மூன்று மாவட்டங்களுக்கு புதிய பொறுப்பாளர்கள்

கல்லக்குறிச்சி மாவட்டம்: தலைவர்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் செயலாளர்: குழ.செல்வராசு துணைத் தலைவர்: கா. முத்து துணைச் செயலாளர்: வடகரை எம். சேகர் பொதுக் குழு உறுப்பினர் : ச.சுந்தரராசன் வேலூர் மாவட்டம்: தலைவர்: வி.இ.சிவக்குமார் செயலாளர் : இ. தமிழ்த்தரணி துணைத்…

Viduthalai

வாழ்த்துப் பெற்றார்

தி.மு.க. மாணவரணி மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள  வீரமணி ஜெயக்குமார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: தி.மு.க. மாணவரணிப் பொறுப்பாளர்கள். (சென்னை, 16.03.2026)  

Viduthalai

நன்கொடை

அன்னை மணியம்மையார் நினைவு நாளை முன்னிட்டு மகளிரணி – மகளிர் பாசறை சார்பில், பொதுக்குழு உறுப்பினர் சி.வெற்றிச்செல்வி பெரியார் உலகம் நன்கொடை ரூ.15,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: பொறியாளர் ச.இன்பக்கனி, பசும்பொன் மற்றும் மகளிரணித் தோழர்கள்.…

Viduthalai

‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடி கோவையில் ஓய்வுபெற்ற தாசில்தாரிடம் ரூ40 லட்சம் மோசடி சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை!

கோவை, மார்ச் 19 இணையவழி குற்றவாளிகள் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க 'டிஜிட்டல் அரெஸ்ட்'என்ற புதிய உத்தியைக் கையாண்டு வருகின்றனர். அந்த வகையில், கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த 70 வயது ஓய்வுபெற்ற தாசில்தார் ஒருவர், இந்த மோசடி வலையில் சிக்கி…

Viduthalai

புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்

மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி, ”சட்டசபையில் சமூகநீதிக் குரல்” எனும் தலைப்பிலான புத்தகத்தை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: ம.ஜ.க. தோழர்கள். (சென்னை, 16.03.2026)  

Viduthalai

நன்கொடை

மதுரை மாவட்டச் செயலாளர் இராலி.சுரேஷ் - சி.செந்திலா இணையர்கள், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம், ரூ.3,000/- பெரியார் உலகம் நன்கொடையாக வழங்கினர். (சென்னை, 16.03.2026)  

Viduthalai

சர்.ஜான் மார்ஷல் 150ஆம் பிறந்த நாள் : சிலைக்கு மாலை அணிவித்தபின் தமிழர் தலைவர் பேட்டி

அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது, கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்! இதுதான் எங்களது கோரிக்கை – அதற்காக திராவிடர் கழகம் போராட்டம் நடத்தவும் தயார்! சென்னை, மார்ச் 19  அகழ்வாய்வு நடந்தால் மட்டும் போதாது, கீழடி அறிக்கையையும் வெளியிட வேண்டும்.  இல்லை…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அன்னை மணியம்மையார் அவர்களின் 48ஆவது நினைவுநாள் வீரவணக்கம்

திருச்சி - பெரியார் மருந்தியல் கல்லூரியில் அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாளன்று (16.032026) காலை 9 மணியளவில் அம்மா அவர்களின் படத்திற்கு முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் அவர்களின் தொண்டறம் குறித்து பணித்தோழர்கள் மத்தியில் உரையாற்றினார்.…

Viduthalai

சர். ஜான் மார்ஷல் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் எழும்பூரில் உள்ள சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு

திராவிட நாகரிகத்தை வெளிச்சமாக்கிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சர். ஜான் மார்ஷல் 150ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு நாளை 19.3.2026 வியாழன் காலை சரியாக 10 மணிக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.…

Viduthalai

நேபாளப் பகுதி கோயில்களுக்கு சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர் சாலை விபத்தில் பலி! – ஆழ்ந்த இரங்கல்

தேவக்கோட்டை மற்றும் சில பகுதியிலிருந்து நேபாள நாட்டில் உள்ள கோயில்களுக்குப் பக்திச் சுற்றுலா சென்று, பயங்கர சாலை விபத்தினால் ஏழு பேருக்கு மேல் உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைகிறோம். அவர்களது சடலங்கள் இன்று வந்து எரியூட்டப்பட…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026