எஸ்.அய்.ஆர். மூலம் தமிழ்நாட்டில் வெற்றி பெற பிஜேபி முயற்சி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மூலம் வெற்றி பெற பாஜக முயற்சிக்கிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மாரத்தான் போட்டி மெட்ராஸ் ரவுண்ட்…

viduthalai

தமிழ்நாடு காவல்துறையில் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழ்நாடு காவல்துறையில் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் சென்னை, நவ.3 தமிழ்நாட்டில் 59 டிஎஸ்பி-க்களை (காவல்துறை துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டார். தமிழ்நாடு காவல் துறையில் விருப்பத்தின் அடிப்படையிலும்,…

viduthalai

காப்பீடு இன்றி இயங்கும் 50 சதவீத வாகனங்களை பறிமுதல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

புதுடில்லி, நவ.3- நாட்டில் இயங்கும், 50 சதவீத வாகனங்கள் உரிய காப்பீடு இன்றி இயங்குவதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், அபராதம் செலுத்தாத வாகனங்களை போல் இவற்றையும் பறிமுதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தியது. தெலங்கானாவைச் சேர்ந்தவர் துங்கலா தனலட்சுமி. இவரது கணவர்…

Viduthalai

அதிக மணல் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்ட உ.பி., பீகார், குஜராத் மாநிலங்கள் அமலாக்கத்துறை கண்ணுக்கு தெரியவில்லை – தமிழ்நாடு அரசு

சென்னை, நவ.3-  மணல் கொள்ளை தொடர்பாக அளித்த தகவல்களின் அடிப்படை யில் வழக்குப்பதிவு செய்ய தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு எப்படி உத்தரவிட முடியும்? என அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் நடந்து வரும் கொள்ளை தொடர்பான…

Viduthalai

சென்னையில் 2 நாள் நடைபெற இருந்த அய்ஏஎஸ், அய்பிஎஸ் மாநாடு ஒத்திவைப்பு

சென்னை, நவ.3-  சென்னையில் நவம்பர் 5, 6 ஆகிய இரு தினங்களும் நடைபெறுவதாக இருந்த, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு நிலவரம், அரசின் திட்டங்கள் செயல்பாடு குறித்து ஆண்டுதோறும், முதலமைச்சர்…

Viduthalai

கருநாடகத்திலும் வெடித்தது இந்தி – சமஸ்கிருத எதிர்ப்பு

பெங்களூரு, நவ.3 நவம்பர் 1 கருநாடகா மாநிலம் உருவாகி 70 ஆண்டுகள் நிறைவை ஒட்டி நடந்த விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்திற்கு அதிக மானியங்களை ஒதுக்கும் பாஜக அரசு மற்ற இந்திய…

viduthalai

விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்திற்கு ரூ.11 லட்சம் ரூபாய் நிதி திரட்டி வழங்கினர்! பெண் காவலர்களின் மனிதநேயம்

திருமுல்லைவாயல், நவ.3- சென்னை மாநகர காவல் நவீன கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சுமதி. இவர், 2003-ஆம் ஆண்டு காவல்துறை வேலையில் சேர்ந்தார். தனது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்தார்.…

viduthalai

ஜவ்வாது மலையில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கற்காலக் கருவிகள் கண்டெடுப்பு

திருப்பத்தூர், நவ.3  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமியர் கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு நெறியாளர் சி.முகமது ஃபஹீம் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்ட ஆய்வாளர் ரங்கநாதன், ஜவ்வாது மலைக்கு உட்பட்ட நெல்லிப்பட்டு கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கற்கருவிகளை கண்டெடுத்துள்ளார்.…

viduthalai

பிரதமரின் ஆலோசகர் கருத்துக்கு உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி பதிலடி

புதுடில்லி, நவ.3-  பிரதமர் மோடியின் பொரு ளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கும் சஞ்சீவ் சன்யால் கடந்த சில நாட்களுக்கு முன்பு,’ இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு நீதித்துறைதான் மிகப்பெரிய ஒற்றை தடையாக உள்ளது’ என்றார். இதை உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி…

Viduthalai

சென்னை மெட்ரோ ரயில் – 4ஆவது வழித்தடம்: இரட்டை அடுக்கு பிரிவின் முக்கிய கட்டுமானப் பணி நிறைவு!

சென்னை நவ.3-  மெட்ரோ ரயில் திட்டத்தின் 4ஆவது வழித்தடத்தில், போரூர் முதல் பவர் ஹவுஸ் வரையிலான உயர்மட்ட வழித்தட கட்டுமானப் பணிகளில் ஒரு மைல்கல்லாக, இரட்டை அடுக்கு பிரிவுக்கான கடைசி ‘யு’ வடிவ கார்டர் (UGirder) அமைக்கும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026