தமிழர் தலைவர் ஆசிரியரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
பகுத்தறிவாளர் கழகத்தைச் சேர்ந்த போரூர் ம.பழனி வேல்ராஜா-ப.தெய்வசிகாமணி இணையரின் மகள் தெ.ப.அறிவுச்செல்வி மேல்படிப்பிற்காக ஜெர்மன் செல்வதை…
பயனாடை அணிவித்து வாழ்த்தினார்
வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் புரசை அன்புச்செல்வன் தனது 55 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 6.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * என்.டி.ஏ. ஆட்சியில் பீகார் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கி உள்ளது,…
தகைமைசால் தலைவர்
தீண்டாமை என்னும் சொல் பெரியாருக்கே சொந்தமானது போன்று அவரால் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொல், அறுபது ஆண்டுகளுக்கு…
தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவது தி.மு.க.வுக்காக அல்ல – மக்கள் நலனுக்காக, தமிழ்நாட்டின் மானம், உரிமைகளை மீட்கவே!
1920 இல் தொடங்கி 1937 வரை நல்லாட்சி புரிந்த நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சியே அண்ணா தலைமையில்…
இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டாமா? பெரியார் மண்ணில் நீங்கள் ஓட்டுக் கேட்க உரிமை உண்டா?
மதுரை மாநாட்டு முகப்பில் பெரியார் படம் இருக்கக்கூடாது என்று பா.ஜ.க. சொன்னதைக் கேட்டு, பெரியார் படத்தை…
திருத்தம்
நேற்றைய (4.4.2026) ‘விடுதலை’ ஏட்டில், முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள கழகத் தலைவர் ஆசிரியர் உரையில், கடைசி…
செயற்கை நுண்ணறிவால் அறிவாற்றல் அழியுமா? எம்.அய்.டி. கவலை
புதுடில்லி, ஏப்.5 அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான மாசேசூ செட்ஸ் தொழில்நுட்பக் கழக (MIT) ஆராய்ச்சியாளர்கள்…
நம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும்
தந்தை பெரியார் தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந்…
பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்
“நாம் திராவிடர், தமிழர்” என்கின்ற உணர்ச்சி நமக்கில்லாமல் செய்வதற்கு ஆக, ஆரிய கலாச்சாரத்தை நமக்குள் வலியப்புகுத்த,…
