தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை [மரண சாசனம்]
r தந்தை பெரியார் அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டியதெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷனுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது…
மோடி – நிதீஷ்குமார் கூட்டணியின் மோசடி!
வாக்குத் திருட்டு, வாக்காளர் நீக்கம், போலி வாக்காளர்கள் எனப் பல மோசடிகள் மூலம் பாரதிய ஜனதா கட்சி, தேர்தல் வெற்றிகளை ஈட்டி வருவதை, பல ஆதாரங்கள் சொல்கின்றன. அதற்கு உடந்தையாக இருக்கும் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. அந்த…
பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவிகள் மகளிருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கல்
சென்னை, டிச. 21- மகளிருக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு உதவி வரும் இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமாகிய அவதார் குழுமம், தனது வெள்ளி விழாவை 18.12.2025 அன்று சென்னை சவேரா அரங்கில் இந்நிறுவன…
இதுதான் ஒடிசா பா.ஜ.க. ஆட்சியின் அவலம்! கடுங்குளிரில் விமான ஓடுபாதையில் தேர்வு எழுதிய கொடுமை
கட்டாக், டிச. 21- ஒடிசா மாநிலத்தில் 187 ஊர்க்காவல் பணியிடத்திற்கு நடந்த தேர்வில் கலந்துகொள்ள 8000 முதுநிலைப் பட்ட தாரிகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் அவர்களை ஜமாலியாப்பூர் விமான ஓடுபாதையிலேயே அமர வைத்து தேர்வெழுத வைத்தது ஒடிசா அரசு நிர்வாகம். வேலையின்மை கொடுமையை…
ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு பட்டியல் தயாரிப்பு ரயில்வேத் துறை உத்தரவு
சென்னை, டிச. 21- ரயில்வே முன்பதிவு பட்டியலை இனி 10 மணி நேரத்திற்கு முன்பே தெரிந்து கொள்ளலாம் என ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் மிகவும் முக்கிய பொது போக்குவரத்தாக ரயில்கள் இருந்து வருகின்றன. மாவட்டங்கள் மட்டும் இன்றி வெளி மாநிலங்களுக்கு…
பதவி ஏற்கும் முன்னரே பதவியைப் பறிகொடுத்த பா.ஜ.க. கவுன்சிலர்
தலச்சேரி, டிச. 21- கேரள மாநிலம் கண்ணூர் அருகே, மேனாள் மார்க்சிஸ்ட் கவுன்சிலர் மற்றும் அவரது குடும்பத்தினரை வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில், பாஜக கவுன்சிலர் உட்பட 10 பேருக்கு 36 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் பாரம்பரிய மருத்துவத்தில் மறுமலர்ச்சி குறித்த சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, டிச.21- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி இந்திய மருந்தியல் ஆசிரியர்களுக்கான கூட்டமைப்பு இணைந்து "நவீன மருத்துவத்தின் மூலம் பாரம்பரிய மருத்துவமான சித்தமருத்துவத்தில் மறுமலர்ச்சி" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் மூலிகை மருத்துவத்துறையின் சார்பில் 1912.2025 அன்று நடைபெற்றது. பெரியார் மருந்தியல் கல்லூரியின்…
இதுதான் பி.ஜே.பி. அரசு! தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஜாதி அடையாளத்தைச் சொல்லி வளருங்கள்!
மத்தியப் பிரதேச அய்.ஏ.எஸ். அதிகாரியின் பேச்சு போபால், டிச. 21- மத்தியப் பிரதேச தாழ்த்தப்பட்ட பழங்குடியினச் சமூக நலத்துறை இணை ஆணையர் மீனாட்சி சிங் மாநில அரசின் நலத்திட்டமான அஜாக்ஸ் (தாழ்த்தப்பட்ட பழங்குடியின அமைச்சகத்தால் நடத்தப்படும் நலத்திட்டம்) தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்…
தமிழ்நாட்டில் மேகமூட்டமும், குளிர் பனியும் நீடிக்கும் டிசம்பர் 28இல் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, டிச. 21- தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த மழைப்பொழிவு தணிந்துள்ள நிலையில், வரும் நாட்களில் உறைபனி மற்றும் வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:…
சேலம் – ஆத்தூரில் 104 வயது பெரியார் பெருந்தொண்டர் ஆ.வே.தங்கவேல் அவர்களின் படத்தைத் திறந்து வைத்து கழகத் தலைவர் புகழ் வணக்க உரை!
ஆத்தூர். டிச. 21- ”மனித வாழ்வின் பெருமை எது?" என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னபடி வாழ்ந்து மறைந்தவர் ஆத்தூர் வேலாயுதம் தங்கவேல்" என்றும், "தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது ஆத்மா மறுப்பிற்காகச் சொல்லப்பட்டது என்றும் சுட்டிக் காட்டி,…
