தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்களாக பொன்முடி, மு.பெ. சாமிநாதன் நியமனம் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, நவ.5 திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக மேனாள் அமைச்சர் க. பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர். 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்து தி.மு.க. தலைவரும்,…
பிஜேபி ஆளும் மத்தியப் பிரதேசத்தின் இருமல் மருந்து விவகாரத்தில் மருத்துவரின் மனைவி கைது
போபால், நவ.5- மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து விவகாரத்தில் மருந்துக் கடை நடத்தி வந்த மருத்துவரின் மனைவி கைது செய்யப்பட்டார். குழந்தைகளுக்கு தரமற்ற இருமல் மருந்தை கொடுத்ததால் மத்தியப் பிரதேசத்தில் 24 குழந்தைகள் இறந்துள்ளனர். இதே போல ராஜஸ்தானிலும் 3 குழந்தைகள்…
தந்தை பெரியாருக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்ப்பு! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க.வினர் துரோகம் தொல். திருமாவளவன் பேச்சு
தர்மபுரி, நவ,5- பெரியாருக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் இழைத்துள் ளனர் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. கூறியுள்ளார். தருமபுரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசியதாவது: தமிழ்நாடு முழுவதும் திமுக…
ஒன்றிய பிஜேபி அரசின் விபரீத முடிவு புதிய மின்சார சட்டத் திருத்தத்தால் மின் கட்டணம் 80 விழுக்காடு உயரும்
மின் துறைப் பொறியாளர்கள் எச்சரிக்கை சென்னை, நவ.5- ஒன்றிய அரசின் புதிய மின்சார சட்டத் திருத்தத்தின் மூலம் வீட்டு உபயோக மின்சாரக் கட்ட ணம் 80 சதவீதம் உயரும் என மின்துறை பொறியாளர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கட்டணம் உயரும் சென்னை சேப்பாக்கம்…
‘போக்சோ’ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, நவ.5- குடும்பத் தகராறு, பரஸ் பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு போன்ற பிரச்சினைகளில் ‘‘போக்சோ'' சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று உச்சநீதி மன்றம் கவலை தெரிவித் துள்ளது. பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞர் ஆபத் ஹர்ஷத் போண்டா…
உண்மையான வாக்காளர் பெயர் நீக்கப்பட்டால் பா.ஜ.க. அரசின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாகி விடும் மம்தா பகிரங்க எச்சரிக்கை!
கொல்கத்தா, நவ.5 தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நேற்று (4.11.2025) வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணி தொடங்கியுள்ளது. மேற்குவங்கத்தில் நேற்று மட்டும் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் மேற்குவங்க மாநில…
பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி மின்வாரிய அதிகாரிகள் தகவல்
மின்வாரிய அதிகாரிகள் தகவல் சென்னை, நவ.5 தனியார் நிறுவனங்கள் வாயிலாக பசுமை மின் உற்பத்தி திட் டங்களை செயல்படுத்த மின் வாரியத்துக்கு, மின்சார ஒழுங் குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. பசுமை மின் உற்பத்தித் திட்டம் தமிழ்நாட்டில் காற்றாலை, சூரியசக்தி மின்…
ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலை கொடுக்கும் மோடி அரசின் லட்சணம் இதுதானா? அய்.டி. நிறுவனங்களில் இதுவரை ஒரு லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம்
புதுடில்லி, நவ.5- செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் தாக்கம் மற்றும் செலவு குறைப்பு ஆகிய காரணங்களுக்காக அய்.டி. நிறுவனங்கள் ஆட்குறைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர் பணிநீக்கம் 2020-ஆம் ஆண்டு…
பீகாரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை; பிரதமர் மோடி ஒப்புதல்! காங்கிரஸ் தலைவர் கார்கே குற்றச்சாட்டு
பாட்னா, நவ.5 "பிகாரில் மகள்களும், மரு மகள்களும் பாதுகாப்பாக இல்லை" என்று பிரதமா் நரேந்திர மோடி பேசியதன் மூலம், பீகாரில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை அவா் ஒப்புக் கொண்டுவிட்டார் என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்…
சத்தீஸ்கரில் சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதல்: 6 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர்-கட்னி இடையிலான ரயில் பாதை மிகவும் பரபரப்பான ரயில் பாதை. இந்நிலையில், இந்த ரயில் பாதையில் நேற்று (4.11.2025) பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது, பயணிகள் ரயில் முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்மீது வேகமாக மோதியது.…
