தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரவல் உறுதி மக்கள் அச்சப்படத் தேவையில்லை! சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 29- தமிழ்நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ், ஒமிக்ரான் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்…
கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசெல்ல தமிழ்நாடு அரசு தளர்வு அளிக்க வேண்டும்! கேரள முதலமைச்சர் கோரிக்கை
சென்னை, ஜூலை 29- தமிழ்நாட்டில் இருந்து கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி,…
தமிழ்நாட்டில் மாதவிடாய் கால விடுப்புக்கான விதிகளை உருவாக்கச் சிறப்புக் குழு!
மதுரை, ஜூலை 29- தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் விடுப்பு வழங்குவதற்கான விதிகளை…
சட்டப்பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் கவனமாகச் செயல்பட உதயநிதி அறிவுறுத்தல்
சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு சட்டப் பேரவையில் பொது பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதியும், வேளாண்…
மெட்ரோவைத் தொடர்ந்து அரசுப் பேருந்துகளிலும் கைப்பேசியில் அதிக சத்தத்தில் பாட்டு கேட்க, காட்சிப் பதிவு பார்க்க தடை!
சென்னை, ஜூலை 29- அரசு பேருந்துகளில் பயணிப்போர் கைப்பேசியில் அதிக சத்தத்தில் பாட்டு கேட்க, காட்சிப்…
நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு முதலமைச்சர் அலுவலகம் மாற்றம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சென்னை, ஜூலை 29- தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்துக்கு மாற்றப்படுவதாக…
கரூரில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு த.வெ.க. அரசுப் பணி வழங்கியது செல்லாது!
கருணை அடிப்படையில் பணியைப் பெற நூற்றுக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில், கட்சி பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களுக்கு…
சமூக வலைதளங்களில் அவதூறு சென்னை மாநகர மேயர் பிரியா காவல் ஆணையரிடம் புகார்
சென்னை, ஜூலை 28- அடையாளம் தெரி யாத நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாக, சென்னை…
31ஆம் தேதி முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் பிராய்லர் கோழி விற்பனை நிறுத்தம்! கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு
தஞ்சாவூர், ஜூலை 28- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 31 முதல் பிராய் லர்…
உள்ளாட்சி நிதி நிலை ஆய்வுக்கான குழுவுக்கு காலக்கெடு நீட்டிப்பு!
சென்னை. ஜூலை 28- முந்தைய திமுக ஆட்சியில் கடந்த 2025ஆம் ஆண்டு 7ஆவது மாநில நிதிக்…
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தலைமைச் செயலகத்தை விவசாயிகள் முற்றுகை: நள்ளிரவிலும் போராட்டம்!
சென்னை, ஜூலை 28- விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி தலைமைச் செயலகம் முன்பு…
தமிழ்நாடு அரசின் வருவாயைப் பெருக்க மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையில் வல்லுநர் குழு அரசாணை வெளியீடு!
சென்னை, ஜூலை 28- மாநிலத்தின் வரு வாயை பெருக்குவதற் காக பொருளாதார வல்லுநர் மாண்டேக் சிங்…
