ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! ‘பாரதம் நடந்த கதையா?’- கி.வீரமணி –
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பனப் ‘பெருமக்கள்’ என்பவர்கள், சில ஆங்கில ஊடகங்கள் மற்றும் புதிய புத்தகங்கள், ஆய்வுகள் என்று மகுடமிட்டு, பழைய கற்பனை, ஆரியக் கலாச்சார பெருமைகளைப் பரப்பி, திராவிட நாகரிகத்திற்கு முன்பே அவர்களும், அவர்களது ‘‘சமைக்கப்பட்ட மொழியான’’ பேச்சு வழக்கில்…
கொள்கைப் பிடிப்புடன் செயல்படுகிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கே.எஸ். அழகிரி பாராட்டு
தமிழ்நாடு காங்கிரஸ் மேனாள் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில், பாஜகவும் ஆர்எஸ்எஸ்-சும் தவறான கருத்துகளை திரும்ப திரும்பச் சொல்லி மக்கள் மனதில் விதைக்கின்றனர். பாஜக ராட்சத பலத்துடன் உள்ளது, நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்கிரஸ் அல்லாத முதலமைச்சர்களில் ஸ்டாலின் மட்டுமே…
இதுதான் ரயில்வே நிர்வாகமோ? மேற்கூரை இல்லாத ரயில் நிலைய வாகன நிறுத்தங்கள் – பயணிகள் குமுறல்
சென்னை, நவ.14- சென்னையில், பல ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தகங்களில் மேற்கூரை இல்லாமல் இருப்பதாக பயணிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையம் சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ரயில்களை பயன்படுத்தும் பயணிகள் வீட்டில் இருந்து…
வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் : தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருநங்கைகள் மனு
சென்னை, நவ.14- சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருநங்கையர் உரிமைக்கான சமூக செயல்பாட்டாளர் சாஷா அளித்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- பாலினம் மற்றும் பெயர் மாற்றத்திற்குப் பிறகு எங்களில் பலரது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையிலுள்ள…
அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் நன்றி
சென்னை, நவ.14- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு ஊழியர்கள், சங்கத்தின ரிடம் பெறப்பட்ட…
‘தங்கத் திருடர்கள் – இங்குமா?’ ஆண்டவனின் கதி இப்படியா?
மனித வாழ்வின் ஆயுள் நாளும் நீண்டு வருகிறது. பெரிதும், அது ‘‘கடவுள் நம்பிக்கையால் – ஆண்டவன் அருளால் – கருணையினால்’’ என்று இன்றைய செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) காலத்திலும்கூட நம்பப்படுகிறது. அது மூடநம்பிக்கை, அறிவியல் ஆதாரமற்றது என்பதைப் பகுத்தறிவாளர்கள் கூறி, வாதப்…
ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்த பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டின் சார்பாக தமிழர் தலைவர் ஆசிரியருக்கு டாக்டர் சோம.இளங்கோவன் பயனாடை!
கடந்த 1, 2.11.2025 ஆகிய நாள்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு அணிவிப்பதற்காக சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட பயனாடையை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன் அணிவித்தார் (சென்னை பெரியார்…
தி.மு.க. அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்த வேண்டும் கட்சி நிர்வாகிகளுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை, நவ.14 தி.மு.க. அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் நிர்வாகி களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தி.மு.க. அரசின் சாதனை தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.…
அறிவியல்பூர்வ சோதனைக்குக் கேரள உயர்நீதிமன்றம் அனுமதி!
அறிவியல்தான் கடவுளை காப்பாற்ற வேண்டுமோ? சபரிமலை தங்கக்கவச முறைகேடு: கோயிலில் கொச்சி, நவ. 14 சபரிமலை அய்யப்பன் கோயிலில் தங்கம் காணாமல் போன விவகாரம் தொடர்பாக, கோயிலுக்குள் அறிவியல் சோதனைகளை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்அய்டி) கேரள உயர்நீதிமன்றம் நேற்று…
திருச்செந்தூர் கோயில் ‘தரிசனத்துக்கு போவானேன்’ உடல் நலம் பாதிக்கப்பட்டு அழுவானேன்!
திருச்செந்தூர், நவ.14- திருச்செந்தூர் கோவிலில் பொது தரிசன வரிசையில் காத்திருந்த பெண் பக்தருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவசரகால வழி திறக்கப்படாததால் வெளியேற முடியாமல் சுமார் 1 மணி நேரம் கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.…
