பாலியல் வன்கொடுமைகளைத் தனித்து நின்று தடுக்க முடியாது! சொல்வது பிஜேபி ஆளும் ம.பி. காவல்துறை இயக்குநர்

போபால், ஜூலை 1- பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பாக காவல்துறை தனியாக என்ன செய்ய முடியும்? என்று மாநில காவல்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினப் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது நாளுக்கு…

Viduthalai

வீடுகளுக்கு மின் கட்டணம் உயராது அமைச்சர் சிவசங்கர் உறுதி

சென்னை, ஜூலை 1- வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை, அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்…

Viduthalai

ரயில் நிலையங்களில் மாணவர்கள் ஒழுங்கீனம் 158 வழக்குகள் பதிவு

சென்னை, ஜூலை 1- சென்னை நகா், புறநகா் பகுதி ரயில் நிலையங்களில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக மாணவா்கள் மீது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 158 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அதில் 127 போ் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். புகார்கள்…

Viduthalai

‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000 நன்கொடை

மேட்டுப்பாளையம் நகர கழக தலைவர் ஜி.ஆர். பழனிசாமி தனது  குடும்பத்தின் சார்பாக ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.1,00,000க்கான  வரையோலையை  (டிடி) மிக்க மகிழ்ச்சியுடன் தருகின்றேன் என கடிதம் எழுதி தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு  அனுப்பியுள்ளார். நன்றி.

Viduthalai

‘முருகர்’ மாநாடு!

இந்த வாரம் வெளிவந்த ‘துக்ளக்’ ஏட்டில் முருக பக்தர்கள் மாநாடு குறித்து முகப்பு அட்டை கேலிச் சித்திரம் வெளியிடப்பட்டுள்ளது. முகப்பு அட்டையின் அடிக்குறிப்பாக ‘முருகர் மாநாட்டில் துக்ளக்’ என்னும் செய்திக் கட்டுரை ஏட்டின் உள்ளே இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேல்  பகுதியில் ‘முருகன்…

Viduthalai

தோழர்களின் முக்கிய கவனத்திற்கு! தலைமைக் கழகத்தின் சார்பில் துண்டறிக்கை

சமஸ்கிருதத்துக்கு ரூ.2,533 கோடி ஒதுக்கிய ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் சூட்சுமத்தை விளக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்த அறிக்கை துண்டறிக்கையாகத் தயாராகி, தலைமை நிலையத்தால் அச்சிடப்பட்டுள்ளது. அஞ்சல் செலவு உள்பட 1000 துண்டறிக்கைகளுக்கான தொகை ரூ.500/- மாவட்டக்…

Viduthalai

“தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” மக்கள் பதிப்பு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பு அறிமுக விழா 

அரங்கு நிறைந்த மாணவர்கள் மத்தியில் “தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை” மக்கள் பதிப்பு (தமிழ், ஆங்கிலம்) மற்றும் மின்னூல் பதிப்பு அறிமுக விழா  தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு   சென்னை, ஜூலை…

Viduthalai

ஒற்றைப் பத்தி

யூரிககாரின் சுபான்ஸு சுக்லா ராக்கேஷ் சர்மா விண்ணில்.... இந்தியா சார்பில் விண்வெளிக்கு அனுப்பப் பட்ட நபர்களும், விண் வெளியில் பறக்கத் தயா ராகும் நபர்களும் உயர் ஜாதியினராகவே உள்ளனர். ராக்கேஷ் சர்மா, சுபான்ஸு சுக்லா (மத்திய இந்திய பார்ப் பனர்),  இவர்கள்…

viduthalai

1938இல் பெரியார் தொடங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு இன்று மராட்டியத்தில் வெடித்து வெற்றிக் கனி பறிக்கிறது!

சமஸ்கிருதம் – ஹிந்தியைத் திணிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆசையும், ஆணையும் ஒரு போதும் நிறைவேற முடியாது! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை 1938இல் பெரியார் தொடங்கிய ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு  இன்று மராட்டியத்தில் வெடித்து வெற்றிக் கனி பறிக்கிறது! சமஸ்கிருதம்…

viduthalai

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை –

2020 எனும் மதயானை’ மக்கள் பதிப்பு, மின்னூல் பதிப்புகளைத் தமிழர் தலைவர் வெளியிட்டார் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய ‘தேசிய கல்விக் கொள்கை – 2020 எனும் மதயானை’ மக்கள் பதிப்புகளை (தமிழ், ஆங்கில…

viduthalai