நீதிமன்றத்தால் வழங்கப்படுகிற தீர்ப்புகளை, மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை!
24 மணி நேரத்தில், அவசர அவசரமாக ஒரு தீர்ப்பைத் தர முடியும் என்றால், அதே 24 மணி நேரத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி கண்டனக் குரல் எழுப்பக்கூடிய ஆற்றல் கருஞ்சட்டைக்கு உண்டு! நீதிமன்றத்தால் வழங்கப்படுகிற தீர்ப்புகளை, மக்கள் மன்றத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்…
‘பூஜை, புனஸ்காரம்’ என்பதெல்லாம் கொள்ளை அடிக்கவா?
திருநெல்வேலி, ஜன.9 திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே, பூஜை செய்வதாகக் கூறி பெண்ணை மிரட்டி நகையைப் பறித்துச் சென்ற கும்பலைத் தேவர்குளம் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தேவர்குளம் கூவாச்சி பட்டி, இந்திரா காலனியைச் சேர்ந்தவர் பழனியம்மாள். கடந்த 6 ஆம்…
‘போகி’ என்ற பெயரால் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்
சென்னை, ஜன.9 போகியன்று பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. விழிப்புணர்வு பிரச்சாரம் இதுதொடர்பாக வாரிய தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நம் முன்னோர்கள் இயற்கையான தேவையற்ற பொருட்களைஎரித்து போகியைக்…
நன்கொடை
திண்டிவனம் கழகத் தோழர் கே.பாபுவின் தாயார் கே.கோவிந்தம்மாளின் 9ஆம் ஆண்டு (10.1.2026) நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
9.1.2026 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; மக்கள் மகிழ்ச்சி * ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா மீது 500 சதவீதம் கூடுதல் வரி:…
இ-பைலிங் நடைமுறை: வழக்குரைஞர்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய உயர்நீதிமன்றம்
சென்னை, ஜன.9 தமிழ்நாடு முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் (E -FILING) நடைமுறையைக் கட்டாயமாக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இருப்பினும் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள வழக் குரைஞர்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.…
பெரியார் விடுக்கும் வினா! (1863)
மனிதச் சமுதாயத்தில் கடவுள் கற்பனை புகுத்தப் படாமலிருந்தால் கவலையற்ற - துக்கமற்ற வாழ்வு வாழும்படியான நிலைமையை மனிதன் எய்தி இருப்பான் அல்லவா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
நீலகிரியில் 35 கிராம ஊராட்சிகள் 96 ஆக அதிகரிப்பு அரசிதழில் வெளியீடு
நீலகிரி, ஜன.9 நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் தற்போது 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் 27 கிராம ஊராட்சிகள் மலைப்பகுதிகளாக இருப்பதாலும், போதுமான சாலை வசதிகள் இல் லாமலும், குக்கிராமங்கள் அதிக…
சில தலைவர்கள் நாடாளுமன்றத்தில் கூட திருமண ஊர்வலங்களில் ஆடுவதைப் போல அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள்
மோடியை மறைமுகமாக கிண்டல் செய்கிறாரா டிரம்ப் புதுடில்லி, ஜன. 8- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்துள்ளதாகக் கிளம்பியுள்ள தகவல்கள் இந்திய அரசியலில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன. டிரம்பின் சர்ச்சை விமர்சனம்…
மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜன.9 மெரினா கடற் கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு…
