‘நீட்’ மறுதேர்வு வினாத்தாள்களை விமானப்படை விமானங்களில் கொண்டு செல்ல ஏற்பாடு? பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடத்த கூட்டத்தில் ஆலோசனை
புதுடில்லி, மே 29 நீட் மறுதேர்வு வினாத்தாள்களை இந்திய விமானப்படையின் விமானங்களில் கொண்டு செல்வது தொடர்பான…
2024-2025ஆம் நிதியாண்டில் மாநிலக் கட்சிகளின் வருவாய் 52 சதவீதம் சரிவு! வரவை விட அதிகமாக செலவிட்ட 21 கட்சிகள்
புதுடில்லி, மே 29 தன்னார்வ அமைப்பான ஜனநாயக சீர்த்திருத்தங் களுக்கான சங்கம் (ஏடிஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில்…
ரூ.2.87 லட்சம் கோடி ஈவுத் தொகை அளித்த ரிசர்வ் வங்கி மோடி அரசின் நிதிநிலை சரியில்லை: காங்கிரஸ் தகவல்
புதுடில்லி, மே 28- மோடி அரசின் நிதிநிலை சித்தரிக்கப்படுவது போல சிறப்பாக இல்லை. பெரும் போனஸ்…
ஆபிரகாம் ஒப்பந்தம் சாத்தியமே இல்லை! இஸ்ரேலிடம் உறவைப் புதுப்பிக்கும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்தது பாகிஸ்தான்!
இஸ்லாமாபாத், மே 28- இஸ்ரேலுடன் உறவை புதுப்பிக்கும் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ஒருபோதும் இணையாது என்றும்,…
எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமான சேவையை குறைக்க முடிவு!
புதுடில்லி, மே 28 ஈரான் -அமெ ரிக்கா, இஸ்ரேல் போர் எதிரொலியாக பன்னாட்டு அளவில் கச்சா…
‘இணைய வழி’ விளையாட்டுக்கு தடை விதித்த முந்தைய தி.மு.க. அரசின் சட்டம் செல்லும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
புதுடில்லி, மே 28 ‘ஆன்லைன்’ ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து தமிழ்நாட்டில்…
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்! மருந்துப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவிக்கரம்!
புதுடில்லி, மே 28- காங்கோவில் தீவிரமடைந்து வரும் எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கை களுக்கு ஆதரவளிக்கும்…
இத்தாலியில் தொழிலாளர்களின் ஊதியத்தை உயர்த்தக் கோரி மாபெரும் போராட்டம்! பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
ரோம், மே 28- அடிப்படை ஊதியத்தை உயர்த்தக்கோரி தொழி லாளர்கள், பொது மக்கள் திரண்டு ஒரு…
பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் 10 நிமிட சந்திப்பு
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் மீனவர்கள் மீட்பு, மேகதாது அணை எதிர்ப்பு, கல்வி நிதிக்கான கோரிக்கைகள் புதுடில்லி,…
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்களின் தினசரி இழப்பு ரூ.600 கோடியாக குறைந்தது!
புதுடில்லி, மே 27- பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களின்…
‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ விவகாரம் சி.பி.அய். விசாரணைக்குக் கோரிய மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
புதுடில்லி, மே 27- உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, வேலையில்லாத இளை ஞர்கள் பத்திரிகை…
செனகல் நாட்டுப் புதிய பிரதமராக அகமது அல் அமீது நியமனம்
டக்கார், மே 27- செனகல் நாடு கடன் சுமை மற்றும் ஆளும் கட்சிக்குள் நிலவும் உட்கட்சிப்பூசல்…
