ஊழல் பற்றி எழுதினால் சட்டமன்றத்தில் அசிங்கமாக பேசுவதா? ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் அதிகார மிரட்டல்!
மக்களாட்சியின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்களும், மக்களின் பிரதிநிதிகளாகச் சட்டமன்றத்தில் அமர்ந்திருக்கும் எதிர்க்கட்சிகளும் எழுப்பும் கேள்விகளுக்குப்…
ராமன் கோயில் நன்கொடையும், பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் என்ற பெயரில் எழும்பியுள்ள மாபெரும் சொகுசு மாளிகைகளும்!
புதூரான் ராமன் கோயிலுக்கு மக்கள் அளித்த பெரும் காணிக்கைகளும், மக்கள் கொட்டிக் கொடுத்த நன்கொடைகளும் எங்கே…
அயல்நாடுகளில் நவீனமயமாகும் ஜாதிவெறி!-பாணன்
பொதுவாக நமது கைப்பேசியில் உள்ள மென்பொருளில் அவ்வப்போது ‘அப்டேட்’ செய்துகொள்ளுங்கள் என்று செய்தி வரும். அதாவது அந்த…
“குப்பை கொட்டினால் செய்வினை” பூச்சாண்டி காட்டிய போர்டு… அசால்ட்டாக ‘செயப்பாட்டு வினை’ ஆக்கிய பொதுமக்கள்!
பொதுவாக, பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களைத் தடுக்க 'அபராதம் விதிக்கப்படும்', ‘காவல்துறையில் ஒப்படைக்கப்படும்'. சில கீழை…
ஆட்டைப் பலி கொடுத்தால் விபத்துகள் – குற்றங்கள் ஒழியுமா?-கி.இரா.
மனிதர்கள் கூடி வாழுகின்ற சமூக அமைப்பில் குற்றச் சம்பவங்கள் நடப்பதென்பது தவிர்க்கப்பட முடியாதவையே! மனிதர்கள் அனைவருமே…
நெய்வேலி மணிவண்ணன்!-வி.சி.வில்வம்
"எங்கள் ஊரில் வசித்த தோழர், உங்கள் ஊருக்கு வருகிறார், பயன் படுத்திக் கொள்ளுங்கள்", எனத் தோழர்களை…
‘சதி’ – பெண்கள் கொலைகளும், பார்ப்பனர்கள் சதியும்! (4) மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி
பார்ப்பனர்களின் ஸநாதன பழக்கமான "சதி" என்ற அந்த கொடிய செயலை தடுத்து நிறுத்த சட்டமியற்றிய செயல்,…
சாலை வேம்பு சுப்பையனின் கொள்கைப் பிரச்சாரம்! மாணவர் கழகத் தோழர்கள் சந்தித்து நலம் விசாரித்து வியப்படைந்தனர்
20.6.2026 அன்று மேட்டுப் பாளையத்தில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் முடிந்த பின்பு மேட்டுப்…
கோவில்… கோவில்… கோவில்… கொள்ளையர்களின் கூடாரமாகிப்போன கோவில்கள்! -பாணன்
ஹிந்துக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி பார்ப்பனக் கும்பல் அடித்த கொள்ளைகள் கணக்கில் அடங்காதவை, வரலாறு எங்கும் மன்னர்களை…
பண்டைத் தமிழர் வரலாற்றை மறுக்கட்டமைக்குமா தொல்லியல் அகழாய்வுகள்?
முனைவர் இனியன் இளவழகன் உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் செயற்குழு உறுப்பினர்,…
அய்.அய்.டி – உயர் கல்வி நிறுவனங்களில் அத்துமீறிவரும் ஒரு ‘டிரோஜன் குதிரை’! வாசுதேவன் முகுந்த்
கரக்பூர் (உத்தரப்பிரதேசம்), காந்திநகர் (குஜராத்), பம்பாய் (மகாராட்டிரா) அய்.அய்.டி. உயர்கல்வி நிலையங்களில் அறிவுநிலைக் கட்டமைப்பு முனையங்கள்…
படைப்புகள் மூலம் என்றும் வாழ்வார்! ‘புரட்சிக் கலைவேந்தர்’ பாரதிராஜா- பெ.கலைவாணன் திருப்பத்தூர்
"என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன்” என்று அவர் இயக்கிய திரைப்படம்…
