மதச்சார்பின்மையும், சமூகநீதியும் காக்கப்படும் வகையில் நியமனங்கள் நடைபெறவேண்டும்!
அவசரச் சட்டம்மூலம் மேலும் 4 உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவிகள்! சமூகநீதி, முதல் களப் பலியாகக் கூடாது!…
மும்மொழிக் கொள்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது! எந்தவிதமான மொழித் திணிப்பையும் ஏற்றுக் கொள்ள முடியாது! கனிமொழி கருணாநிதி எம்.பி. பேட்டி
நெல்லை, மே 19 – மும்மொழிக் கொள்கையை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. புதிதாக பதவியேற்றுள்ள…
மாநில உரிமைகளுக்காக எப்போதும் போராடக்கூடிய மண், தமிழ்நாடு!
ஓராண்டாவது எந்தக் குறைபாடும் இல்லாமல், நீட் தேர்வு நடந்திருக்கிறதா? ஊழலுக்கே ஓர் அற்புதமான இலக்கணம் நீட்…
“தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் பலவீனமானவர்கள் அல்ல” பெங்களூரு கருத்தரங்கில் ரூத் மனோரமா பேச்சு
பெங்களூரு, மே 19 “தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் மூங்கிலை போல மென்மையாக வளைந்து கொடுத்தாலும் அவர்கள்…
“பிரதமர் மோடிக்கும் பாஜக அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை” கார்கே குற்றச்சாட்டு
பெங்களூரு, மே 19 பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவரது அரசுக்கும் தொலைநோக்குப் பார்வை இல்லை என்று…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200ஆம் நூல் மதிப்புரைக் கூட்டம்
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் 200ஆவது நூல் மதிப்புரைக் கூட்டம் நேரடி நிகழ்வாக சென்னை பெரியார் திடலில்…
பெரியார் உலக நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி மேனாள் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மானமிகு கோ.ரங்கசாமி நூற்றாண்டு பிறந்தநாள் நினைவாக, பெரியார்…
வியப்பிற்குரிய சுயமரியாதைச் சுடரொளி ரங்கசாமி நூற்றாண்டு பெரிய காட்சி இல்லை; ஆனால் மாட்சி நிறைந்தது! (கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி)
நேற்று (18.5.2026) சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டரும் ஓய்வு பெற்ற கல்வியாளருமான பெருந்தகை கோ. ரங்கசாமி…
மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்காக குதிரையில் செல்லும் ஆசிரியர் பெட்ரோல் தட்டுப்பாட்டின் வினை!
ராஞ்சி, மே 19 ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர்…
கேரளாவில் ஜூன் 15 முதல் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் முதலமைச்சரான பிறகு வி.டி. சதீசன் முதல் கையெழுத்திட்டார்
திருவனந்தபுரம், மே 19 கேரள முதலமைச்சராக பதவியேற்றுள்ள வி.டி.சதீசன், ஜூன் 15-ஆம் தேதி முதல் அரசு…
மகாராட்டிராவில் பயிற்சி மய்ய நிறுவனர் கைது
புதுடில்லி, மே 19 நீட் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து கடந்த 3ஆம்…
‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம்: தேசியத் தேர்வு முகமைத் தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு அழைப்பாணை 21ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்
புதுடில்லி, மே 19 இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் வினாத் தாள் கசிவு விவகாரம்…
