இதுதான் ஆர்.எஸ்.எஸ்.-பா. ஜ. க. ஆட்சி இதுதான் திராவிடம்-திராவிட மாடல் ஆட்சி ‘பெரியார் உலக’த்திற்கு நிதியளிப்பு விழா பண்பாட்டுப் பாதுகாப்புப் பொதுக் கூட்டம்
ஓட்டேரி (வடசென்னை) நாள்: 26.12.2025, வெள்ளிக்கிழமை, மாலை 6 மணி இடம்: வெங்கடம்மாள் சமாதி தெரு, பிரிக்ளின் சாலை, ஓட்டேரி வரவேற்புரை: ஓட்டேரி ந.கார்த்திக் (மாவட்ட இ. செயலாளர்) தலைமை: புரசை சு.அன்புச்செல்வன் (மாவட்ட செயலாளர்) முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்),…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணையவழிக் கூட்ட எண் : 179
நாள் : 26.12.2025 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: சி.இரமேஷ், (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்…
நூலகத்திற்கு புதிய வரவுகள்
23.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, முனைவர் குமார் ராஜேந்திரன் சந்தித்து, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு நாளின் நினைவாக தான் தொகுத்து எழுதியுள்ள கீழ்க்காணும் மூன்று நூல்களை வழங்கினார். எழுத்தாளர் மணா அவர்களும்…
செய்தித் துளிகள்
கிறிஸ்துமஸ் தொப்பி விற்றதால் மிரட்டல் ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற வியாபாரிகளை, ஒரு கும்பல் மிரட்டும் காட்சிப் பதிவு வைரலாகி வருகிறது. அதில், 'இது இந்து ராஷ்டிரம்; கிறிஸ்தவ பொருள்களை விற்கக்கூடாது' என அந்த கும்பல் வாக்குவாதம் செய்ய, ராஜஸ்தானை…
ஆண் – பெண் சமத்துவம் அவசியம்!
மேற்கண்ட தலைப்பில் புத்தகக் காட்சியில் பெரியார் நூல் அரங்கத்திற்கு வந்திருந்த இள வயது மங்கை ஒருவர் தெரிவித்த கருத்துக்கள்: எல்லோரும் பெரியாரை வாசிக்க வேண்டும், பெண்கள் வாசிக்க வேண்டும், குறிப்பாக இன்றைய தலைமுறை பெண்கள் பெரியாரை கண்டிப்பாக வாசிக்க வேண்டும். பெண்…
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 1,53,571 பேர் விண்ணப்பம் தலைமைத் தேர்தல் அதிகாரி
சென்னை, டிச.24–- வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடப்பட்டதை அடுத்து, 1,53,571 பேர் இதுவரை பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித் துள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித் துள்ளார். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில்…
கனிமொழி எம்.பி. தலைமையில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் முதல் கூட்டம் முதலமைச்சர் பிறந்த நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிட வாய்ப்பு
சென்னை, டிச.24- தமிழ்நாடு சட்டமன்றத்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த சட்டசபைக்கான தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி நடத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் முழுவீச்சில்…
சென்னையின் வரலாற்றுச் சின்னமான விக்டோரியா பொது அரங்கம் புதுப்பொலிவுடன் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
சென்னை, டிச. 24- சென்னையின் வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான விக்டோரியா பொது அரங்கம் (Victoria Public Hall), சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, நேற்று (23.12.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…
உடலுறுப்புக் கொடை வழங்கிய 591 பேருக்கு அரசு மரியாதை நெல்லையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் மரியாதை!
சென்னை, டிச. 24- திருநெல்வேலி: தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்புகளைக் கொடையாக வழங்கியவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், இதுவரை 591 பேருக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி…
தந்தை பெரியாரின் 52ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கழகத் தலைவர் சூளுரை கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்ற அமைதிப் பேரணி
சென்னை, டிச.24- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (24.12.2025) அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி சூளுரை ஏற்கப்பட்டது. கழகத் தோழர்கள்…
