திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார்! முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி!

திருவெறும்பூர், செப். 29- திருச்சி, திருவெறும்பூர் பெரியார் படிப்பகத்தில் மாதம்தோறும் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் மாதந்தோறும் புதியவர்கள் பங்கேற்று வருகிறார்கள். அந்த வகையில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி ஓராண்டு நிறைவு 28.9.2025 அன்று நடைபெற்றது.…

Viduthalai

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் 4வது வாரத்தில் வெளியிட நடவடிக்கை டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி

சென்னை, செப். 29 குரூப் 2, 2ஏ தேர்வுக்கான முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். இதன் காலி பணியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறினார். குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் 4வது வாரத்தில் வெளியிடப்படும்…

viduthalai

தருமபுரியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா

தருமபுரி, செப். 29- தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் செப். 17 அன்று தருமபுரியிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில் மாலையணிவித்து,மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன் சமூகநீதி நாள் உறுதி மொழி வாசிக்க இயக்கத் தோழர்கள் உறுதி மொழி…

Viduthalai

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகத்திற்கு கழகத்தின் சார்பில் வாழ்த்து

தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.கே.ஜி.நீலமேகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ,தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு.பழனிவேல்,…

Viduthalai

கரூர் அவலம் : காவல்துறை நடவடிக்கை விஜய் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 3 பேர்மீது வழக்கு

கரூர், செப்.29 தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள் ளிட்ட 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் கரூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கரூர் வேலுசாமிபுரத்தில்…

viduthalai

கரூர் : பலியானோர் எண்ணிக்கை 41-ஆக உயர்வு!

கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியானார்கள். இதில் காயமடைந்த 51 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூச்சாமிபுரத்தை…

viduthalai

ஆம்புலன்ஸை த.வெ.க. தொண்டர்கள் தாக்கினர்

மா.சுப்பிரமணியன் கரூர் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்த போது, அதை அனுமதிக்க மறுத்து, தவெக தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸை வழிமறித்து தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் இபிஎஸ் எனவும், தவெக தொண்டர்களை இந்த மனநிலைக்கு மாற்றிய அவரே…

viduthalai

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 27.09.2025 அன்று செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து அம்மருத்துவமனையின் மருத்துவக் கட்டமைப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  

Viduthalai

ஆள் இல்லாத ராக்கெட்டில் உள்ள விண்கலத்தில் பெண் ரோபோவை ஒருங்கிணைக்கும் பணி தீவிரம்

டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது சென்னை, செப். 29- ககன்யான் திட்டத் திற்காக டிசம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட உள்ள ஆள் இல்லாத ராக்கெட்டில் உள்ள விண்கலத்தில் பெண் ரோபோ வியோ மித்ராவை ஒருங்கிணைக்கும் பணியில் ககன்யான் குழு விஞ்ஞானிகள் தீவிரமாக…

viduthalai

ஆப்கானில் மீண்டும் ராணுவத் தளமா? அமெரிக்காவுக்கு 4 நாடுகள் எச்சரிக்கை டிரம்பின் முயற்சிக்கு ரஷ்யா, சீனா கண்டனம்

நியூயார்க், செப். 29- ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு ராணுவத் தளங்கள் அமைப்பதற்கு ரஷ்யா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் கூட்டாக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, கடநத 2021ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறின.…

Viduthalai