தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் உறுதி செய்யக்கோரும் தமிழ்நாடு அரசின் புதிய மனு ஆக.13இல் உச்ச நீதிமன்றம் விசாரணை
புதுடில்லி, ஆக. 11- கருநாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கான காவிரி நீர் பங்கினை உடனடியாக விடுவிக்குமாறு உத்தரவிடக்…
வாரத்தில் 2 நாட்கள் கட்டாய விடுப்பு வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!
சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வாரத்தில்…
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீட்டை அதிகரிக்க நீதிபதி தலைமையில் குழு! அமைச்சர் தகவல்
சென்னை, ஆக. 11- ‘‘மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர் களுக்கான 7.5 சதவீத உள்…
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம்! மேனாள் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
சென்னை, ஆக. 11- மேனாள் அமைச்சர் ரகுபதி, தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது: திமுக…
தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக! அதை அவமதிப்போரைத் தண்டிக்கவும் வகை செய்யவேண்டும்!
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை தமிழ்மொழி வாழ்த்துப் பாடலை ‘‘முதலில்’’ பாடுவதைச் சட்டமாக்குக!…
இது சட்டப்படி குற்றமில்லையா?
ரூபாய் நோட்டு களைக் கொண்டு மாலை தொடுப்பது, மாலைகளாகவோ அல்லது அலங்காரப் பொருட்களாகவோ பயன்படுத்துவது சட்டப்படி…
மோடி ஆட்சியில் நாளுக்கு நாள் தீவிரமடையும் மதவெறித் தாக்குதல் 7 மாதங்களில் 44 முஸ்லிம்கள் படுகொலை தெற்கு ஆசிய நீதி இயக்கம் அதிர்ச்சித் தகவல்
புதுடில்லி, ஆக 10- இந்தியாவில் மதவெறித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவ தாகவும், கடந்த 7 மாதங்களில்…
காங்கிரசை காப்பாற்றவே எம்.பி.க்கள் கூட்டம்!
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி! சென்னை, ஆக.10– தி.மு.க. துணைப்…
நடுவானில் ஏர் இந்தியா விமானம் குலுங்கிய விவகாரம்: விமானி மீது பழிபோடும் மோடி அரசு
புதுடில்லி, ஆக.10 கடந்த ஆகஸ்ட் 4 அன்று தாய்லாந்து நாட்டின் புக்கெட் டில் இருந்து டில்லி…
பெரியாரின் தனிச் செயலாளர் புலவர் இமயவரம்பன்!
புலவர் கோ.இமயவரம்பன் அவர்கள் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். வசதி படைத்த மிராசுதாரர்…
இந்நாள் – அந்நாள்
கடலூரில் வழக்குரைஞராகவும், கழகப் பிரச்சாரகராகவும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளராகவும் செயலாற்றி வந்த கி. வீரமணி…
