நவம்பர் முதலிரண்டு நாள்களில் ஆஸ்திரேலிய மெல்ேபார்னில் நடைபெற்ற ‘‘நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாடு!’’ அடுக்கடுக்கான நிகழ்வுகள் – ஒரு ‘விரைவுப்’ பார்வை
பெரியார் பன்னாட்டமைப்பு, ஆஸ்திரேலிய பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்துடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்தியது. மெல்பேர்னுக்கு அருகே மிகவும் அழகான கால்பீல்ட் நகர அரங்கிலே 200 பேர் அமர்ந்து கலந்து கொண்டனர் . ஆஸ்திரேலிய முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு…
திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், நல்லதொரு சிறப்புமிகுந்த பொன்னேட்டை உருவாக்கிய நூற்றாண்டு விழா நாயகர்!
அய்யா முனுஆதி அவர்களுடைய நூற்றாண்டு விழாவினை நடத்துகின்ற வாய்ப்பினைத் திராவிடர் கழகத்திற்கு அளித்தமைக்காக அவருடைய குடும்பத்தாருக்கும், கொள்கை, குருதிக் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த பாராட்டு, நன்றி!முனுஆதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை சென்னை, நவ.3- திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றில், நல்லதொரு…
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான திட்டமிட்ட தந்திரம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து சென்னை, நவ.3- சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது உண்மையான வாக்கா ளர்களை நீக்குவதற்கான தந்திரம் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தந்திரம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தொடர்பாக சென்னையில் நடந்த அனைத்துக் கட்சி…
அமைச்சர் தகவல்
வடகிழக்கு பருவமழை ஒட்டி மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 16 ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்களில் 6.75 லட்சம் பேர் பயன்பெற்றனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் பட்டம் பறிப்பு இங்கிலாந்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆண்ட்ரூவின் இளவரசர்…
செய்தியும், சிந்தனையும்…!
இப்படித்தான் பேசுவர்கள்! * சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில் தி.மு.க. நாடகம் ஆடுகிறது. – நடிகர் விஜய் குற்றச்சாட்டு * நாடகம், சினிமா காரர்கள் இப்படித்தான் பேசுவார்கள்! சொல்லப்படுமா? * சென்னை தியாகராயர் நகரில் இஸ்கான் சார்பில் ராமாயண சிறப்பு…
சபரிமலை பக்தர்கள் ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றத் தடை
சென்னை, நவ.3 சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் ரயிலுக்குள்ளோ, ரயில் நிலைய வளாகங்களிலோ கற்பூரம் ஏற்றுவது, ஆரத்தி எடுப்பது மற்றும் நெய், மண்எண்ணெய், சிலிண்டர் போன்ற எரியக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதை பயணிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும்…
‘ரோடு ஷோ’வுக்கான வழிமுறைகளை வகுக்க நவ.6 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிக ளின் உறுப்பினர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் நவ.6 ஆம் தேதி மூத்த…
தமிழ்நாட்டைக் காட்டிப் பீகாரில் பேசிய வெறுப்புப் பேச்சை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவாரா? தருமபுரியில் முதலமைச்சர் எழுப்பிய கேள்வி!
தருமபுரி, நவ.3 தமிழ்நாட்டைக் காட்டிப் பீகாரில் பேசிய வெறுப்புப் பேச்சை, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவாரா? என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இன்று (3.11.2025) தருமபுரியில் நாடாளு மன்றத் தி.மு.க. உறுப்பினரின் இல்ல மணவிழாவில் பங்கேற்று தி.மு.க.…
* ஒற்றைப்பத்தி
‘பார்ப்பனத் திமிர்!’ பீகார் மாநிலத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. விலங்குகள் கண்காட்சியகத்தில் விலங்குகளைப் பார்ப்பதைப் போல், பிரதமர் மோடியின் ஊடகங்கள் பீகாரில் படை எடுத்து வருகின்றன. அதில் சித்ரா திரிபாடி என்ற பார்ப்பன ஊடகவியலாளர், பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தின் ஒரு…
திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலப்பணி நவம்பர் 3 முதல் 6 வரை வீடு வீடாக ரேசன் பொருள்கள் விநியோகம்
சென்னை, நவ.2- முதலமைச்சரின் ‘தாயுமானவர்' திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 2025 மாதத்துக்கு நவ. 3 ஆம் தேதி முதல் 6…
