இந்நாள் – அந்நாள்

“தமிழ்நாடு” நாள் இன்று (18.7.1967)

தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டதை நினைவுக்கூரும் வகையில்  “தமிழ்நாடு நாள்”  கொண்டாடப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் மெட்ராஸ் அரசு “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை யொட்டி இந்த நாள் நினைவுக்கூருகிறது. ஜூலை 18-ஆம் நாளை அரசு “தமிழ்நாடு நாள்” என்று கொண்டாடுகிறது; ஏனெனில், 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று, அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் ‘மெட்ராஸ் மாநிலம்’ (Madras State) என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெற்றிகரமாக முன்மொழிந்து நிறைவேற்றினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *