அப்பா – மகன்

தீவிரம் காட்டுவார்கள்! மகன்: அசாமில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவல்காரர்களை பாதுகாக்க காங்கிரஸ் சட்டம் கொண்டு வரும். பிரதமர் மோடி பேச்சு என்று செய்தி வந்துள்ளது, அப்பா! அப்பா: பி.ஜே.பி. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சிறுபான்மையினரை நாட்டை விட்டு வெளியேற்ற தீவிரம்…

Viduthalai

காப்பி அடிக்கும் பா.ஜ.க.!

தமிழ்நாட்டில் தி.மு.க. ரூ.8,000 மதிப்பிலான கூப்பனை வழங்க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் பார்த்து கேரளாவில், பி.ஜே.பி. பெண்களுக்கு ரூ.2,500 கூப்பன் வழங்க வாக்குறுதி அளித்துள்ளது.

Viduthalai

ஆரக்கிள் நிறுவனத்தில் 30 ஆயிரம் ஊழியர்கள் அதிரடி பணி நீக்கம்! இந்தியாவிலும் பாதிப்பு!

பெங்களூரு, ஏப்.2 உலகளாவிய முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle), தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த சுமார் 30,000 ஊழியர்களை அதிரடியாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நடவடிக்கையின் தாக்கம் இந்தியாவிலும் பெரும் எதிரொலியை ஏற்படுத்தியுள்ளது. ஆரக்கிள் நிறுவனம் அமெரிக்காவைத் தலைமையிடமாகக்…

Viduthalai

பிரதமர் மோடி அமெரிக்காவின் அடிமை – அசாம் முதலமைச்சர் மோடியின் அடிமை! தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

கவுகாத்தி, ஏப். 2 அசாமில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான பிரியங்கா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா ஆகியோரை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று (1.4.2026)…

Viduthalai

‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5 லட்சத்தினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார் ‘இனமுரசு’ சத்யராஜ்

இனமுரசு சத்யராஜ் அவர்கள் பெரியார் உலகம் நிதி ரூ 5,00,000/- த்திற்கான காசோலையினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு…

Viduthalai

லோக் போல் சர்வே முடிவுகள் வெளியீடு: மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கிறது!

சென்னை, ஏப்.2 நேற்று (1.4.2026) வெளியாகியுள்ள லோக் போல் சர்வே முடிவுகளில் திமுக கூட்டணி 40.1 சதவிகித வாக்கு சதவீதத்துடன் 181 முதல் 189 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. கூட்டணி 29 சதவிகித…

Viduthalai

புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை, ஏப்.2 ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டமுன்வரைவு, சிறுபான்மை நிறு வனங்கள் மீதான நேரடித் தாக்குதல் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடி யுள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' (X)…

Viduthalai

அம்பலப்படுத்துகிறார் பொருளாதார வல்லுநர் பர்கலா பிரபாகர் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு!

தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை! புதுடில்லி, ஏப்.2  2024 ஆம் ஆண்டு நடை பெற்ற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் முறைகேடுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அம்பலப்படுத்தினார் பொருளாதார வல்லுநர் பர்கலா பிரபாகர். டில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பொருளாதார வல்லுநர்…

Viduthalai

நமக்கு விசாலப் பார்வை வேண்டுமானாலும், உலகத்தை விழுங்க வேண்டாம்; உலகத்தைப் புரிந்து கொள்வோம் – அதற்கு வள்ளுவர் குறள் இருக்கட்டும்!

திருக்குறளையும், திருவள்ளுவரையும் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு உண்டு! திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை,  ஏப்.1 திருக்குறளையும், திருவள்ளுவரையும் மக்களிடையே  கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு, இதுபோன்ற திருக்குறள்…

Viduthalai

அந்நாள் இந்நாள் (1.4.2026)

பாவலர் பாலசுந்தரம் நினைவு நாள் (1.4.1972) பாவலர் பாலசுந்தரம் பெரியாரின் சுயமரியாதைச் சுடரொளிகள் பட்டியலில் மிக முக்கியமான பன்முகத் திறன் மிக்கவராவார். எழுத்து, பேச்சு, இயக்கம் என இடையறாது வாழ்நாள் பணியாற்றிய தொண்டறச் செம்மல். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இரண்டு முறை…

Viduthalai