உடைப்பது – பிளப்பது தானே அவர்கள் வேலை சிவசேனையை இரண்டாக உடைத்தவர் பிரதமர் மோடி உத்தவ்தாக்கரே குற்றச்சாட்டு

மும்பை, ஜன.9 கடந்த 2022 ஜூன் மாதம் சிவசேனா கட்சி இரண்டாகஉடைந்தது. தற்போது உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர்அணியும், மகாராட்டிர துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் மற்றொரு அணியும் செயல்படுகின்றன. இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்…

Viduthalai

சபரிமலை – மோசடிகள் தொடருது

சபரிமலை, ஜன. 9- சபரிமலை மண்டல மகர விளக்கு சீசனில் ‘அரவணை பிரசாதம்' தொடர்ந்து தட்டுப்பாடாகவே உள்ளது. தொடக்கத்தில் பக்தர்களின் தேவைக்கு ஏற்ப வழங்கப்பட்ட அரவணை தட்டுப் பாடால் 20 டின்களாக வும், அதன்பின் 10 டின்களாகவும் குறைக் கப்பட்டது. தற்போதும்…

viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

10.01.2026 சனி: காலை: மேலூர்: திரு வைகோ அவர்களின் சமத்துவ நடைப்பயணம் நிகழ்ச்சி ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. ஆட்சி, இதுதான் திராவிடம் - திராவிட மாடல் ஆட்சி’’ – தொடர் சிறப்புக் கூட்டம், பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு விழா 10.01.2026…

Viduthalai

சென்னையில் 10, 11ஆம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் மாநகராட்சி தகவல்

சென்னை, ஜன. 9- பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மய்யங்களிலும், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 10.1.2026 மற்றும் 11.1.2026 ஆகிய 2 நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வாக்காளர் பட்டியல்…

viduthalai

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்தது 37 பேர் பலி; 1,200 பேர் கைது

டெக்ரான், ஜன. 9- ஈரானில் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையேயான மோதல்களில், முப்பத்து ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்காசிய நாடான ஈரானில் ஏற்பட்டுள்ள…

viduthalai

நடைப்பயணம் செல்லும் திராவிட இயக்கப் போர்வாள் வைகோவை சந்திக்கிறார் தமிழர் தலைவர்

போதை ஒழிப்பு மற்றும் மீண்டும் ‘திராவிட மாடல்’ அரசே என்ற பொருளில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடைப் பயணம் செல்லும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களை 10.1.2026 அன்று  மதுரை மேலூர் பயணத்தின்போது தமிழர் தலைவர் ஆசிரியர் சந்திக்கிறார்.  

Viduthalai

டாக்டர் அனில்குமார் ஜெய்ஹிந்த் – பெரியார் நினைவிடத்தில் மரியாதை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் முன்னிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் அணியின் தேசியத் தலைவர் டாக்டர் அனில்குமார் ஜெய்ஹிந்த் (யாதவ்) அவர்கள் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். உடன்:…

Viduthalai

‘ஆர்டர்லி’ முறையை ஒழிக்க ஆட்சியர் தலைமையில் குழு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 9- ‘ஆர்டர்லி’ முறையை ஒழிக்க மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் குழுவை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல் துறையில் ‘ஆர்டர்லி’ முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை…

viduthalai

கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள்

அமைச்சர் எ.வ.வேலு நாமக்கல், ஜன. 9- தமிழ்நாட்டில், கடந்த நான்கரை ஆண்டுகளில் 1,350 கி.மீ. தொலைவுக்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்; 650 கி.மீ. தொலைவுக்கு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். தமிழ்நாடு விரிவான சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்…

viduthalai

பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான விசாரணைக்கு தடை கோரிய வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒத்தி வைப்பு

புதுடில்லி, ஜன.9 டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டின் தீ விபத்தில் சிக்கிய பண மூட்டைகள் தொடர்பாக, மக்களவைத் தலைவர் அமைத்த விசாரணை குழுவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கடந்த ஆண்டு டில்லி உயர்…

Viduthalai