அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு!
திஸ்பூர், ஆக. 10- அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி…
மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை மட்டுமே கெடு! தவறினால் சமையல் எரிவாயு மானியம் ரத்து!
புதுடில்லி, ஆக. 10–- வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய,…
காவிரி நீர் வரத்து இல்லாததால் குறுவை சாகுபடியில் 2 லட்சம் ஏக்கர் குறைவு
மேட்டூா், ஆக.10- மேட்டூா் அணை நிகழாண்டு இதுவரை திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை பருவ நெல்…
விபி ஜி ராம் ஜி திட்டம் அறிமுகமான முதல் மாதத்திலேயே சரிவைச் சந்தித்த வேலைவாய்ப்பு!
புதுடில்லி, ஆக. 10- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விபி ஜிராம் ஜி திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே,…
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை நிகழ்ச்சியில் மூன்று பெண்களிடம் நகை திருட்டு!
திருத்தணி, ஆக. 10- திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழாவில் 3 பெண்களிடம் 13.5 பவுன்…
மகளால் சேமிக்கப்பட்ட நிதி அவரின் எதிர்காலத்திற்கே! தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஆக. 10- டில்லியை சுதிர் கவாத்ரா என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டில் தனது மகள்…
புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை! வழக்குரைஞர் வாஞ்சிநாதன் குற்றச்சாட்டு!
மதுரை, ஆக.10- சென்னை உயா்நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப் படவில்லை என்று மதுரையில்…
ஒடுகத்தூரில் மூடநம்பிக்கை நிகழ்வு மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணமாம்!
ஒடுகத்தூர், ஆக.10 தமிழ்நாட்டில் போதிய மழை இல்லாத காலங்களில் கழுதைகளுக்குத் (பஞ்சகல்யாணம், பஞ்சகல்யாணி) திருமணம் செய்து…
ஆரம்பித்து விட்டார்கள் மதக் கலவரத்தை! ராம ஜென்ம பூமியை அடுத்து கிருஷ்ண ஜென்ம பூமியை மீட்க கர சேவைக்கு அழைப்பாம்!
மதுரா, ஆக. 10- கிருஷ்ண ஜென்ம பூமி என்று அறிவித்து, அதனை மீட்க கர சேவைக்கு…
அரசு விரைவுப் பேருந்து நிலையங்களில் ரூ.10க்கு குடிநீர் பாட்டில் விற்பனை மீண்டும் தொடக்கம்!
சென்னை, ஆக. 10- பயணிகளின் நலன் மற்றும் வசதியை மேம்படுத்தும் நோக்கில், அரசு விரைவுப் போக்குவரத்துக்…
அமெரிக்காவில் வேலை இழந்தால் 60 நாள் அவகாசம் ரத்து இந்தியர்களுக்கு எச்சரிக்கை
வாசிங்டன், ஆக. 10- அமெரிக்காவில் குடியேற்ற நோக்கமற்ற விசாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங் கப்படும்…
மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: மூன்று அரசுப் பணித் தேர்வுகள் ரத்து சிபிஅய் விசாரணை கோரி போராட்டம் தீவிரம்!
ராஞ்சி, ஆக. 10- ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தீவிர போராட்…
