வெற்றி கிட்டும்வரை, துவளாமல், உற்சாகம் துளியும் குறையாமல் ‘விடுதலை’யின் பயணம் செல்லும்! வெல்லும்!! வரலாறு அதைச் சொல்லும்!!!
‘விடுதலை’ நாளேட்டின் 92 ஆம் ஆண்டு தொய்வற்ற தொடர் பயணம்! ஜாதி, தீண்டாமையற்ற, பெண்ணடிமை, மூடநம்பிக்கை…
ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு வேடிக்கைப் பார்க்கலாமா?
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்குக் காவிச் சாயமா? தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி வெடிக்கும்! தமிழ்நாடு ஆளுநர்…
பழைய அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் முன்பு ஏற்பட்ட நட்டம், புதிய ஆட்சியாளர்களாலும் தொடரப் படக் கூடாது!
* பரந்தூர் விமான நிலையத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது - இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு…
கல்வித் துறை பற்றிய திட்டவட்ட கொள்கை நிலைப்பாட்டைத் தாமதிக்காமல் அறிவிக்கவேண்டியது அவசர, அவசியமாகும்!
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் பெறாத ராக்கெட் வேகக் கல்வி வளர்ச்சியைத் பெற்றுள்ள தமிழ்நாட்டில் பல்கலைக்…
வருமுன்னர் காக்கத் தெரியாத அரசு, ஒன்றிய பா.ஜ.க. அரசு! தக்க பரிகாரம், ஆக்கப்பூர்வ நடவடிக்கை உடனடித் தேவை!
*‘‘கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது’’ – ஒன்றிய நிதியமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்! *கோயில்…
குதிரை கீழே தள்ளி குழியும் பறிக்கும் என்ற ஆபத்தை ஆட்சியாளர்கள் மறந்துவிடக் கூடாது!
‘‘மாற்ற’’த்திற்காக வாக்களித்தவர்கள் – இந்தக் குதிரைப் ‘‘பேரங்கள்’’ அரசியல் அருவருப்புகளைக்கண்டு ‘‘ஏமாற்றம்’’ என்பதைப் புரிந்து கொண்டு,…
ஆட்சிகள் மாறினாலும் – சமூகநீதித் திட்டங்களும் தொடரவேண்டும்!
கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலனே முன்நிற்க வேண்டும்! ‘உலகமே பாராட்டி வியந்த காலை…
இது அரசியல் பிரச்சினையல்ல; தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை!
மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து! பிரச்சினையை வளரவிட்டுத் தீர்க்க முடியாது! உச்சநீதிமன்றம்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை! வன்மையான கண்டனத்திற்குரியது! தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை!
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி வன்கொடுமை – கொலை வன்மையான கண்டனத் திற்குரியது …
புதிதாகப் பொறுப்பேற்ற ஆட்சி, அதன் கொள்கை எதிரிகளிடம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைத் தமிழ்நாடு உற்று நோக்குகிறது!
பதவியேற்ற அமைச்சர்களுக்கு வாழ்த்துகள்! விமர்சனங்களை எழுப்புவது எதிர்க்கட்சிகளின் உரிமை; அது தரந்தாழ்ந்த நிலைக்குப் போய்விடக்கூடாது என்று…
