பக்தர்கள் கெஞ்சினர்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த பெருங்கரணை கிராமத்தில் மரகத தண்டாயுதபாணி கோயில் உள்ளது. மரகதம் என்பது விலைமதிப்பற்றது. கடந்த முதல் தேதி வழக்கம் போல் கோயில் பூசாரிகள் கோயிலின் நடையை சாத்தி விட்டுச் சென்றனர். மறுநாள் பூஜைக்காக கோயில் திறக்கப்பட்ட போது கோயிலின் கருவறையில் இருந்த விலைமதிப்பற்ற மரகத கல்லாலான தண்டபாணி சிலை காணப்படவில்லை. அர்ச்சகர்கள் அதிர்ச்சி யடைந்தனர். பக்தர்கள் பதற்றமடைந்தார்.

அந்தோ பரிதாபம்! உருவச்சிலைக்கு எந்த சக்தியும் இல்லை என்பதை அறியாத பக்தர்களை என்ன சொல்ல?

கடைசியில் காவல்துறையில் தஞ்சம் அடைந்து கடவுள் சிலையை மீட்டுக் கொடுக்க பக்தர்கள் கெஞ்சினர்!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *