‘தேசியநூல் பகவத்கீதையா? திருக்குறளா?’ நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட நீதியரசர் சு.இராசேசுவரன் (ஓய்வு) பெற்றுக் கொண்டார்

இணையவழி கையெழுத்து இயக்கம்

தேவநேயப்பாவாணர் மாவட்ட மய்ய நூலகப் பேரரங்கத்தில் கவிச்சிங்கம் கண்மதியனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. ‘தேசியநூல் பகவத்கீதையா? திருக்குறளா?’ என்ற நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, நீதியரசர் சு.இராசேசுவரன் (நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு) பெற்றுக் கொண்டார். மேலும் ‘உலகப் பொதுநூல் திருக்குறள் (இயல்புரை) ஒருவரி உரை ஓவியம்’ நூலினை முனைவர் சுவாமிநாதன் தேவதாஸும், ‘உலகப் பொதுநூல் திருக்குறள் (இயல்புரை) புதுக்கவிதை ஓவியம்’ நூலினை செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோசமும் (தலைவர், விஜிபி குழுமம்) வெளியிட்டனர். உடன்: கவிச்சிங்கம் கண்மதியன், வா.மு.சே.திருவள்ளுவர், முனைவர் த.கு.திவாகரன், முனைவர் இளவரச அமிழ்தன், இசைக் கலைஞர் டி.கே.எஸ். கலைவாணன். (சென்னை, 14.9.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *