மகாராட்டிராவில் கொடூரம்: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த நபரைத் தாக்கி சாணம் தின்ன வைத்த ‘ஹிந்துத்துவப் பசுக் காவலர்கள் என்ற குண்டர்கள்!’
சான்றுகள் இருந்தும் குற்றவாளிகளை கைதுசெய்யப் பா.ஜ.க. அரசு தயங்குவதா? மனித மாண்புகளைச் சிதைக்கும் ஜாதி-மதப் போக்கை…
கிரீமிலேயர் முறை ஒழிக்கப்படுவதே சமூகநீதிக்கான சரியான திசை!
கிரீமிலேயர் குழப்பங்களைச் சரிசெய்யவே இனியும் கால அவகாசம் வேண்டுமாம்! பா.ஜ.க.வின் இரட்டை முகம் அம்பலமாகியுள்ளது! பிற்படுத்தப்பட்டோர்…
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை குறிப்பேட்டில் இருந்து தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், ஜவகர்லால் நேரு பெயர்கள் நீக்கமா? சமூகநீதி வரலாற்றைத் திட்டமிட்டு மறைப்பதா?
தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை குறிப்பேட்டில் இருந்து தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பண்டித நேரு…
ஓட்டுக்கண்ணோட்டத்தைவிட, நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டமே முக்கியம்! பரந்தூர் விமான நிலைய ரத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விமான நிலையங்கள் மிக முக்கியமானவை என்பது பொருளாதாரம் தெரிந்தவர்களின் கருத்து பல கட்ட…
நேபாள வெள்ளம் உயிரிழந்தோருக்குக் கழகத் தலைவர் இரங்கல் தமிழர்களை மீட்கத் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள்!
இமயமலையில் நிகழ்ந்த திடீர் பனிச் சரிவின் காரணமாக நேபாள நாட்டின் வடக்கு எல்லையில் உள்ள ரசுவா…
மாணவர் போராட்டங்களைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதா? இதற்கான வேர் எங்கே இருக்கிறது? இன்னும் வெளிவராத சுற்றறிக்கைகள் உண்டா? தமிழ்நாடு அரசு எந்தத் திசையில் செல்கிறது?
மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்று சுற்றறிக்கை வெளிவந்ததும், எதிர்ப்பு வெடித்த நிலையில், பின்வாங்கியதும் எதைக்…
உடனடி நிவாரணமும், உரிய நீதி விசாரணையும் தேவை! தேவை!
கருநாடக வனத்துறையினரால் மூன்று தமிழர்கள் சுட்டுக் கொலை! அண்டை நாடு, அண்டை மாநிலங்கள் தமிழர்களைப் படுகொலை…
ஆளுநர் நிகழ்ச்சிகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்!
தமிழ் மொழி வாழ்த்துக்கு முதலிடம் தந்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டும் நடவடிக்கைக்குப் பாராட்டுகள்! திராவிடர் கழகத்…
ஆகஸ்ட் 15: எஜமானர்கள் மாறும் ‘மேட்ஓவர்’ (Madeover) மட்டுமே என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார்?
‘சுதந்திரம்’, ‘விடுதலை’ என்பது மண்ணுக்கு மட்டுமா? மக்களுக்கு வேண்டாமா? இன்னமும் ஜாதியும், தீண்டாமையும் இருக்கும் நாடு…
இந்த ஜாதி – மத – மனுவாதத் திமிரை ஒழிக்காமல் ‘சுதந்திர’ நாடு என்றால் ஏற்க முடியுமா?
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்குத் தீண்டாமைக் கொடுமையா? தீட்டுக்கழிக்க யாகமாம்! திராவிடர் கழகத் தலைவர்…
ஒடுக்கப்படும் சமூகங்களைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் கவலை கொள்ளாமல் இருப்பது வெட்கக்கேடான வருத்தமல்லவா?
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகத்தவர்க்கு இடம் எங்கே? சமூகநீதி கேட்டுப்…
மாநில உரிமைப் பாதுகாப்புக்கு முக்கியமான தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் தீர்மானம்! சட்டமன்றத்தில் கொண்டு வந்த அரசுக்கும், ஆதரித்த கட்சிகளுக்கும் நமது பாராட்டு!
மாநில உரிமைப் பாதுகாப்புக்கு முக்கியமான தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் தீர்மானம்! சட்டமன்றத்தில் கொண்டு வந்த அரசுக்கும்,…

