இந்நாள் – அந்நாள்
"தமிழ்நாடு" நாள் இன்று (18.7.1967) தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவுக்கூரும் வகையில் "தமிழ்நாடு நாள்" கொண்டாடப்படுகிறது.…
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: மேகதாது அணை கட்டும் முயற்சியை கண்டித்து தஞ்சாவூரில் பிஜேபி சார்பில் ஆகஸ்டு ஒன்றில் பேரணி…
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் 45 ஆண்டுகளுக்குப் பின்.. நிரபராதி என விடுதலை!
புதுடில்லி, ஜூலை 18 ச‘‘ரியான நேரத்தில் வழங்கப்படாத நீதி – நீதி மறுக்கப்பட்டதற்கு சமம்’’ என்பதை…
பத்ரிநாத் கோயிலில் காணிக்கைத் திருட்டு முன்னாள் அதிகாரி உட்பட இருவர் கைது!
டேராடூன், ஜூலை 18 உத்தாரகண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தின் இமயமலை பகுதியில் 10,279 அடி உயரத்தில்…
கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகலைத் தொடர்ந்து பிரிட்டன் புதிய பிரதமராக ஆன்டி புர்ன்ஹாம் 20ஆம் தேதி பதவி ஏற்கிறார்
லண்டன், ஜூலை 18 பிரிட்டன் அரசியலில் நிலவி வரும் தொடர் பரபரப்புகளுக்கு இடையே, அந்நாட் டின்…
காவிரிப் பிரச்சினை: கலவரத்தைத் தூண்டும் சதி! கருநாடக எல்லையில் கன்னட அமைப்புகள் போராட்டம் கருநாடகா செல்லும் தமிழ்நாடு பேருந்துகள் நிறுத்தம்
தமிழ்நாடு - கருநாடக எல்லையில் கன்னட அமைப்புகள் எல்லை அடைப்பு போராட்டம் நடத்துவதால், தமிழ்நாட்டில் இருந்து…
ரூ.650 கோடி மருத்துவ ஊழல் மல்லையா, நீரவ்மோடி வரிசையில் தொழிலதிபர் ராஜீவ் ரங்கிலா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்!
புதுடில்லி, ஜூலை 18 டில்லி பாஜக அரசுக்கு மருத்துவப் பொருட்கள் மற்றும் மருந்துகள் விநியோகம் செய்ததில்…
பொய்மைகளையும், அவதூறுகளையும் – சுட்டெரிக்கும் நெருப்பு!
மானமிகு தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம். அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா…
குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்னதாக விடுவிக்கும் திட்டம் 3 மாதத்தில் கொள்கை முடிவு செய்ய வேண்டும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 18 முதுமை அடைந்த அல்லது குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட கைதிகளை முன்கூட்டியே…
விழிகள், உடல் மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்ட சோ.இராமன் படத்திறப்பு நினைவேந்தல்
விருத்தாசலம், ஜுலை 18- பகுத்தறி வாளர்கழக மாநில அமைப்பாளர் இரா. பெரியார் செல்வம் தந்தை புதுக்கூரைப்பேட்டை…
இதோ ஓர் இலக்கியப் புதுமைத் தென்றல் (2)
‘‘இராமாயணத்தில் பெண்களுக்குப் பெரும்பாலும் கணவன் எண்ணங்களை நிறைவு ‘செய்வதே தலையாயக் கடமையாக இருந்தது. எவ்விதச் சூழ்நிலையிலும்…
நும் நாடு யாது என்றால், ‘தமிழ்நாடு’ என்றல்!
“முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ் நாடாக்க விரும்பினால் எவரும் எதிர்க்க முடியாது” என்கிறது…
