‘நீட்’ தேர்வில் முறைகேடு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிப்பு சி.பி.அய். விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
ஜெய்ப்பூர், மே 19 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில்,…
‘‘பிணை என்பது விதி; சிறை என்பது விதிவிலக்கு’’
"பிணை (Bail) என்பது விதி, சிறை (Jail) என்பது விதிவிலக்கு" எனும் கோட்பாடு, இந்தியாவின் குற்றவியல்…
புரட்சியே தீண்டாமையை ஒழிக்கும்
தாழ்த்தப்பட்ட மக்களை மற்றவர்கள் இழைத்துவரும் கொடுமையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்பதை உண்மையான கருத்துடன் பார்த்தால்,…
இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு மேலும் ஓராண்டு நீட்டிப்பு: ஒன்றிய அரசு
புதுடில்லி, மே 19 பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை…
வாகனங்களில் மாடுகளைக் கொண்டு செல்ல பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாம்! மேற்கு வங்க பா.ஜ.க. அரசின் அறிவிப்பால் பதற்றம்!!
கொல்கத்தா, மே 19 மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்து ஒரு மாதம் கூட ஆகாத…
அச்சுறுத்தும் தெரு நாய்களை கருணைக்கொலை செய்யலாம்! உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, மே 19 தெருநாய்களை பொது இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும்படி 2025 ஆம் ஆண்டு பிறப்பித்த…
செய்தியும், சிந்தனையும்…!
அர்ச்சர்களையும் கண்டிப்பாரா? சாமி தரிசனத்திற்கு விரைவாக அழைத்துச் செல்வதாகக் கூறி, பக்தர்களிடம் சிலர் வசூல் வேட்டை…
நன்கொடை
பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பேராவூரணி வட்டம், சித்தாதிக்காட்டைச் சேர்ந்த மாவட்ட கழக இளைஞரணி முன்னாள் தலைவர்…
குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில், மே 19- குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் மற்றும் புரட்சிக் கவிஞர்…
‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்ற எழுத்தாளர் ச.தமிழ்செல்வனுக்குப் பாராட்டு
ஓசூர், மே 19- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் ஒசூர் கிளையின் சார்பில் எழுத்தாளர்…
பீகார், மத்தியப் பிரதேசத்தில் அடுத்தடுத்து ரயில் தீ விபத்துகள் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்
பாட்னா / போபால், மே 19- இந்தியாவில் கடந்த இரண்டு நாட் களில் அடுத்தடுத்து மூன்று…
