பன்னாட்டுத் தமிழ்க் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், புதுமை இலக்கியத் தென்றல் ஏற்பாட்டில் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக மேனாள் தலைவர் நா.ஆண்டியப்பன் எழுதிய ‘வாமனத் தீவு’ சிங்கப்பூர் வரலாற்று நூல் அறிமுக விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி தலைமையேற்று நூலினை வெளியிட்டு, நூல் ஆசிரியர் ஆண்டியப்பன் இணையருக்கு பயனாடை அணிவித்து எழுதுகோல் வழங்கி பாராட்டினார்.உடன்: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் (தலைவர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) செல்வ மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்), முனைவர் க.சுபாஷினி (தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை ஜெர்மனி), மு. சிதம்பரபாரதி (செயலர், தமிழ் இலக்கியம்), கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ (ஆசிரியர் மக்கள் மனம் இதழ், சிங்கப்பூர், நிறுவனர் – கவிமாலை), சேது சொக்கலிங்கம் (கவிதா பதிப்பகம் உரிமையாளர்) (சென்னை, 19.1.2026)
‘வாமனத் தீவு’ சிங்கப்பூர் வரலாற்று நூல் அறிமுக விழாவில் நூலினை தமிழர் தலைவர் வெளியிட்டார்
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
