இந்தியாவில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை இதய ஸ்டென்ட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது

சான்பிரான்சிஸ்கோ,நவ.2- இதய சிகிச்சை வல்லுநர்களின் உலகளாவிய மாநாடு அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நேற்று முன்தினம் (31.10.2025) முடிவடைந்தது. இதில் டில்லி பத்ரா மருத்துவ மனை டீனும், இதய சிகிச்சை வல்லுநருமான மருத்துவர் உபேந்திர கவுல், டுக்ஸ்டோ-2 என்ற பெயரில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை…

Viduthalai

நாகை மாவட்டத்தில் “பெரியார் உலகம்” நிதி வசூல் பணி

திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள "பெரியார் உலகம்"வசூல் பணியில் ஈடுபட்ட கழக பொறுப்பாளர்கள் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட தலைவர் விஎஸ்டிஏ.நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில திராவிட மாணவர்…

Viduthalai

கழகக் களத்தில்…!

3.11.2025 திங்கள்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் - 1066 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  *வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) *சிறப்புரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச்…

Viduthalai

வாக்குரிமையை மட்டுமல்ல – குடியுரிமையையும் பறிக்கும் பேராபத்து!

சட்டப் போராட்டம் - உரிமைப் போராட்டம் மூலம் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்! தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முன்வைத்த கருத்துரு!   சென்னை, நவ.2  சிறப்புத் தீவிர மறு ஆய்வு (SIR): சட்டத்திற்கும்,…

Viduthalai

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமானதாகும்!

எஸ்.அய்.ஆரை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால், உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்குத் தொடரப்படும்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்! சென்னை, நவ.2– தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…

Viduthalai

சுயமரியாதைப் பாதையில் நான்காம் தலைமுறை

பெரியார் பன்னாட்டு மய்யம், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா சார்பில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் நகரில் நடைபெற்று வரும் 4ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாட்டின் (4th international humanists confrence) முதல் நாள் நிகழ்வில் காஞ்சிபுரம், மறைந்த சுயமரியாதைச் சுடரொளி…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

மேற்குலகின் தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஜார்ஜ் பெர்னாட்ஷா நினைவு நாள் இன்று  (2.11.1950) ஜார்ஜ் பெர்னாட்ஷா அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு மிகச் சிறந்த நாடக ஆசிரியர், இலக்கியம் மற்றும் இசை விமர்சகர், மற்றும் அரசியல் ஆர்வலர் ஆவார். இவர் தனது கூர்மையான நகைச்சுவை,…

Viduthalai

பிரிவினைவாத அரசியலில் ஈடுபடும் பிஜேபி கூட்டணி அரசு : பிரியங்கா காந்தி தாக்கு

பாட்னா,நவ.2 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6-ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 11-ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில்…

Viduthalai

பீகார் தேர்தல் முடிவு மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் அடித்தளத்தை உலுக்கும் : அகிலேஷ்

பூரினியா, நவ.2 இந்தியா கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து சமாஜ்வாடி கட்சித் தலை வர் அகிலேஷ் பூரினியா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அகிலேஷ் பேசியதாவது:- பீகார் மாநில தேர்தல் மத்தியில் பாஜக தலைமையிலான அரசை…

Viduthalai

‘பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கல்

புதுமை இலக்கியத் தென்றல் செயற்குழு உறுப்பினர் க.இளவழகன், ‘‘பெரியார் உலகம்” நன்கொடை ரூ. 1 லட்சம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்: புதுமை இலக்கியத் தென்றல் தலைவர்,பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம், செயலாளர் வை.கலையரசன், செயற்குழு உறுப்பினர்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026