பெரியாரை பா.ஜ.க. எதிர்க்க எதிர்க்க படிக்க ஆரம்பித்தேன்
என்னுடைய தாத்தா, அப்பா காங்கிரஸ்காரர்கள். எனக்கு தேசிய உணர்வு இயற்கையிலே அதிகம். அதனால் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களை எதிரியாக நினைத்து வந்தேன். அது என் ரத்தத்தில் ஊறி இருந்தது. இத்தகைய எண்ணங்கள் தவறு என்பதை காலப்போக்கில் உணர ஆரம்பித்தேன்…
காய்ச்சல் மற்றும் சளிக்கான 205 மருந்துகள் தரமற்றவை மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
சென்னை, டிச. 23- நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்து மற்றும் மாத்திரைகளின் தரம் குறித்து மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் காய்ச்சல் மற்றும் சளி…
எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டு தமிழர் தலைவர் வாழ்த்துரை
சென்னை, டிச.23- எழுத்தாளர் ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். ‘கலைஞர் செய்திகள்’ தொலைக்காட்சிப் பிரிவுத் தலைவரும், எழுத்தாளருமான ப.திருமாவேலன், “தீரர்கள் கோட்டம் தி.மு.க.”, “திராவிட அரசியல்…
கழகக் களத்தில்…!
24.12.2025 புதன்கிழமை தந்தை பெரியார் நினைவு நாள் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் இராணிப்பேட்டை: காலை 10 மணி *இடம்: நெமிலி, இராணிப்பேட்டை *வரவேற்புரை: பொன்.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர்) *தலைமை: பு.எல்லப்பன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்) *முன்னிலை: கோ.சூரியகுமார் (பொதுக்குழு…
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை சட்டம் (100 நாள்) திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 24.12.25 காலை 10 மணி
தஞ்சை கழக மாவட்டத்தின் சார்பில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியும், தமிழ்நாடு அரசுக்கு நிதிச்சுமையை ஏற்ப்படுத்தியுள்ள ஒன்றிய பி.ஜே.பி. அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கீழ்க்கண்ட கிராமப் பகுதிகளில் கண்டன…
தந்தை பெரியார் நினைவு நாள்
தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு 24.12.2025 புதன்கிழமை காலை 08.30 மணி -அன்னை சிவகாமி நகர் பெரியார் சிலை, 09.00 மணி- புதிய பேருந்து நிலையம் பெரியார் சிலை, 09.15 மணி - பூபதி நினைவு பெரியார் படிப்பகம்…
மறைவு
கல்லக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் மாயக்கண்ணன் (19.12.2025) மறைவிற்கு மாவட்ட கழகத் தலைவர் கோ.சா.பாஸ்கர் தலைமையில் மாலை வைத்து இறுதி மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்ட கழக செயளாலர் ச.சுந்தரராசன், மாவட்ட மாவட்ட கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு, மாவட்ட ப.க…
ஜனவரி 14ஆம் தேதி சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னை, டிச. 23- பொங்கல் விழாவையொட்டி தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளை பறைசாற்றும் வகையில் நடைபெறும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை ஜனவரி 14-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சென்னை சங்கமம் நம்ம ஊரு…
பெரியார் பாலிடெக்னிக்கில் மேலாண்மை பற்றிய என்.எஸ்.எஸ். விழிப்புணர்வு நிகழ்ச்சி
வல்லம், டிச. 23- பெரியார் பாலி டெக்னிக்கில் மாணவர்களுக்கான தெருநாய்கள் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 17.12.2025 அன்று இக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் தெருநாய்களை அகற்றி கட்டுப்படுத்துதலில் ஒரு முன்னெடுப்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்கம் (DOTE, Chennai) வழிகாட்டுதலின்…
இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பண்பாட்டுப் பாதுகாப்புப் பொதுக் கூட்டம்
ஆவடி நாள்: 25.12.2025, வியாழக்கிழமை, மாலை 6 மணி இடம்: ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் வரவேற்புரை: க.இளவரசன் (மாவட்ட கழகச் செயலாளர்) தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்ட கழகத் தலைவர்) முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்), தே.செ.கோபால் (கழக தலைமைச் செயற்குழு…
