வி.சி.க. வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை : தொல்.திருமாவளவன்
சென்னை, ஏப்.2 விசிக வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை என அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தலையொட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் முகநூலில் பேசியதாவது: விசிக வேட்பாளர்கள் 8 பேரும் இன்று (2.4.2026) வேட்புமனு தாக்கல் செய்ய…
அனைத்து தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துரையாடல் நாளை நடக்கிறது
சென்னை, ஏப்.2- அனைத்து தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நாளை (3.4.2026) கலந்துரையாடுகிறார். கலந்துரையாடல் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்கள் முழுவ துமாக உள்ள நிலையில் தேர் தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக களத்தில்…
வணிக எரிவாயு உருளை விலை ரூ. 203 உயர்வு உணவுப் பொருட்கள் விலை உயரும் அபாயம்
சென்னை, ஏப்.2 புதிய மாதத்தின் தொடக்க மான நேற்று (1.4.2026) எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு உருளைகளுக்கான புதிய விலைப் பட்டியலை வெளியிட்டுள்ளன. இதில் வணிக ரீதியிலான எரிவாயு உருளை விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மத்தியில் கவலையை…
எழும்பூரில் இருந்து ஏப். 5 முதல் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் அதிகாரி தகவல்
சென்னை, ஏப்.2 எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டின் ஒரு பகுதியாக, நடைமேடை 10, 11இல் நடந்து வரும் மேம்பாலப்பணி, 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீத பணிகளும் முடிந்து, வரும் 5.4.2026 முதல் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட…
பிஜேபி ஆட்சியில் அவலம்!
கான்பூர், ஏப்.2 உத்தர பிரதேசத்தின் கான்பூரில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சட்டவிரோதமாக நடந்து வந்த சிறுநீரக உறுப்பு கொடையை கண்டுபிடித்து, அதில் தொடர்புடைய அய்ந்து மருத்துவர்கள்கள், ஒரு இடைத்தரகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுநீரக கொடையாளர் ஒருவருக்கு பேசிய பணத்தை வழங்காமல்…
அறிய வேண்டிய அஞ்சாப் பெரும் புலவர் அறிஞர் கார்மேகனார்
புலவர்கள் என்றால் ஏதோ பரிசுகளுக்காகவும், பதவி – உதவிகளுக்காகவும் பாடுவோர் – ‘பராக்குக் கூறுவோர்’ என்று – ஒரு பழிச் சொல் உண்டு. அதில் ஒரு பகுதி உண்மையென்றாலும், எல்லாப் புலவர்களும் அத்தகையோர் அல்லர். ஒல்காப் புகழ் கொண்டவர்கள் என்று –…
முதலமைச்சரின் திருவாரூர் முழக்கம்!
தி.மு.க. தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவாரூரில் தனது தேர்தல் பிரச்சார முழக்கத்தைத் தொடங்கியுள்ளார். கடல் போல் கூடியிருந்த மக்கள் மத்தியில் தி.மு.க. கூட்டணியின் கொள்கைக் கோட்பாட்டையும், எதிரணிகளின் பிற்போக்குத்தனமான நிலைப்பாட்டையும் அவருக்கே உரித்தான உயர்…
கடவுளை உடைக்கக் காரணம்
நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை…
திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
தமிழ்நாட்டில் ஜாதி கலவரம் இல்லை – பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் போன்று மதக் கலவரங்கள் இல்லை! உத்தரப்பிரதேசம் போன்று கும்பல் வன்முறை இல்லை – மணிப்பூர் போன்று தொடர் வன்முறைகள் இல்லை! இவை அனைத்தையும் உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க. செய்த…
செய்தியும், சிந்தனையும்…!
எல்லாம் ‘டூப்’தானே! * கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில், கடவுளுக்கே பாதுகாப்பு இல்லை. – ராஜ்நாத்சிங், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் >> கடவுளுக்குப் பாதுகாப்பு தேவை என்றால், கடவுள் சக்தி என்று சொல்லுவது எல்லாம் ‘டூப்’தானே! எதையும் செய்வார்கள்!…
