சபரிமலை பக்தர்கள் ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றத் தடை
சென்னை, நவ.3 சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் ரயிலுக்குள்ளோ, ரயில் நிலைய வளாகங்களிலோ கற்பூரம் ஏற்றுவது, ஆரத்தி எடுப்பது மற்றும் நெய், மண்எண்ணெய், சிலிண்டர் போன்ற எரியக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதை பயணிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும்…
‘ரோடு ஷோ’வுக்கான வழிமுறைகளை வகுக்க நவ.6 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அங்கீ கரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிக ளின் உறுப்பினர்களுடனான ஆலோ சனைக் கூட்டம் நவ.6 ஆம் தேதி மூத்த…
தமிழ்நாட்டைக் காட்டிப் பீகாரில் பேசிய வெறுப்புப் பேச்சை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவாரா? தருமபுரியில் முதலமைச்சர் எழுப்பிய கேள்வி!
தருமபுரி, நவ.3 தமிழ்நாட்டைக் காட்டிப் பீகாரில் பேசிய வெறுப்புப் பேச்சை, பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பேசுவாரா? என்று முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இன்று (3.11.2025) தருமபுரியில் நாடாளு மன்றத் தி.மு.க. உறுப்பினரின் இல்ல மணவிழாவில் பங்கேற்று தி.மு.க.…
* ஒற்றைப்பத்தி
‘பார்ப்பனத் திமிர்!’ பீகார் மாநிலத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. விலங்குகள் கண்காட்சியகத்தில் விலங்குகளைப் பார்ப்பதைப் போல், பிரதமர் மோடியின் ஊடகங்கள் பீகாரில் படை எடுத்து வருகின்றன. அதில் சித்ரா திரிபாடி என்ற பார்ப்பன ஊடகவியலாளர், பீகாரில் உள்ள சிவான் மாவட்டத்தின் ஒரு…
திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலப்பணி நவம்பர் 3 முதல் 6 வரை வீடு வீடாக ரேசன் பொருள்கள் விநியோகம்
சென்னை, நவ.2- முதலமைச்சரின் ‘தாயுமானவர்' திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நவம்பர் 2025 மாதத்துக்கு நவ. 3 ஆம் தேதி முதல் 6…
பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் அவசர சிகிச்சை தேவை
தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் ஆர். மணி கருத்துரை சென்னை, நவ.2- பக்கவாதம் அறிகுறிகள் ஏற்பட்டால் நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும். தவறி னால் வாழ்க்கையே கேள்விக் குறியாகிவிடும் என அரசு பன்னோக்கு உயர்…
துனிசியாவில் 48 இந்திய தொழிலாளர்கள் தவிப்பு
துனிஸ், நவ. 2- துனிசியாவுக்கு வேலைக்குச் சென்ற இந்திய தொழிலாளர்கள் 48 பேருக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அவர்கள் உணவுக்கு வழியின்றி தவிப்பதால், ஒன்றிய அரசு மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. டில்லி குருகிராமைச் சேர்ந்த பிரேம்…
தமிழ்நாட்டில் தங்கியுள்ள பீகார் தொழிலாளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்பா? தேர்தல் அதிகாரி விளக்கம்
சென்னை, நவ. 2- பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தும் பணிகள் இந்த மாதம் 4-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.தேர்தல் ஆணையம் இதுகுறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 2002–-2004ஆம் ஆண்டுகளில் கடைசியாக நடைபெற்ற…
தந்தை 1956 ஆம் ஆண்டுக்கு முன் இறந்திருந்தால் மகளுக்குப் பூர்வீக சொத்தில் பங்கு இல்லை
சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு புத்புதாரா, நவ. 2- தந்தை 1956ம் ஆண்டுக்கு முன் இறந்திருந்தால், திருமணமான மகளுக்கு அவரது பூர்வீகச் சொத்தில் பங்கில்லை என சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சத்தீஸ்கர், சர்குஜா மாவட்டம், புத்பு தாரா கிராமத்தைச் சேர்ந்த ரக்மணியா…
அமெரிக்காவில் விசா பெறப் புதிய கட்டணம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்
வாசிங்டன், நவ.2- அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா…
