கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை உறுதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கரூர், செப்.29- கூட்ட நெரிசல் நிகழ்வு தொடர்பாக விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நட வடிக்கை எடுக்கப்படும் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கூட்ட நெரிசலில் 41 பேர் பலி கரூரில் நேற்று முன்தினம் (27.9.2025) இரவு தவெக தலைவர்…
லடாக்கின் குரலை ஒடுக்க இளைஞர்களைக் கொன்று பதிலடி கொடுத்துள்ளது பாஜக!
- ராகுல் காந்தி புதுடில்லி, செப்.29 லடாக் யூனியன் பிர தேசத்துக்கு தனி மாநிலத் தகுதி மற்றும் அரசியல் அமைப்பில் 6 ஆவது அட்ட வணையில் இடம் கோரி கடந்த வாரம் வெடித்த இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த…
மறைமலைநகர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல்
செங்கை மறைமலைநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டுக்காக சிங்கபெருமாள்கோவில் பகுதியில் மாநாட்டை விளக்கி பொதுமக்களிடையே பரப்புரை நன்கொடை திரட்டல் பணியில் மு. பசும்பொன் ஒருங்கிணைப்பில் வி.பன்னீர்செல்வம், தி.செ.கோபால், க. இறைவி, நூர்ஜஹான், அருணா,…
தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணியின் ‘‘திராவிட மாதம்’’ தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்
தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் ‘‘திராவிட மாதம்’’ நிகழ்வில் நாளை செப்டம்பர் 30 அன்று இரவு 8 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘உலகம் போற்றும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு’ எனும் தலைப்பில் உரையாற்றுகிறார். இதனை X, facebook, youtube…
‘திடீர் கோவில்’, தடுக்குமா நகராட்சி நிர்வாகம்!
மதுரை புறநகர் மாவட்டம், திருமங்கலம் நகர் அண்ணா பேருந்து நிலைய நுழைவு வாயிலின் இடது புறம் ‘திடீர் கோவில்’ கட்டப்பட்டு வருகிறது. நகராட்சி, நெடுஞ்சாலை, காவல்துறை அனுமதி பெறப்பட்டுத் தான் கோவில் கட்டப்படுகிறதா? இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க…
மகாராட்டிராவில் கனமழை வெள்ளத்தில் சிக்கி இருவர் பலி, 11 ஆயிரம் பேர் மீட்பு!
மும்பை, செப்.29 மகாராட்டிரா வில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்ப்பதால், மாநிலம் முழுவதும் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக மராத்வாடா பகுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.…
இனவெறி கண்ணோட்டத்தோடு ‘இந்தியர்கள் அமெரிக்கா திரும்பி வருவதை’ எதிர்த்து பிரச்சாரம்
புதுடில்லி, செப்.29 எச்1பி விசா வைத்திருக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு திரும்புவதைத் தடுக்க, அந்நாட்டு வலதுசாரி அமைப் பினர் இன ரீதியில் பிரச்சா ரம் தொடங்கியது தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், எச்1பி விசா கட்டணம் 1 லட்சம் டாலராக…
இதுதான் மதமும், பக்தியும்! பெண்கள் டிரம்ஸ் (மேளம்) வாசிக்கக் கூடாதாம்! ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு!
திருப்பதி, செப்.29 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ நிகழ்ச்சியில், மகாராட்டிர மாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்கள் குழுவினர் டோல் (பெரிய டிரம்ஸ்/மேளம்) எனப்படும் வாத்தியத்தை இசைத்தது பெரும் குற்றமாம்! இது திருப்பதி கோவிலின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறி, ஹிந்து…
பெரியார் மலாயா வருகையின் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும் மலேசியா, ஈப்போ மாநகரில் பெரியார் பிறந்த நாள் விழாவில் முடிவு
தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் விழா பேரா மாநிலம், ஈப்போ மாநகரில் உள்ள உணவகத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசிய தலைவர் முனைவர் மு.கோவிந்தசாமி பெரியார் படத்தைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். ஈப்போ பெரியார் தொண்டர்…
‘பெரியார் உலகமயமாகிறார்’ : அமெரிக்கா வர்ஜீனியாவில் (சேண்டிலி) ‘ரன் ஃபார் பெரியார்’
அமெரிக்காவின் வாசிங்டன் அருகில் உள்ள வர்ஜீனியா-சேண்டிலியில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் பெரியாருக்கான ஓட்டம் ("ரன் ஃபார் பெரியார்") நிகழ்ச்சி தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 28.9.2025 ஞாயிறு காலை 8 மணிக்கு வர்ஜினியா-சான்டிலி லிபர்ட்டி ஸ்கூல்…