாதம்: வெறுப்புப் பேச்சு – செயல்பாட்டுக்கு எதிராக கருநாடகத்தில் மசோதா நிறைவேற்றம்!

பெங்களூரு, டிச.19 கருநாடக மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசின் முக்கிய வாக்குறுதியான 'வெறுப்புப் பேச்சு தடுப்பு மசோதா' நேற்று (18.12.2025) குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசப்படும் வெறுப்புப் பேச்சுகளைத்…

Viduthalai

திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு இதைத்தான் கூறுகிறது! நூறு நாள் வேலைத் திட்டம் – பி.ஜே.பி. அரசின் புதிய முடிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் மிகப்பெரிய பாதிப்புகள், பாரீர்!

சென்னை, டிச.19 தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு விபிஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்து, அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த…

Viduthalai

குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சியாக இல்லாமல் எதிரிக் கட்சியாகச் செயல்படுகிறார் எடப்பாடி பழனி சாமி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு. உ.பி. பிஜேபி அரசின் சட்ட ஒழுங்கு பாரீர்! பெற்றோரைக் கொன்று உடலைக் கூறு போட்டு ஆற்றில் வீசிய மகன். கலைஞர் பல்கலைக் கழக மசோதா!…

Viduthalai

டில்லி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி உச்சநீதிமன்றம்

புதுடில்லி, டிச.19- டில்லியில் காற்று மாசுப் பாட்டை கட்டுப்படுத்து வதில் அரசு நிர்வாக அமைப்புகள் தோல்வி அடைந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. டில்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன் மீண்டும்…

Viduthalai

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் பங்கு சந்தை மசோதாவை நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு

சென்னை, டிச.19 பங்குச் சந்தை மசோதா மக்களவையில் நேற்று (18.12.2025) அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த மசோதாவை நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பி வைப்பதென முடிவெடுக்கப்பட்டது. பங்கு சந்தை மசோதா…

Viduthalai

988 பக்கங்களை கொண்ட கீழடி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும் மாநிலங்களவையில் திருச்சி சிவா எம்.பி. வலியுறுத்தல்

சென்னை, டிச.19 கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கையை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார். மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது திருச்சி சிவா பேசியதாவது: தமிழ்நாட்டின் மதுரையில்…

Viduthalai

பிற இதழிலிருந்து…

மிக மோசமான பெயர் மாற்றம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை உருத்தெரியாதபடி சிதைக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்! மக்களவையில் டிசம்பர் 16ஆம் நாளன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மூலம் 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் தேவையின்றி மாற்றப்பட்டுள்ளது.…

Viduthalai

தி.மு.க. வெற்றியில் ‘‘தீர்மானமாகவே’’ இருப்போம்!

‘சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்பவை வெறும் சம்பிரதாயமானவையல்ல! காலத்தை வென்று நிற்பவை! இன்னும் சொல்லப் போனால் எதிர்காலத்தில் அரசுகளால் சட்டமாக்கப்பட்டவை! அந்த வகையில் நேற்று (18.12.2025) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர்…

Viduthalai

சுதந்திரமும் சுயமரியாதையும்

மனிதன் சரியென்று கருதிய எண்ணங்களுக்கும், முடிவுகளுக்கும் மரியாதை கொடுப்பதுதான் சுதந்திரமாகும். சுதந்திரத்திற்கும், சுயமரியாதைக்கும் அதிக தூரமில்லை. ‘குடிஅரசு' 18.7.1937  

Viduthalai

பெரியார் நூலகத்திற்கு புதிய வரவுகள்

திருத்துறைக்கிழார் கட்டுரைகள் - 1 முனைவர் ப.தமிழ்ப்பாவை, தமிழ் - தமிழர் - தமிழ்நாடு திருத்துறைக்கிழார் கட்டுரைகள் - 2 முனைவர் ப.தமிழ்ப்பாவை, பகுத்தறிவு - மூடநம்பிககை திருத்துறைக்கிழார் கட்டுரைகள் - 3 முனைவர் ப.தமிழ்ப்பாவை, இலக்கியம் - அரசியல் திருத்துறைக்கிழார்…

Viduthalai