இரட்டை என்ஜின் யோக்கியதை இதுதான்! மணிப்பூரில் நீடிக்கும் கலவரம்: வீடுகளுக்கு தீவைப்பு -இணைய சேவை துண்டிப்பு
இம்பால், பிப்.13 மணிப்பூரில் குகி மற்றும் மெய்தி இனத்தவர் களுக்கு இடையே பிரச்சினை வெடித்தது. இதனால்…
பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் சொந்த கட்சி அமைச்சரையே விமர்சித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ!
பாட்னா, பிப். 13–- பிரபல நாட்டுப்புறப் பாடகியும், பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதி பாஜக சட்டமன்ற…
மலேசியாவில் மோடிக்கு எதிர்ப்பு மலேசிய மக்களின் கைகளில் தந்தை பெரியாரின் கைத்தடி பதாகை!
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்கட்சியினரின் கேள்விக்குப் பதிலளிக்க அஞ்சி இரண்டு நாள் பயணமாக மலேசிய சென்ற மோடியை,…
‘பிஎம் கேர்ஸ்’ நிதி கேள்விகளுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதியில்லையாம்!
புதுடில்லி, பிப்.12 கடந்த 1948ஆம் ஆண்டு முதல் இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படுபவர் களுக்கு உதவும் நோக்கில்…
பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி மக்களவைத் தலைவரை பதவி நீக்க தாக்கீது மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல்; 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு ஆதரவு
புதுடில்லி, பிப்.12 அவையை நடத்துவதில் அப்பட்டமான பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், காங்கிரஸ் எம்பிக்கள் மீது பொய்யான…
தமிழ்நாடு அரசு நிதி அளித்தும் வட மாநில பல்கலைக்கழகங்களில் தமிழ் போதிக்கப்படவில்லை; தமிழ் பேராசிரியர்களுக்கான பணியிடங்களும் நிரப்பப்படவில்லை
புதுடில்லி, பிப்.12 தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழை வளர்ப்பதற்காகப் பல கோடி…
‘கடவுள்’ வேடமிட்டாலும் கருணையில்லையா? பீகாரில் சிவன் வேடமணிந்த முதியவரை ‘ஹிந்து அமைப்பினர்’ உயரத்தில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்!
பீகார், பிப்.11 பீகாரில் உள்ள வழி பாட்டுத்தலம் ஒன்றில், சிவன் வேட மிட்டுப் பிச்சை எடுத்து…
அதிக நிதியை, வரியாகக் கொடுத்தாலும் தமிழ்நாட்டிற்கு கிடைப்பது பூஜ்ஜியம்தான் மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் குற்றச்சாட்டு!
புதுடில்லி, பிப். 11- இந்தியாவிலேயே அதிக வரி வருவாயைக் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளபோதிலும், அதற்குத்…
‘சுவமித்வா’ ஊரக நில அளவைத் திட்டம். எல்லா மாநிலங்களிலும் எப்போது செயல்படும்? மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி
புதுடில்லி, பிப். 11- மக்களவையில், தி.மு.க. பொருளாளரும் மக்களவைத் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று…
மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல் பா.ஜ.க. தலைவரின் குடும்பத்தில் அய்ந்து பேரில் நான்கு பேர் தோல்வி!
மும்பை, பிப். 10- மகாராட்டிரா மாநிலத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.…
