ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! ஜாதியை நிலைநிறுத்தும் பகவத் கீதை (2)
வழக்குரைஞர் மூ.அ.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதி, மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ள “பகவத் கீதையின் சமஸ்கிருதப் பாடல்களும், தமிழ் விளக்கங்களும்” என்ற நூலில், பகவத் கீதையின் சுலோகங்களுக்குத் தமிழ் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. பக்தி வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள பிரபுபாதாவின் ஆங்கிலப் புத்தகங்களிலிருந்து தமிழில் செய்திகளைத்…
பொங்கல் பரிசை அறிவித்தது தமிழ்நாடு அரசு
அனைத்து நியாய விலை அட்டைதாரர் களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ரூ.248 கோடி ஒதுக்கீடு செய்துள்ள தமிழ்நாடு அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக…
திருமழப்பாடி பேராசிரியர் அ. ஆறுமுகனார் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
திருமழப்பாடி – தமிழ்ச் சங்கத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் மானமிகு அ. ஆறுமுகனார் அவர்கள் (வயது 93) வயது மூப்பின் காரணமாக நேற்று பிற்பகல் (31.12.2025) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். இவர் தமிழ்நாடு அரசின்…
குருவுக்கு ஏற்ற சீடன்!
கேள்வி: அரசியல்வாதிகள் தங்களிடம் ஆலோசனை கேட்டு வரும்போது, தர்ம சங்கடம் ஆவதுண்டா? குருமூர்த்தி பதில்: எனக்கு எந்த தர்ம சங்கடமும் இல்லை. என் ஆலோசனையைக் கேட்டு, அதன்படி நடக்காத அவர்கள் திரும்ப என்னிடம் வரும்போது அவர்களுக்குத்தான் தர்ம சங்கடம்! (‘துக்ளக்’ 17.12.2025…
சுத்தம் – அசுத்தம் தென் இந்தியா – வட இந்தியா : ஓர் ஒப்பீடு
‘ஸ்வச்ச் சர்வேக்ஷன்’ (Swachh Survekshan) இந்தியாவில் ஆண்டுதோறும் நகரங்களின் ‘சுத்தம் மற்றும் சுகாதாரம்’ ஆகிய அடிப்படைகளில் தரவரிசைப்படுத்தி ஒரு பட்டியலை வெளியிடுகிறது. 2025 ஆம் ஆண்டு ஆய்வில் “மிகவும் அசுத்தமான நகரம்” என மதுரை அறிவிக்கப்பட்டது. உள்ளூர் கழிவு மேலாண்மை குறைபாடுகளை…
தமிழ்நாடு அரசுக்கு அளவுக்கு மிஞ்சிய கடனா? அமைச்சர் சா.சி. சிவசங்கர் விளக்கம்
தமிழ்நாடு அரசு மற்ற மாநிலங்களை விட கூடுதல் கடன் பெற்றதாக எடப்பாடி பழனிச்சாமி உள்பட எதிர்கட்சியினர் வைத்த குற்றசாட்டுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் பதில் அளித்துள்ளார். ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்க முடியும் என்பதற்கு ஒன்றிய அரசு வரையறுத்துள்ள குறியீடுக்கு கீழ்தான்,…
2025-இன் முக்கிய நிகழ்வுகள் இவைதான் : கார்கே
2025-இல் பாஜக ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கார்கே பட்டியலிட்டுள்ளார். *ஏழைகளின் வேலை உரிமைக்கான 100 நாள் வேலைத் திட்டம் பறிக்கப்பட்டது. எஸ்.அய்.ஆர். மூலம் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 1% பணக்காரர்கள் கையில் இந்தியாவின் 40% வளங்கள் சென்றன. மோடியின் நண்பர் டிரம்ப்…
சமையல் எரிவாயு உருளை விலை உயர்ந்தது
சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.110 உயர்ந்து சென்னையில் ரூ.1,849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும்…
தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள்: அறிக்கை வெளியீடு
சென்னை, ஜன1 இணையவழி குற்றப்பிரிவு குற்றவாளிகளுக்கு சரித்திரப்பதிவேடு திறக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவின் சாதனைகள் குறித்து சென்னை யில் உள்ள இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “இணையம், ஸ்மார்ட்போன்…
தமிழர் தலைவருக்கு புத்தாண்டு வாழ்த்து
தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.(சென்னை, 1.1.2026)
