வரும் 26ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் உயருகிறது புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை

புதுடில்லி, டிச. 22- நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி முதல் ரயில் கட்டணம் கி.மீ.க்கு 1 முதல் 2 பைசா வரை உயர்கிறது. புறநகர் ரயில், மாதாந்திர சீசன் கட்டணத்தில் மாற்றம் இல்லை. ரயில் கட்டணம் உயர்வு ரயில் கட்டணம்…

Viduthalai

மறைவு

கல்லக்குறிச்சி நல்லாசிரியர் நல்.ராமலிங்கம் (21.12.2025) மறைவிற்கு மாநில கழக மருத்துவர் கழகச் செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார் தலைமையில் மாலை வைத்து இறுதி மரியாதை செய்தார். உடன் மாவட்ட கழக தலைவர் கோ.சா.பாஸ்கர், மாவட்ட செயளாலர் ச.சுந்தரராசன், மாவட்ட துணைச் செயளாலர் பா.முத்து,…

Viduthalai

சாக்கோட்டை க.அன்பழகனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

24.12.2025 அன்று பிறந்த நாள் காணும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகனுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  

Viduthalai

விபி-ஜி ராம் ஜி மசோதா: ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டம் சோனியா காந்தி அறிவிப்பு

புதுடில்லி, டிச.22- ஊரக வேலைத்திட்ட புதிய சட்டத்தை நிறைவேற்றிய ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று சோனியா காந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் காந்தியார் பெயரில் கொண்டு வரப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை…

Viduthalai

பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு தமிழர் தலைவர் வழங்கிய நூலகத்திற்கு புதிய வரவுகள்

கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - புவனன். உள்ளம் உளநலம் - டாக்டர் மா.திருநாவுக்கரசு மக்களுக்கான அரசியல் - டாக்டர் மா.திருநாவுக்கரசு மாநில சுயாட்சி - முரசொலி மாறன் அகஸ்தியர் எனும் புரளி - மூ.அப்பணசாமி நாட்களிலிருந்து வெளியேறுதல்…

Viduthalai

ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்திற்காக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கப்பட்டது.

கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் வரும் 2026ஆம் ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்திற்காக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாநிலத் துணைத் தலைவர் பாவலர் சே.குணவேந்தன், மாநிலச் செயலாளர் இரா.முல்லைக்கோ சார்பில் ரூ.500 கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கப்பட்டது.  

Viduthalai

இதுதான் மதச்சார்பின்மையா? அரசமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிப்பதா? அரசுப் பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பு கட்டாயம் உத்தரகாண்ட் பிஜேபி அரசு!

டேராடூன், டிச.22 உத்தர காண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளி லும் பகவத் கீதையின் வாச கங்களை வாசிப்பதை கட்டாய மாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களி டையே இந்திய கலாச்சாரம், தார்மீக விழுமியங்கள், சுய ஒழுக்கம் மற்றும் தலைமைப்…

viduthalai

வெற்றியை எட்டும் வரை கவனம் சிதறாமல் உழையுங்கள் ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால்கூட வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, டிச. 22– வெற்றியை எட்டும் வரை கவனம் சிதறாமல் உழையுங்கள்– - ஒருவர் தவறுதலாக விடுபட்டு இருந்தால்கூட வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட் டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தி.மு.க. மாவட்டச் செயலாளர்…

viduthalai

தற்கொலை தீர்வாகாது காவித் தந்திரமும் தமிழ்நாட்டில் எடுபடாது!

தற்கொலை தீர்வாகாது காவித் தந்திரமும் தமிழ்நாட்டில் எடுபடாது! ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி பெரியார் சிலையருகே தீக்குளித்து தற்கொலை!’ என்று ஒரு செய்தி! திருப்பரங்குன்றம் முருகனுக்குச் சக்தியிருந்தால் இந்தப் பிரச்சினையை அவரே தீர்த்துக் கொள்வார். இதற்காக பக்தர் ஒருவர் தீக்குளித்து…

viduthalai

எனக்கேற்ற வேலை

உண்மையிலே நாம் ஜீவனுள்ள வரையில் ஏதாவது ஒரு காரியம் செய்ய வேண்டுமே என்பதற்காக, அதுவும் அந்த வேலையைத் தெரிந்தெடுக்க நமக்குச் சரியாகவோ தப்பாகவோ உரிமையிருக்கிறது என்பதாகவே, இந்த - சுயமரியாதை வேலை செய்து வருகிறேன். ‘குடிஅரசு' 18.7.1937  

viduthalai