மக்கள் பிரச்சினைகளுக்கு பதில் கூறாமல் மவுனமாக இருப்பது ஏன்?
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி சென்னை, ஜூன் 18–- செங்குன்றம் அருகே நடைபெற்ற திமுக…
முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
முந்தைய தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டம் என்று பாராமல், தந்தை பெரியார் பிறந்த நாளாம்…
பா.ஜ.வின் ஜெராக்ஸ் போல் முதலமைச்சர் ஜோசப் விஜய் செயல்படுகிறார் தீர்ந்துபோன சக்தியிடமே திருடுகிறவர் எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார்? தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னை, ஜூன் 14- திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் மாநில அளவிலான ஆலோசனை…
தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடக்கோரி வழக்கு ஒன்றிய, மாநில அரசுகள் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூன் 13 தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி மே…
நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டம்
தமிழ்நாடு அரசு அறிவிப்பு சென்னை, ஜூன் 13 குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா…
அரசு கேபிளில் 3 செய்தி சேனல்கள் முடக்கம்: முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
சென்னை, ஜூன் 10 அரசு கேபிள் டிவியில் இருந்து 3 முன்னணி செய்தி சேனல்கள் நீக்கப்பட்டிருப்பதற்கு…
தமிழ்நாட்டில் 152 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வதைத் தடுக்க நடவடிக்கை முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, ஜூன் 05 தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில…
திருச்சியில் வீர வசனம் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் பேசத் தயங்குவது ஏன்? ஆ.ராசா எம்.பி. கேள்வி!
சென்னை, ஜூன் 4- "திருச் சியில் வீர வசனம் பேசிய முதலமைச்சர் விஜய், சட்ட மன்றத்தில்…
ஒரு கட்சி மற்றொரு கட்சியை வீழ்த்த நினைப்பது ஏற்கத்தக்கதல்ல! வீரபாண்டியன் கண்டனம்
விழுப்புரம், மே 30 விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் (28.5.2026)…
செங்கல் சூளை உரிமையாளரிடம் மாமூல் கேட்ட த.வெ.க. நிர்வாகிமீது வழக்குப்பதிவு
வேலூர், மே 29 வேலூர் அடுத்த கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகிறது. இந்த…
