உலகத்திலேயே மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு மேனாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு திமுக அரசுக்கு பாராட்டு

ேகாவில்பட்டி, ஜன.9 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் அதிமுக மேனாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது கூறியதாவது: இலவச மிதிவண்டி மற்றும் கட்டணமில்லா பயண அட்டை,  புத்தகம், நோட்டு, பேனா, பென்சில் மற்றும்…

Viduthalai

‘ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்’ : வைகோ பேட்டி

திருச்சி, ஜன.9 ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண் டுமென ஒருபோதும் தப்பித் தவறிக்கூட பேசியது கிடையாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். திருச்சியில் ஜன.2-ஆம் தேதி சமத்துவ நடைப்பயணத்தை தொடங்கிய வைகோ, 12-ஆம் நாள் மதுரையில் பயணத்தை நிறைவு…

Viduthalai

பொங்கல் பரிசு விநியோகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஜன.9 தமிழ்நாடு முழுவதும், ரேசன் கடைகள் வாயிலாக, கார்டுதாரர்களுக்கு தலா, மூன்றாயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய, பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை நேற்று   (8.1.2026) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் தமிழ்நாடு அரசு, பொங்கல் விழாவை முன்னிட்டு, 2.22 கோடி…

Viduthalai

வங்கக் கடலில் புயல் சின்னம் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன.9 வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று (ஜன. 9) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல…

Viduthalai

சென்னையில் முதல் முறையாக மருத்துவர்கள் சாதனை பெண்ணுக்கு இதய நுண்நாள பாதிப்பை நவீன பரிசோதனை மூலம் குணப்படுத்தினர்

சென்னை, ஜன. 9- இதயத்தில் உள்ள நுண் நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் தொடா் நெஞ்சு வலிக்குள்ளான பெண்ணின் பிரச்சி னையை அதி நவீன பரிசோதனை மூலம் கண்டறிந்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவா்கள் குணப் படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சை…

viduthalai

உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் இரண்டு வாரங்களில் அரசாணை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, ஜன.9 உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியதிட்டம் தொடர்பாக 2 வாரங்களில் அரசாணை பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக் கோரி…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

மும்பையில் 1940 – தந்தை பெரியார் – டி.வி.ஜாதேவ் – எம்.ஆர்.ஜெயகர் சந்திப்பு இந்நாள் (9.1.1940) ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமைவகித்த எம்.ஆர்.ஜெயகர் மற்றும் சிறந்த பகுத்தறிவுவாதியான டி.வி.ஜாதவ் ஆகியோர் தந்தை பெரியாரை மும்பையில் (9.1.1940) சந்தித்தனர். எம்.ஆர்.…

Viduthalai

கழகக் களத்தில்…!

10.1.2026 வியாழக்கிழமை கழக இளைஞரணி சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மஞ்சக்குடி: மாலை 5 மணி *இடம்: மஞ்சக்குடி கடைவீதி *வரவேற்புரை: அ.அறிவுச்சுடர் (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) *தலைமை: செ.ரவிக்குமார் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)…

viduthalai

பால்வளத்துறையில் சாதனை ஆவின் நிறுவனத்திற்கு பன்னாட்டு ‘டெய்ரி டைடன்’ விருது

புதுடில்லி, ஜன.9 பால்வளத் துறையில் நிலைத்தன்மை மற்றும் விவசாயிகள் நலனை மேம் படுத்திய தற்காக, தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனத்திற்குச் சிறந்த மாநில அரசுத் தலைவருக்கான பன்னாட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டின் பின்னணி இந்திய வர்த்தக மேம்பாட்டு சபை சார்பில், 'பால்பண்ணை…

Viduthalai

செய்தித் துளிகள்

* அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றவாறு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை…

viduthalai