20 கோடி முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க வக்ஃபு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. மனு தாக்கல்
புதுடில்லி, ஏப்.8 வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்…
உத்தரப்பிரதேசத்தில் புத்தர், அம்பேத்கர் சிலைகள் புல்டோசர் மூலம் அகற்றம்: கிராம மக்கள் கொந்தளிப்பு
சீதாபூர், ஏப்.8- உத்தரப் பிரதேசத்தில், அரசு நிலத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர், புத்தர் சிலைகளை அகற்றியதை எதிர்த்து…
தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களும் செல்லும்! உச்சநீதிமன்றத் தீர்ப்பு!
ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள 10 மசோதாக்கள் விவரம் வருமாறு:…
கேரளாவில் பரபரப்பு! மனிதனை நாயைப் போல நடக்க வைத்த முதலாளித்துவம்
கொச்சி, ஏப்.8- கேரள மாநிலம் கொச்சி கலூர் பகுதியில் தனியார் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில்…
இனிமேலாவது ஆளுநர் கொட்டம் அடங்குமா?
தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு புதுடில்லி,…
அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்
வாசிங்டன், ஏப்.8- அமெரிக் காவில் பல்வேறு மாகாணங்களில் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
பரஸ்பர வரி விவகாரம் அமெரிக்காவின் அழுத்தம் இந்தியாவுக்கு பாதிப்பு ஒன்றிய அரசின் மீது காங்கிரஸ் தாக்கு
புதுடில்லி, ஏப்.8- அமெரிக்க அழுத்தத் தால் இந்தியாவின் நலன்கள் பறிகொடுக்கப்பட்டு உள்ளதாக ஒன்றிய அரசு மீது…
டில்லியில் மீண்டும் கல்வி மாபியா ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப். 7- தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கட்ட ணங்களை உயா்த்த அனுமதித்ததாக பாஜக தலைமையிலான…
முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்குமா? உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, ஏப்.7- இந்தியாவில் முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவுக்கான மருந்தை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய…
வக்ப் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அய்க்கிய ஜனதா தளத்தில் இருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்!
பட்னா, ஏப். 7- வக்ப் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அய்க்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சியில்…