தேர்தல் களத்தில் அ.தி.மு.க.விற்கு திடீர் பின்னடைவு! போட்டியிடத் தயங்கும் வேட்பாளர்கள்
சென்னை, மார்ச் 16- தேர்தல் செலவுகளுக்கு அச்சப்பட்டு, பழனிசாமி தேர்வு செய்திருந்த வேட்பாளர்களில், 19 பேர் பின்வாங்கியது, அ.தி.மு.க.,வினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தே.ஜ. கூட்டணியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை, பழனிசாமி…
ஒடிசா மாநிலங்களவைத் தேர்தல் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறி ஓட்டளிப்பா? சொகுசு விடுதியில் அடைப்பு!
புவனேஸ்வர், மார்ச் 16 ஒடிசா மாநிலத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் இன்று (16.3.2026) நடைபெறுகிறது. நான்காவது இடத்தைக் கைப்பற்றுவதில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான பிஜு ஜனதாதளம் இடையே கடும் போட்டி நிலவுவதால், ஒடிசா அரசியல் களம்…
“வெளியுறவுக் கொள்கையில் படுதோல்வி” ஒன்றிய பிஜேபி அரசுபற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் திறமையின் மையால் நாடு முழுவதும் கடுமையான சமையல் எரிவாயு (சிலிண்டர்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகக் கடுமையான விமர் சனங்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் (X)…
இதுதான் கடவுள் சக்தியா? நெஞ்சம் பொறுக்குதில்லையே தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மிகச் சுற்றுலா விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாப உயிரிழப்பு!
காட்மண்ட், மார்ச் 16 பொள்ளாச்சி மற்றும் தேவ கோட்டை பகுதிகளில் இருந்து நேபாளத்துக்கு குடும்பத்துடன் ஆன்மிகச் சுற்றுலா சென்ற 7 பேர் அண்மையில் (14.3.2026) அங்கு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர தமி…
இந்நாள் – அந்நாள்
தமிழ்த் தொண்டிற்காக சிங்கப்பூர் அரசால் கவுரவிக்கப்பட்ட தமிழவேள் கோ.சாரங்கபாணி நினைவுநாள் (16.3.1974) ‘தமிழவேள்’ கோ.சாரங்கபாணி அவர்கள் தமிழ் ஊடகவிலாளரும், எழுத்தாளரும் மற்றும் வெளியீட்டாளரும் ஆவார். 1935-இல் சிங்கப்பூரில் 'தமிழ் முரசு' இதழைத் தொடங்கினார். இது இன்றும் சிங்கப்பூரின் முதன்மையான தமிழ் நாளிதழாகத்…
சாதனையோ சாதனை! 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் பேருக்கு அரசுப் பணி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, மார்ச் 16 கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் அரசுப் பணி நியமனங்களைச் செய்துள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘நான் முதல்வன்’ - சுப்பிர மணிய பாரதியைப் பார்த்து…
அன்னை மணியம்மையாரின் மகிழ்ச்சி எது தெரியுமா? பெ. கலைவாணன் திருப்பத்தூர்
ஒரு சமூகத்தின் உண்மையான முன்னேற்றம், அதில் பெண்கள் எந்தளவிற்கு பொது வாழ்க்கையில் பங்கேற்கிறார்கள் என்பதில்தான் தெரியும்.தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை சுகங்கள், குடும்பச் சவுகரியங்கள் எல்லாவற்றையும் தியாகம் செய்து மக்கள் நலனுக்காக உழைக்கும் பெண்களுக்கு எல்லாம் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்து, உடலால் மறைந்தாலும்,…
பிஜேபியின் சில்லரைத்தனமான விளம்பரங்கள்!
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக ஒன்றிய அரசின் திட்டங்கள் வெறும் அரசியல் பிரச்சாரமாக மாற்றப்படுகிறது. அதற்குச் சான்றாக அமைந்திருக்கிறது – மதுரைக் கோட்ட ரயில் ஓட்டுநர் குறித்த செய்திகள். மதுரைக் கோட்டத்தைச் சேர்ந்த மூத்த லோகோ பைலட் ஒருவர், பிரதமர் மோடி தமிழ்நாட்டில்…
எதிர்காலம் பெண்கள் கையில்
உற்பத்தியாகும் குழந்தைகளும் திருந்திய குழந்தைகளாயிருக்க முடியாது என்பதை மனத்தில் கொள் ளுங்கள். வளம் செய்யப்பட்ட மண்ணில் எப்படி நல்ல நெல் மணிகள் தோன்றுமோ, அதுபோலவே சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்து தான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும் என்பதைத் தாய்மார்கள்…
பயனாடை அணிவித்து வரவேற்றனர்
திருக்கோவிலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.பாலன், கோ.சா.பாஸ்கர், கோ.சா.குமார், ம.சுப்பராயன், என்.ஆறுமுகம், குழ.செல்வராசு, ம.முத்து, ச.சுந்தர்ராஜன், கோபண்ணா மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து அன்போடு வரவேற்றனர் (15.3.2026) பெரம்பலூர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு தி.மு.க. பொறியாளரணி துணைச் செயலாளர்…
