பகுத்தறிவாளர் கழகத்தில் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து அமைப்பை வலுப்படுத்த வலியுறுத்தல்
தூத்துக்குடி, மே 19- தூத்துக்குடி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16.5.2026 அன்று மாலை …
ஜப்பானில் 18 ஆண்டுகள் வசித்த இந்தியக் குடும்பத்தை நாட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவு சமூக நல்லிணக்கத்துக்கு எதிராக இந்துத்துவ கருத்துகளைப் பதிந்ததால் நடவடிக்கை
டோக்கியோ, மே 19- ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 18 ஆண்டுகளாக உணவகம் நடத்தி வந்த…
பொது மக்களுக்கு அறிவுரை கூறும் பிரதமர் மோடி முதலில் தனது வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சாடல்
சண்டிகர், மே19- "பொதுமக்களை வெளிநாடு களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுரை கூறும் பிரதமர் நரேந்திர…
உலகச் செய்திகள்
அமெரிக்காவின் மத வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கி சூடு - 3 பேர் உயிரிழப்பு வாசிங்டன், மே…
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1இல் பள்ளிகள் திறப்பு!
சென்னை, மே 19- தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்…
முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! தமிழ்நாடு அரசு அரசாணை!
சென்னை, மே 19- தமிழ்நாடு முதலமைச்சரின் தனிச் செயலாளர் களுக்குப் பல்வேறு அரசுத் துறைகளை ஒதுக்கீடு…
உர உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கே உர விலை உயர்வுக்குக் காரணம்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சென்னை, மே 19- அமெரிக்க ஏகாதிபத்தி யத்தின் சதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின்…
தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறிவரும் குற்றச் சம்பவங்கள் புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
புதுக்கோட்டை, மே 19- தமிழ்நாட்டில் கடந்த 10-ஆம் தேதி முதல் நாள்தோறும் அரங்கேறி வரும் கொலை,…
தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம்! தொல்.திருமாவளவன்
சென்னை, மே 19- திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…
‘நீட்’ தேர்வை முற்றாக ஒழிக்க வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் (16.5.2026)
ஆத்தூர் தாராபுரம் காரைக்குடி மதுரை கும்பகோணம் கோபி
அ.தி.மு.க., பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களை அரசு வழக்குரைஞர்களாக நியமனம் செய்வதா? த.வெ.க. வழக்குரைஞர்கள் எதிர்ப்பு
மதுரை, மே 19- த.வெ.க. ஆட்சியில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆதரவாளர் களுக்கே அரசு வழக்குரைஞர்கள் பதவி…
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துக்கு (நிகர்நிலை) நூல்கள் அளிப்பு காலஞ்சென்ற சு. ஒளிச்செங்கோவின் புத்தகச் சேமிப்பு
வல்லம், மே 19- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரிக்கு அருகில் உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் வாழ்ந்துவந்த பெரியார்…
