என்ன செய்கிறது ஒன்றிய பிஜேபி அரசு? இந்தியா முழுவதும் 23 உயர்நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலி
சென்னை, அக்.7- சென்னை உள்பட 23 நீதிமன்றங்களில் 330 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது. நீதிபதி பணியிடங்கள் டில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, அலகாபாத், கருநாடகா,கேரளா, குஜராத், கவுகாத்தி, மத்தியப்பிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான், திரிபுரா, பஞ்சாப்…
அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்…!
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. காரணங்கள்: மார்பகப் புற்றுநோய் செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில்…
நைட் ஷிப்ட் வேலை: பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய் வார்கள் என்ற நிலை மாறி இரவிலும் பெண்கள் வேலை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். அய்.டி. துறையை கடந்து பல இடங்களிலும் இரவு பணிபுரியும்…
நோபல் பரிசு வென்றாலும் பெண்ணென்றால் சமையல்தானா?
நோபல் பரிசு அறிவிக்கப்படும் வேளையில், ஸ்வீடனில் உள்ள நோபல் பரிசு குழுவினர் விருது பெறுபவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பார்கள். அப்போது, விருது பெறுவது குறித்து அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பது உள்ளிட்ட இரண்டு நிமிட உரையாடலில்,…
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டாவுக்கு துன்புறுத்தலா? – இஸ்ரேல் மறுப்பு
ஜெருசலேம், அக்.7- பாலஸ்தீனத்தின் காசாவுக்கு கப்பலில் நிவாரணப் பொருட்கள் எடுத்துச் செல்ல முயன்ற குழுவினரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்த நிலையில், அதில் இருந்த சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் துன்புறுத்தப்பட்டதாக வெளியான செய்தியை, பொய் என இஸ்ரேல்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.10.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகாரில் 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல்: நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு:; நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு. * ஸனாதன தர்மத்தை அவமதிக்க விட மாட்டேன் என முழக்கமிட்டு,…
பெரியார் விடுக்கும் வினா! (1778)
வலுவுள்ளவன் வலுவில்லாதவனை இம்சிப்பதே ஆட்சியாம், பணக்காரன் ஏழைகளை அடிமைப்படுத்துவதே முறையாயும், தந்திரசாலிகள் சாதுக்களை ஏமாற்றுவதே பழக்கமாயும், அயோக்கியர்கள் யோக்கியர்களை உபத்திரப்படுத்துவதுமே நீதியாயும் இருக்குமானால் மனித சமுதாயத்தில் மேம்பாடும், அமைதியும் எப்படி இருக்க முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
அமெரிக்காவில் தொடரும் அதிர்ச்சி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் சுட்டுக்கொலை
வாசிங்டன், அக்.7- அமெரிக்காவின் பிட்ஸ் பர்க் நகரில் உணவு விடுதி நடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 51 வயதுடைய ராகேஷ் ஏகபன் உணவகத்துக்கு வெளியே நடந்த சண் டையை விலக்கிவிட முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளியை காவல் துறையினர்…
எவரெஸ்ட் மலையில் பனிப்புயல் 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி பரிதவிப்பு
மகாலங்கூர்,அக்.7- எவரெஸ்ட் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கிய நிலையில், 350 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உலகின் மிக உயரமான மலைப்பகுதி எவரெஸ்ட் சிகரம். நேபாளம் மற்றும் சீனா எல்லையில்…
