கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.11.2025
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * பீகாரை ஒரு உற்பத்திக் கேந்திரமாக மாற்றுவோம், தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் உறுதி. * பீகாரில் பெண்களுக்கு தலா ரூ.30,000: ஆர்ஜேடி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி வாக்குறுதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * '10% பேர் கட்டுப்பாட்டில்…
பெரியார் விடுக்கும் வினா! (1804)
பார்ப்பனர்க்கு உதவியாய் இருந்து - தமிழர் நல ஆட்சியாளரை ஒழிக்க முனைகிறார்கள் என்றால் - இது இந்நாட்டுக்குப் ‘பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல் குறும்பும்' இருந்து வரும் பொல்லாத லட்சணம் காரணமா - அல்லவா? - தந்தை…
பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தமிழர் தொழில்நுட்பம், தமிழர் மரபு வினாத்தாள் தொகுப்பு வெளியீடு
சென்னை, நவ. 5- தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொள்குறி வகை (அப்ஜெக்டிவ் டைப்) வினாக்கள் மூலம் மாணவர்களை பயிற்றுவிப்பது கற்றலின் தரத்தை உயர்த்தும் ஒரு…
மின் கொள்முதல் விவகாரங்கள் முறைகேடுகள் இருந்ததால் அதானி குழுமத்துடனான ஒப்பந்தம் ரத்து வங்கதேசம் திட்டவட்டம்
டாக்கா, நவ. 5- கடந்த ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனா தலை மையிலான அரசு பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் அதானி பவர் மற்றும் வங்கதேசம் இடையேயான 2017ம் ஆண்டு மின்விநியோக ஒப்பந்தம் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட தேசிய…
கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதாக கூறி நைஜீரியாவை மிரட்டிய டிரம்ப்புக்கு சீனா எதிர்ப்பு
பீஜிங், நவ. 5- கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதை தடுக்கா விட்டால் நைஜீரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும், இதை அந்நாட்டு அரசு…
10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு +2 கணக்கு தேர்வுக்கு கால்குலேட்டர் அனுமதி
சென்னை, நவ.5- தமிழ்நாட்டில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று (4.11.2025) வெளியிட்டார். தமிழ்நாட்டில் 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்புக் கல்வி ஆண்டுக்கான…
கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கு ‘இணைய தளம்’ மூலம் மட்டும் விண்ணப்பிக்கலாம்! அரசாணை வெளியீடு
சென்னை, நவ.5- பணியின்போது உயிரிழந்த அரசு பணியாளர்களின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையிலான பணிக்கு ‘இணைய தளம்' மூலம் மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் தமிழ்நாடு குடிமைப் பணிகள் (கருணை அடிப்படையிலான பணி நியமனம்) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி,பணியின்போது உயிரிழந்த அரசுப்…
டில்லியில் 10 ஆண்டுகளில் காணாமல் போன 1.33 லட்சம் குழந்தைகள் மீட்பு! 50 ஆயிரம் குழந்தைகளின் நிலை கேள்விக்குறி?
புதுடில்லி, நவ.5- கடந்த 2015 முதல் 2025 வரை ஒட்டுமொத்தமாக 1.84 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப் பட்ட நிலையில், 1.33 லட்சம் குழந்தைகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. ஆனால், 50,771 குழந்தைகளின் நிலை என்ன ஆனது என்று…
விஞ்ஞானத்துறையிலும் போலி விஞ்ஞானியா? கோடிக்கணக்கான ரூபாய் சம்பாத்தியம்!
மும்பை, நவ. 5- மகாராட்டிர மாநிலம் மும்பையில் குற்றப் பிரிவு காவல் துறையினர் கடந்த மாதம் 60 வயதுடைய ஒருவரை கைது செய்தனர். அவர் பாபா அணுசக்தி ஆராய்ச்சி மய்யத்தின் (பார்க்) விஞ்ஞானி என்று கூறிக் கொண்டு நாடு முழுவதும் பயணம்…
பொய்ப்பிரச்சாரங்களுக்கு அர்ப்பணம்! கடந்த 4 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது! ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு
சென்னை, நவ.5- தமிழ்நாடு அரசின் இலவச மின்சாரம், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நெல் கொள்முதல் விகிதம் உயர்ந்துள்ளதாக ‘தி இந்து’ நாளேடு பாராட்டியுள்ளது. நெல் கொள்முதல் நெல் கொள்முதல் தொடர்பாக ‘திஇந்து’…
