அடுத்த 30 ஆண்டுகளுக்குத் தற்போதுள்ள தொகுதி அளவு ‘‘எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்’’ எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்!

சமூக வலைதளப் பதிவில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! சென்னை, மார்ச் 25– “அடுத்த 30 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்” எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்! என்று சமூக வலைதளப்பதிவில் –…

Viduthalai

நாட்டு மக்களுக்கு ‘விஸ்வகுரு(!)’ ஆற்றவேண்டிய கடமை என்ன? மானுடம் தழைக்கட்டும்! மனிதநேயம் பிழைக்கட்டும்!!

இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் அந்நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது! இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர் அந்நாடுகளை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது! நாட்டு மக்களுக்கு ‘விஸ்வகுரு(!)’ ஆற்ற வேண்டிய கடமை என்ன? மானுடம்…

Viduthalai

மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் புதிய சாதனை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்டக் கல்வி ஆய்வு அறிக்கை! சென்னை, மார்ச் 24– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில், மேல்நிலைப் பள்ளி மாணவ – மாணவியர் சேர்க்கையில், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை…

Viduthalai

பார்வையில் தந்தை பெரியார்!

கேள்வி:  தந்தை பெரியாரின் மவுசு நாளுக்கு நாள் அதிகமாக வளர்கிறதே எப்படி? பதில்: மக்கள் மனதில் சீர்தி ருத்த கருத்துகள் ஆழமாகப் பதிய பதிய, தந்தை பெரியாரின் புகழ் உயர உயரப் போய்க் கொண்டே தான் இருக்கும். – நன்றி: ‘தினத்தந்தி’,…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

தனியாக இருக்கிறதா? l கரோனா காலத்தைப் போல நாடு முழுவதும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்! – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு >>  மோடி ஆட்சியில் கரோனா காலம் என்று தனியாக இருக்கிறதா? யாருக்கும் உரிமை உண்டு! l அ.தி.மு.க. கூட்டணி…

Viduthalai

திராவிடப் பெருமரபின் காவலர் ஆசிரியர் கி.வீரமணி

எங்கள் மகனின் 5ஆவது பிறந்தநாள் மார்ச் 10,2026! அன்னை மணியம்மையார் அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் இந்த கால கட்டத்தில், எங்கள் குடும்பத்திற்கும் ஒர் இனிய தருணம். மகன் சு.க.செழியன் சித்தார்த்தன்  5-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, மனைவி,…

Viduthalai

சட்டம் பாயுமா? மேற்கு வங்க இந்துக்களை பாதுகாக்க பா.ஜ.க. வெற்றி பெறுவது அவசியம் ஒன்றிய அமைச்சர் சுகந்த மஜும்தார் மதவாதப் பேச்சு!

புதுடில்லி, மார்ச் 24 ஒன்றிய அமைச்சர் சுகந்த மஜும்தார் பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறி வருகின்றனர். மாநில மக்கள் தொகையில் 33% பேர் முஸ்லிம்கள் என்று முதலமைச்சர் மம்தாவே…

Viduthalai

‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (4)

திராவிடன் ஜஸ்டிஸ் கட்சியின் முதல் கூட்டுறவு பெரியார் இராமசாமிக்குக் கிடைத்ததும், ஜஸ்டிஸ் கட்சியின் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் 'திராவிடன்' பத்திரிகையைப் பெரியார் மேற்பார்வையில் நடத்தும்படி விட வேண்டுமென்று, ஓரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குப் பன்னீர் செல்வம்…

Viduthalai

‘காசே தான் கடவுளப்பா!’

மகாராட்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள  ஜோதிபா கோவிலில் வரிசையில் நிற்பவர்கள் பணம் கொடுத்தால் அவர்களை தனியாக அழைத்துச்சென்று சாமியைப் பார்க்க வைக்கும் நடைமுறை நீண்ட காலமாகவே உள்ளது. இப்படி சென்ற இருவர் ‘ஜி-பே’  (G-pay) மூலம் அனுப்பிய பணம் நெட்வொர்க் இல்லாததால்…

Viduthalai

கடவுளை உடைக்கக் காரணம்

நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை…

Viduthalai