நாட்டுடைமை ஆக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் விரைவுச் சேவை
பொதுத்துறை வங்கிகளில் (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட) வழங்கப்பட்டு வரும் சேவைகளில் தொழில்நுட்ப ரீதியாக விரைவாக நடைபெறக்கூடிய சேவைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக வங்கிகளில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் கடன் கணக்குகளில் பணத்தை கரன்சி நோட்டுகளாகவும்…
மதவெறியின் உச்சம்!
மதமாற்றங்களுக்கான தண்டனையை கண்மூடித்தனமாக அதிகரிக்கும் வகையில், மதமாற்றத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய, உத்தராகண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திருத்தங்களின்படி, வாரண்ட் இல்லாமல் கைதுசெய்யலாம் மற்றும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுமாம். வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது…
இது ஏழை நாடா?
இந்த நாடு ஏழை நாடா? டாட்டாக்களும் பிர்லாக்களும் ஒரு மீனாட்சியம்மனிடத்தில் பிச்சை வாங்க வேண்டாமா? படிக்க வசதியில்லை. குடிக்கக் கஞ்சியில்லை! ஆனால், குழவிக் கல்லுக்குத் தங்க ஓடு; செப்புச் சிலைக்கு வெள்ளித் தேர்; அதை இழுப்பதற்கு ஆயிரம் முட்டாள்கள், என்ன நீதி?…
நன்கொடை
பட்டுக்கோட்டை வட்டம் கோட்டாகுடி கா.மாரியப்பன்- மலர்கொடி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன்-முத்துலட்சுமி ஆகியோரின் பேரனும், கோட்டாகுடி பொறியாளர் ம.வசந்தகுமார்- மணியம்மை ஆகியோரின் மகனுமான ம.வ.கவிச்சரண் 9ஆம் அகவையில் (16.08.2025) அடியெடுத்து வைப்பதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய்…
வருந்துகிறோம்
சென்னை, ஆக. 15- சென்னை புழுதிவாக்கம் உள்ளகரம் பெரியார் தெருவில் உள்ள 185 ஆவது வட்ட திமுக அவைத்தலைவர் அரங்கநாதன் அவர்களின் சகோதரியும், சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் நமது கழக உணர்வாளரும், கழகத் திற்கு பல வகையிலும் துணை புரியும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
15.8.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பீகாரில் சிறப்பு திருத்தத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் விவரம் வெளியிட வேண்டும்: பாதிக்கப்பட்டோர் ஆதாரை ஆவணமாக இணைத்து விண்ணப்பிக்கலாம், தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு. * மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்…
பெரியார் விடுக்கும் வினா! (1730)
நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90, பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிக் கதைகள்…
‘மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்?’ துண்டறிக்கையை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை
திருவாரூர், ஆக. 15- ராஜராஜன், ராஜேந்திரசோழன் மீது பிரதமர் மோடிக்கு அப்படி என்ன திடீர் காதல்? மாமன்னன் கரிகாலனின் சாதனைக்கு ஈடு இணை யார்? என்ற தலைப்பில் திராவிடர் கழக தலைமை கழகத்தால் வெளியிடப்பட்ட துண்டறிக்கையை நாடு முழுவதும் பொது மக்களிடம்…
கழகக் களத்தில்…!
16.8.2025 சனிக்கிழமை ஆவடி மாவட்ட கழகம் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு விளக்க பொதுக்கூட்டம் ஆவடி: மாலை 6 மணி <இடம்: எச்.வி.எப். சாலை, ஆவடி பேருந்து நிலையம் அருகில் *தலைமை: கோ.முருகன் *சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர்,…
பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம் வழங்க முடிவு தூத்துக்குடி மாவட்ட கழக கலந்துறவாடலில் தீர்மானம்
தூத்துக்குடி, ஆக. 15- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் 9.8.2025 அன்று மாலை 6 மணிக்கு மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.முருகன் வரவேற்றார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தமிழர் தலைவர்…