கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
01. 2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை * பொங்கல் திருநாளை சமத்துவம் நிறைந்த திராவிடப் பொங்கலாக கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல். * தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் நடத்திய வாக்காளர் சிறப்புத் திருத்தத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து…
காரியத்தின் பலன் கவலை
ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். ‘குடிஅரசு' 18.7.1937
வடசென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காந்தியார் (1948 இல்) சொன்னதை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
‘‘வேதம் ஓதுதல், வேதியருக்கு அழகு- மனுதர்ம சாஸ்திரப்படி, புரோகிதம் செய்யவேண்டியதுதான் உங்கள் வேலை! உங்களுக்கு, எதற்காக ‘‘டி–ஸ்கொயர்?’’ எதற்காக ‘‘அறுவைச் சிகிச்சை கருவிகள்?’’ எதற்காக ‘‘மெடிக்கல் காலேஜ்?’’ இது மனுதர்ம தத்துவத்துக்கு விரோதம் இல்லையா?’’ வடசென்னையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காந்தியார்…
பெரியார் விடுக்கும் வினா! (1855)
லஞ்சம் ஒழிய வேண்டுமானால் தனி உடைமைத் தர்மம், மனுதர்மம் அழிந்து, ஒழிந்து பொது உடைமை நிலை ஏற்பட்டால்தான் முடியும். அதில்லாதபடி லஞ்சத்தை ஒழிக்க வேண்டுமென்று உரத்தக் குரலில் கூப்பாடு போடுவதில் ஏதாவது பலன் கிட்டுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியாவில் நிறுவப்பட்ட மூன்று நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாகும்
சென்னை, ஜன.1 பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் நிறுவப் பட்ட மூன்று பழை மையான உயர்நீதிமன் றங்களில் சென்னை உயர்நீதிமன்றமும் ஒன்றாகும். 26.06.1862 அன்று விக்டோரியா மகாராணியால் வழங்கப்பட்ட 'லெட்டர்ஸ் பேட்டண்ட்' மூலம் உரு வாக்கப்பட்டு, 1862 ஆகஸ்ட் 15 அன்று முறையாகச்…
2025ஆம் ஆண்டின் கழக முக்கிய நிகழ்வுகள்
ஜனவரி 9.1.2025 நீதிமன்றங்களில் சமூகநீதி - ஆர்ப்பாட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி இடங்களுக்கு நான்கு பார்ப்பனர்களை நியமனம் செய்ய உயர்நீதிமன்றம் கொலிஜியத்திற்குப் பரிந்துரையா? சமூகநீதியை வலியுறுத்தி, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்…
புதுப்பிக்கும் பணிகள் இறுதிக் கட்டம் மாதவரம் ஏரியில் விரைவில் படகு சேவை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
சென்னை, ஜன.1 மாதவரம், மணலி ஏரிகளை தூர்வாரி, சுத்தப் படுத்தி, புதுப்பிக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மாதவரம் ஏரி குறிப்பாக 66 ஏக்கர் பரப்பளவிலான மாதவரம் ஏரியில் 4.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 மீட்டர் தூரத்திற்கான நடைபாதை அமைத்தல்,…
ஆவடி காவல் சரகத்தில் 2025ஆம் ஆண்டில் 190 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சென்னை, ஜன.1 ஆவடி காவல் ஆணையரக எல்லைப் பகுதிகளில், 2025-ஆம் ஆண்டில் 190 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. குண்டர் சட்டத்தில் 190 பேர் கைது இது குறித்து ஆவடி…
‘திராவிட மாடல்’ அரசின் சாதனை! 60 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் விநியோகம்
அமைச்சர் சிவசங்கர் தகவல் சென்னை, ஜன.1 தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட் டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: புதிய சாதனை படைத்த போக்குவரத்துத் துறை நடப்பு கல்வியாண்டில் சுமார் 60 லட்சம் பள்ளி மாணவ,…
திராவிடப் பொங்கலை சமத்துவப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் தி.மு.க.வினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை, ஜன.1 பொங்கல் விழாவைச் சமத்துவம் நிறைந்த திராவிடப் பொங்கலாகக் கொண்டாட வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய புத்தாண்டு வாழ்த்து மடலில் கூறியுள்ளதாவது: திராவிடப் பொங்கல் "இந்தப்…
