கன்னியாகுமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டி
கன்னியாகுமரி, நவ. 15- பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டி குமரிமாவட்டம் முட்டம் ஆயர் ஆஞ்ஞி சுவாமி கல்வியியல் கல்லூ ரியில் நடைபெற்றது. பெரியார் ஒரு கேள்விக்குறி, பெரியார்…
இன்றைய பலனுக்கு அன்றே விதை போட்டவர் பெரியார்
இதை சொன்னவர் புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூலக அரங்கத்திற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர். ஆங்கிலமும் தமிழும் கலந்து அழகாக சுருக்கமாக தனது கருத்துகளை தெரிவித்தார். திராவிடயிசம் என்ற கொள்கையால் தான் தமிழ்நாடு அல்லது தென்னிந்தியா வட இந்தியர்களை விட வளர்ச்சி அடைந்திருக்கிறோம்…
இந்நாள் – அந்நாள்
கோட்சே தூக்கிலிடப்பட்ட நாள் அகண்ட பாரதத்தை நிறைவேற்ற சபதம் எடுக்கும் நாளாம்! (15.1.1949) காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவின் செயலை கொண்டாடும் ஹிந்துத்துவ அமைப்பினர் கோட்சே தூக்கிலிடப்பட்ட நாளான “நவம்பர் 15-ஆம் தேதியை'' 'தியாகிகள் தினம்' (ஷகித் திவஸ்)' என்றும் கடைப்பிடித்து…
திராவிட இயக்கப் ‘‘போர்வாள்’’ – ஜாக்கிரதை!
திராவிட இயக்கப் ‘‘போர்வாள்’’ – ஜாக்கிரதை! திராவிட இயக்கத்தவர் எதைச் செய்தாலும், அதன் மீது குறை சொல்வதும், திசை திருப்பும் முடக்குவாதங்களை முன் வைப்பதும்தான் பார்ப்பன ‘தினமலர்’ வகையறாக்களின் குறுக்குப் பூணூல் புத்தி. ‘‘திராவிட இயக்கப் போர்வாள்’’, ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…
கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது! பாராசூட் மூலம் உயிர் தப்பினார் விமானி
சென்னை, நவ.15- கேளம்பாக்கம் அருகே பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது பாராசூட்டில் குதித்து விமானி உயிர் தப்பினார். பயிற்சி விமானம் தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இருந்து நேற்று (14.11.2025) பிற்பகல் 1.30 மணிக்கு பிளேட்டஸ் பி.சி 7 என்ற…
11ஆம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சிவகங்கை, நவ.15- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.11.2025) சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் சார்பில் நடைபெற்ற பள்ளி மாணவ – மாணவியருக்கு மிதிவண்டிகள்…
கர்ப்பிணிப் பெண்களுக்கு நீரிழிவைக் கண்டறிந்து தடுக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, நவ.15- சென்னை கலைவாணர் அரங்கில் உலக நீரிழிவு தினம் நேற்று (14.11.2025) கடைபிடிக்கப்பட்டது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். அப்போது, ‘நீரிழிவு நோய் வகை -1' விழிப்புணர்வு காணொலி மற்றும் புத்தகத்தை வெளியிட்டார். தொடர்ந்து,…
எஸ்.அய்.ஆர்.அய் ஆதரித்து நீதிமன்றத்திற்கு அதிமுக சென்றது வெட்கக்கேடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் சென்னை, நவ. 15- “தங்களது கட்சியை டில்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்அய்ஆரை ஆதரித்து வருகிறது அதிமுக. இது வெட்கக் கேடு” என கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதலமைச்சர்…
அனைவருக்கும் பாடங்களை வழங்கியுள்ள பீகார் சட்டமன்றத் தேர்தல்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலைதளப் பதிவு
சென்னை, நவ.15- பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலை தளங்களில் இன்று (15.11.2025) வெளியிட்டுள்ள பதிவு வருமாறு: பெரும் வெற்றியைப் பெற்றுள்ள மூத்த தலைவர் நிதிஷ் குமார் அவர்களுக்கு எனது பாராட்டுகள். பீகார் மக்களின்…
நூலகத்திற்கு புதிய வரவு
சிங்கப்பூருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை விளக்கப் பிரச்சாரப் பயணம் மேற் கொண்டார்கள். அந்தப் பயணத்தின்போது சிங்கப்பூரில் வெளியாகும் ‘தமிழ் முரசு’ நாளேட்டின் ஆசிரியர் த.ராஜசேகர் அவர்கள் அழைப்பின் பேரில் 10.11.2025 அன்று ‘தமிழ் முரசு’ அலுவலகத்தில் சந்தித்தார்கள்.…
