கபிஸ்தலத்தில் சிந்தனை களம் – 5 உண்மையும் புனைவும் சொற்பொழிவு
கும்பகோணம், ஜூன் 30- கும்பகோணம் கழக மாவட்டம் ,பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் சிந்தனை களம் – 5ஆம் நிகழ்வு 28.6.2025 சனி மாலை கபிஸ்தலம் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் நடைபெற்றது. நட்புறவாடலோடு தொடங்கிய கூட்டத்திற்கு ஒன்றிய பகுத்தறிவாளர்கள் அமைப்பாளர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு நிறைவு விழா திறந்தவெளி மாநாடாக நடத்தப்படும் மன்னார்குடி மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
மன்னார்குடி, ஜூன் 30- வருகிற 6ஆம் தேதி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு,குடிஅரசு இதழ் நூற்றாண்டு நிறைவு மாநாட்டை மன்னையில் மிகச் சிறப்பாக நடத்துவது என மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 28/6/2025 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் மன்னார்குடி…
‘கடவுள்’ சக்தி இவ்வளவுதான்! கோயில் உண்டியல் உடைப்பு – மூவர் கைது
சென்னை, ஜூன் 30- புழல், சந்தோஷ் நகரில் செல்வ விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று முன்தினம் அதிகாலை புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள், உண்டியலில் இருந்த காணிக்கை பணம் 10,000 ரூபாயை திருடி தப்பினர். காலை கோவில் நடை…
செய்திச் சுருக்கம்
தமிழ்நாட்டுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த உலக வங்கி தமிழ்நாட்டிற்கு ரூ.1.185 கோடி நிதி வழங்க உலக வங்கி அனுமதியளித்துள்ளது. தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 6 லட்சம் பெண்களுக்கு திறன் பயிற்சியும், 18,000 மகளிருக்கு சுய தொழில்…
தி.மு.க. கூட்டணியை மறுபரிசீலனை செய்ய அவசியம் இல்லை வைகோ திட்டவட்டம்
சென்னை, ஜூன் 30- திமுக கூட்டணியை மறுபரிசீலனை செய்ய அவசியமில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் தலைமையில் சென்னையில் நடை பெற்றது.…
என்று மடியும் இந்தக் கொடுமை! கருவில் இருப்பது பெண் குழந்தையாம்! வீட்டார் துன்புறுத்தலால் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்
திருவண்ணாமலை. ஜூன் 30–- கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கவாம்பாடி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ், விவசாயி. இவரது மனைவி உமா தேவி(25), மகள் மோகனாசிறீ (2) இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த உமாதேவியும், குழந்தை மோகனாசிறீயும் கடந்த 24ஆம் தேதி விவசாய கிணற்றில்…
அக்னி பகவான் சேட்டையோ! காஞ்சிபுரம் ஏகம்பரநாதன் கோயில் உண்டியலுக்கு தீ வைப்பு தண்ணீர் ஊற்றி அணைப்பு
காஞ்சிபுரம், ஜூன் 30- காஞ்சிபுரம் ஏகாம்பரநாதன் கோவில் உண்டியலுக்கு தீ வைக்கப் பட்டது. தண்ணீர் ஊற்றி தீயை அணைத்ததால் ரூ.90 ஆயிரம் காணிக்கை தப்பியது. உண்டியலில் இருந்து புகை கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் குடமுழுக்கு…
மகளிர் உரிமைத் தொகை விதிகளில் மூன்று தளர்வுகள் அறிவிப்பு
சென்னை, ஜூன் 30- மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிகளில் 3 தளர்வுகளை அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, பெண்களுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் என திமுக…
தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு நாலு விழுக்காடு இட ஒதுக்கீடு
சென்னை, ஜூன் 30- அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு…
தியாகங்கள் புரிந்த தலைவர்களை நினைவு கூரும் வகையில் 4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணிமண்டபங்கள் அமைப்பு தமிழ்நாடு அரசு பெருமிதம்
சென்னை, ஜூன் 30- தியாகங்கள் புரிந்த தீரர்கள், அறிஞர்கள், தலைவர்களை போற்றி 4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:…