ரூ.5,817 கோடி மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை, நவ. 5- ரூ.5,817 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்களிடம் புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக 2023 மே 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2023…
என்.எச்.ஏ.அய்-யில் பணி வாய்ப்பு
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (என்.எச்.ஏ.அய்.) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அக்கவுன்டன்ட் 42, ஸ்டெனோகிராபர் 31, உதவி மேனேஜர் 9, நுாலக உதவியாளர் 1, ஜூனியர் மொழி பெயர்ப்பாளர் 1 (ஹிந்தி - ஆங்கிலம் - ஹிந்தி) என மொத்தம் 84…
ஒன்றிய அரசு மருத்துவமனையில் நர்சிங் பணிகள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் 'டாடா மெமோரியல்' மருத்துவமனையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நர்ஸ் 132, டிரேடு ஹெல்பர் 48, உதவியாளர் 16, சமையலர் 9, பாதுகாவலர் 8, உதவி பாதுகாப்பு அதிகாரி 6, ஸ்டெனோகிராபர் 5, ஓட்டுநர் 4 உட்பட…
எச்.எல்.எல். நிறுவனத்தில் காலிப் பணிகள்
ஒன்றிய அரசின் எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அசிஸ்டென்ட் மேனேஜர் (அக்கவுன்ட்ஸ், பார்மசி, புரொடக்ஷன்) 16, துணை மேனேஜர் 5, அய்.டி., இன்ஜினியர் 1, புராஜக்ட் டெக்னிக்கல் 1 உட்பட மொத்தம் 24 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி:…
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்புப் பணிகளுக்கு மாதிரி பயிற்சித் தேர்வு
விரைவில் நடைபெறவுள்ள உதவி-ஆய்வாளர், அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிகளுக் கான மாதிரி தேர்வுகள் வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அரசு பணிகளுக்கு தயாராவோர் பயன்பெறும் வகையில்…
நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோரன் மம்தானி வெற்றி
நியூயார்க். நவ. 5- நியூயார்க் மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோரன் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். 34 வயதே ஆன சோரன் மம்தானி, இந்திய திரைப்பட இயக்குநர் மீரா நாயரின் மகனாவார். சோரன் மம்தானியின் தந்தை முகமது மம்தானி, 1946இல்…
வருந்துகிறோம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகி, வள்ளியூர் மிசா கா.சிவனுபாண்டியன் (வயது 99) வயது மூப்பு காரணமாக 3.11.2025 அன்று மறைவெய்தினார். வள்ளியூர் திராவிடர் கழகத்தின் சார்பில் அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவரது குடும்பத்தினர், உற்றார்…
7.11.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 172
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பேரா ந.எழிலரசன் (மாநில துணைச் செயலாளர்) * வரவேற்புரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர்…
பூமிப்பந்தில் இடைவெளி இன்றி எங்கும் பாயும்! மாநாட்டு வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நமது சல்யூட்!
* ஆஸ்திரேலியா - மெல்போர்னில் (நவ. 1,2) நடைபெற்ற நான்காவது பன்னாட்டு மனிதநேய மாநாடு * தமிழ்நாட்டிலிருந்து 24 பேராளர்கள், பன்னாடுகளிலிருந்தும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் பங்கேற்பு * தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் வாழ்த்துச் செய்தி - ஆ.இராசா…
முனுஆதி நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் நிறைவுரை
*ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டம் கொண்டு வருவதற்காக ஓர் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதியை ஆணையத்தின் தலைவராக நியமித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! *மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகளை நியமித்திருந்தால், அவர் ஏதாவது ஒரு ஜாதியைச் சார்ந்த நீதிபதி என்று சொல்வார்கள்!…
