கோயில் என்றாலே திருட்டு தானா? கோவையில் கோயிலில் காணிக்கை திருடிய அர்ச்சகர் உட்பட நால்வர் கைது!
கோவை, ஜூலை 27 கோவையில் பெரியகடைவீதி கோனியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் 15 ஆம் தேதி…
நீட்டை ஒழிக்கும்வரை திராவிடர் கழகத்தின் போராட்டம் ஓயாது!
ஊன்றிப் படித்து - உண்மையை பரப்புங்கள்! *தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் மட்டும் போதுமா? *…
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்குக் கடைசி இடமா?
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன அறிக்கை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு…
நீதித்துறையிலும், தனியார் துறையிலும் சமூகநீதியைச் செயல்படுத்த உறுதியேற்போம்!
28 வயதில் சாகு மகராசர் நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை! பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும்…
‘‘வாருங்கள் படிப்போம்’’ குழுவின் 359 ஆவது நிகழ்வில் காணொலிமூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு
மலேசியா – சிங்கப்பூரில் சமூக மாற்றத்தை ஏற்படுத்திய பெரியாரின் பயணம்! பெரியாரின் லட்சியப் பயணம் முடிவதில்லை;…
பணம் பறிக்கும் பார்ப்பனர்
நம் தேசத்தில் நாம் கொடுக்கும் வரிக்கு அளவே இல்லை. அரசாங்க சம்பந்தத்தில் பூமிவரி, வருமானவரி, கள்ளுவரி,…
கடவுள் உணர்ச்சி நம்மைவிட்டு நீங்க வேண்டுமானால் பூரணஅறிவும், ஆராய்ச்சி முடிவுகளும் வேண்டும்
தந்தை பெரியார் இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப்…
குமரி மாவட்டத்தில் பெரியார் நூல்கள் பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் நூல்கள் பரப்புரைப் பணியினை மாவட்ட கழகத் தலைவர்…
பெரியார் விடுக்கும் வினா! (2031)
மேக வியாதி பீடித்துள்ள பெண்ணை உடையினாலும், அணியினாலும் கண்டுபிடிக்க முடியுமா? தேர்தலில் நிற்பவர்களை - சட்டசபைப்…
காரைக்குடி என்.ஆர்.சாமி. நினைவு நாள்
சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாளினை (25.7.2026) முன்னிட்டு…
வாகனப் பரப்புரைக் குழுவினரை எழுச்சியுடன் வரவேற்று நிறைவுப் பொதுக் கூட்டத்தைச் சிறப்பாக நடத்திடுவோம் பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
பட்டுக்கோட்டை, ஜூலை 26- ‘‘நீட்" தேர்வையும், உயர் ஜாதியினருக்கான EWS இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய…
“நீட்”, EWS ரத்து செய்ய வலியுறுத்தி வருகை தரும் வாகனப் பரப்புரைக் குழுவினரை எழுச்சியுடன் வரவேற்பது என தஞ்சை மாநகர திருவையாறு ஒன்றியக் கலந்துரையாடலில் முடிவு கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் பங்கேற்றுச் சிறப்புரை
திருவையாறு, ஜூலை 26- தஞ்சாவூர் மாநகர, திருவையாறு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 23-07-20226 அன்று…
