தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை கவனத்திற்கு…!
ஒன்றிய அரசின் ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின் நிதியுதவியுடன் தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையின் மண்டல நீர் பகுப்பாய்வகங்களில் தற்காலிக வேதியியலாளர்கள், ஆய்வக நுட்புனர்கள், ஆய்வக உதவியாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட 126 பேருக்கும் கடந்த ஜூன் முதல் உரிய சம்பளம் வழங்கப்படவில்லை என்பதுடன், திடீரென கடந்த அக்டோபர்…
மதவெறுப்புக்கு எல்லையே இல்லையா? சனிவார்வாடா கோட்டைக்கு அருகே உள்ள தர்கா, மசூதிகளை இடித்து தள்ள வேண்டுமாம்!
பா.ஜ.க. பெண் எம்.பி., மேதா குல்கர்னி பேச்சுக்கு கண்டனங்கள் குவிகின்றன! புனே, அக்.22 சனிவார்வாடா கோட்டைக்கு அருகே உள்ள தர்கா, மசூதிகளை இடித்து தள்ள வேண்டுமாம் என்று மாநிலங்களவை பாஜக பெண் உறுப்பினர் மேதா குல்கர்னியின் வெறுப்புப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்பட…
பிற மத வழிபாட்டுத்தலங்களை தாக்குவதுதான் தீபாவளிக் கொண்டாட்டமா?
பாட்னா, அக்.22 பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் போரஹா கிராமத்தில், தீபாவளி அன்று நள்ளிரவில் மசூதி மீது ஹிந்துத்துவா கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் மசூதியைச் சேதப்படுத்தி யதுடன், அங்கிருந்த மத நூலை…
உணவை வேக வேகமாகச் சாப்பிடுறீங்களா?
வேகமாக சாப்பிடுவதால், இந்த மூன்று பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்படுகிறது. «மெதுவாகச் சாப்பிட்டால், மூளைக்கு வயிறு நிரம்பும் சமிக்ஞை கிடைக்கும். வேகமாகச் சாப்பிடும் போது, இந்த சமிக்ஞை கிடைக்காததால், அதிகமாக சாப் பிட்டு உடல் எடை அதிகரிக்கும். « உணவை நன்கு…
ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை! கருநாடக அமைச்சர் பிரியங்க் கார்கே எச்சரிக்கை
பெங்களூரு, அக்.22 கருநாடக மாநில அரசு ஊழியர்கள் ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது எனவும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநில அய்.டி. (தகவல் தொழில்நுட்பத் துறை) அமைச்சர் பிரியங்க் கார்கே திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.…
தி.மு.க. என்ற கற்கோட்டையில் ஓட்டை விழாது; வெறும் அரிதாரத்தால் சாதிக்கலாம் என்பது பகற்கனவே!
தந்தை பெரியார் வெறும் படமல்ல – பாடம்; இளைஞர்கள் கற்றுப் பயன் பெறவேண்டும்! இளைஞர்கள், குழந்தைகள் போன்றவர்கள் – அவர்களைத் திசை திருப்பவேண்டாம்! தி.மு.க. என்ற கற்கோட்டையில் ஓட்டை விழாது; வெறும் அரிதாரத்தால் சாதிக்கலாம் என்பது பகற்கனவே! தமிழர் தலைவர் ஆசிரியர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் கருத்தரங்கில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., முழக்கம்!
தந்தை பெரியார் என்ற மாமனிதரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றியதால்தான் நம்மையெல்லாம் மீண்டு எழ வைத்தது! தந்தை பெரியாரின் சிந்தனை அடிப்படையில் தோன்றியதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி! பெரியாரை எவ்வளவு கொச்சைப் படுத்தினாலும்; பெரியாருடைய அரசியலைக் காயப்படுத்தினாலும் தமிழர் தலைவர் அய்யா அவர்கள்…
வாரியாரிடம் மாணவர் கலைஞர் கேட்ட கேள்வி
பயிரிடுதல் மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனராம். அது தவறாம்! இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைச் கொண்டு பூமியையும், அதில் உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ! என்று மனுதர்ம மூக்கால் அழுகிறது. இதைப் படிக்கும் போது திருவாரூரில் கலைஞர் மாணவராக…
பெரியார் விடுக்கும் வினா! (1791)
தானாகவே மாறுதல்கள் ஏற்படுவது இயற்கையேயென்று, அப்படிப்பட்ட மாறுதல்களை மனித சமூக சவுகரியத்துக்கும் அனுகூலமாய்த் திருப்பிக் கொள்ளாவிட்டால் அம்மாறுதல்களால் என்ன பயன்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சிவில் பிரச்சினைகளில் அமல்படுத்தப்படாத 8.82 லட்சம் நீதிமன்ற தீர்ப்புகள்: உச்சநீதிமன்றம் கவலை
புதுடில்லி, அக்.21 சிவில் பிரச்னைகளில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் வழங்கிய 8.82 லட்சம் தீர்ப்புகள் அமல்படுத் தாதற்கு உச்சநீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. சிவில் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டு ம் என கடந்த மார்ச் 6ஆம் தேதி உச்சநீதிமன்றம்…
