கும்பகோணத்தில் ‘பெரியார் உலக’ நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (20.12.2025)
மாநிலங்களவை மேனாள் உறுப்பினர், தொமுச பேரவை பொதுச் செயலாளர் மு. சண்முகம் ரூ.1 லட்சம் பெரியார் உலக நிதியை தமிழர் தலைவரிடம் வழங்கினார். கும்பகோணம் பிரசாத் ஸ்கேன்ஸ் குளோபல் நிறுவனம் சார்பில் மருத்துவர்கள் ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம்…
கடைசி நிமிடத்தில் சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பை முடக்கிய ஒன்றிய அரசு : எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதுடில்லி, டிச.21 தமிழ் உட்பட இந்திய மொழி களில் படைக்கப்பட்ட இலக்கியத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சாகித்ய அகாடமி என்பது ஒன்றிய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான…
ஒன்றிய பிஜேபி அரசு ‘நூறு நாள் வேலை உறுதித் திட்ட’த்தை முடக்குவதா? கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 24.12.2025 காலை 10 மணி இடம்: மேடவாக்கம் பங்கேற்போர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்) கே. பாலகிருஷ்ணன் மு. வீரபாண்டியன் (சி.பி.அய்.) தொல். திருமாவளவன் எம்.பி., (வி.சி.க.) கே.எம். காதர்மொய்தீன் (இ.யூ.முஸ்லீம்…
புதிய புளுகுணிப் புரட்டர்கள் புறப்பட்டுள்ளனர், எச்சரிக்கை!
– ஊசிமிளகாய் – ஸநாதனம் என்று சொல்வதெல்லாம் சரித்திரத்தையே கபளீகரம் செய்வதில் ஆரியம் அளவற்ற புளுகுகளையும், புரட்டு களையும் ஒன்றிய ஆட்சி ஆர்.எஸ்.எஸ்.சால் உருவாக்கப்பட்ட பொய் வியாபாரிகளின் கடைச் சரக்கே! புதுப்புது ‘காவிச் சாமியார்கள்’ புறப்பட்டு, ‘திடீர் ஆனந்தாக்களாக’ தங்களுக்குத் தாங்களே…
கைப்பேசி, தொலைக்காட்சிக்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராம நிர்வாகம்
பெலகாவி, டிச.21 கருநாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சுவர்ண விதான சவுதா அருகில் உள்ளது ஹலகா கிராமம். இங்கு 1452 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் கைப்பேசி களில் மூழ்கினர். மேலும் பொதுமக்கள் தொலைக் காட்சி பார்ப்பதிலும் கவனம்…
பெரியார் பெருந்தொண்டர்கள் வய்.மு. கும்பலிங்கம், இளங்கோ ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
பெரியார் பெருந்தொண்டர்கள் வய்.மு. கும்பலிங்கம், இளங்கோ ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
திராவிட இயக்கம் இருக்கும் வரை நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நாகப்பட்டினம், டிச.21 திராவிட இயக்கம் இருக்கும் வரை நாகூர் ஹனிபாவின் குரல் ஒலிக்கும் என்று அவரது நூற்றாண்டு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். பிரபல பாடகரும், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவருமான இசைமுரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு விழா தமிழ்நாடு…
குடந்தை, ஜெயங்கொண்டத்தில் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மேனாள் நீதியரசர், பல்வேறு பிரமுகர்கள் தமிழர் தலைவரை வரவேற்றனர் (20.12.2025)
கும்பகோண கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையில் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், குடந்தை துணை மேயர் தமிழழகன், மு.சண்முகம் (தே.மு.ச.), உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சிங்காரவேலு, மதிமுக காங்கிரஸ், விசிக,…
தமிழ்நாட்டில் 2022-2025ஆம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் தமிழ்நாடு அரசு
சென்னை, டிச.21 தமிழ்நாட்டில் 2022-2025ஆம் ஆண்டு வரை 636 சிறைவாசிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 636 கைதிகள் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கைதிகள் முன்கூட்டியே விடுதலை…
